மச்சினிச்சியுடன் கள்ளக்காதல்…. இப்படி துரோகம் பண்ணுறாங்களே…? மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

கிருஷ்ணகிரி மாவட்டம், கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன். இவரது மனைவி சந்தியா. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. குமரனுக்கு சந்தியாவின் தங்கையான 20 வயது பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும்…

Read more

“அத்தையுடன் கள்ளகாதல்” மாமாவுக்கு எமனாக மாறிய மருமகன்…. கொடூர சம்பவம்…!!

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் என்ற இடத்தில விதுர்நகரில் வியாழக்கிழமை ஒரு கொடூரம் நடந்துள்ளது. ரூப்சிங் ரத்தோருக்கும் பூஜா என்பவருக்கும் 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில், பூஜா தன்னுடைய மருமகன் சுபம் ரத்தோருடன் சில ஆண்டுகளாக திருமணம் கடந்த…

Read more

உன் கணவனை விட்டுட்டு என்னோடு வா…. கள்ளகாதலுக்காக இளைஞர் செய்த கொடூரம்…!!!

கள்ளக்காதலுக்காக காதலியின் கணவனை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது லண்டனில் படிக்கும் போது அட்னா என்ற இளைஞருக்கு திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் நாளடைவில் அவர்களுக்குள் நெருக்கம் அதிகரித்துள்ளது. கணவனை விவாகரத்து செய்துவிட்டு தன்னை திருமணம்…

Read more

“வெளியே சொல்லக்கூடாது” கள்ளக்காதல் மோகம்: 9 வயது குழந்தை மீது வெந்நீர் ஊற்றிய கொடூர தாய்…!!

பெங்களூரு மாநிலம் கலபுரகி டவுன் பகுதியில் உள்ள விடுதியில் வார்டானாக ஒரு பெண் பணியாற்றி வருகிறார். கணவனை இழந்து 9வயது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வரும் இவருக்கு விடுதியை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.…

Read more

பயங்கரம்…! கள்ளக்காதல் உறவுக்கு இடையூறு…. 1 வயது குழந்தையை ஆற்றில் வீசிய கொடூர தாய்….!!

கள்ளக்காதலனுடனான உறவுக்கு இடையூறாக இருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையை தாய் ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் ராமநகர் சன்னபட்னாவில் செவ்வாய்க்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. துணி துவைக்க ஆற்றுக்கு வந்த அப்பெண் குழந்தையை தண்ணீரில் வீசி…

Read more

“நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்” காதலியை சந்தித்த காதலன்…. மனைவிக்கு கணவர் செய்த காரியம்….!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமணமான காதலியை தனிமையில் சந்திக்க சென்ற காதலனை பிடித்த காதலியின் கணவர் அவர்கள் இருவருக்கும் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் தியோரி பகுதியில் திருமணமான காதலி ஒருவரை…

Read more

பரபரப்பு..! “உன் காதலன் தலையை கொண்டு வந்துள்ளேன் பார்”…. மனைவிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த கணவர்…!!

தென்காசி, ஊத்துமலை அருகே உள்ள கண்ணாடி குளம் கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (32) இவரின் மனைவி இசக்கியம்மாள். இதே பகுதியைச் சேர்ந்த முருகன் (41) என்பவருக்கும் இசக்கியம்மாளுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதை அறிந்த கணவர் வேலுச்சாமி மனைவியை கண்டித்துள்ளார்.…

Read more

OMG: கள்ளகாதலால் சூட்கேசில் துண்டுதுண்டாக காதலி…. லிவ் இன் உறவில் அரங்கேறிய கொடூரம்…!!!

இளைஞர் ஒருவர் தன்னுடன் லிவ் இன் உறவில் வாழ்ந்து வந்த பெண்ணை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்து மனைவியின் உதவியுடன் சடலத்தை புதைத்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மனோகர் ஷுக்லா என்ற இளைஞர் நைனா என்ற பெண்ணுடன்…

Read more

கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி…. குழந்தைகளோடு பரிதவிக்கும் கணவர்…. அதிர்ச்சி சம்பவம்….!!

ஜார்க்கண்ட் மாநிலம் மகேஷ்வர் கிராமத்தைச் சேர்ந்தவர் நஜிபுல் ஷேக், இவரது மனைவி ஷகினா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கூலி வேலைக்காக ஜார்க்கண்டில் இருந்து இருவரும் சென்னை வந்துள்ளனர். வேலை செய்யும்  இடத்தில் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த சித்தாரா என்பவருடன் ஷகினாவுக்கு…

Read more

கள்ளக்காதலனோடு தாய் தனிமையில்…. பார்த்ததும் அதிர்ந்துபோன 3 வயது மகன்…. கடைசியில் நடந்த பயங்கரம்…!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் தனது மூன்று வயது மகனைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி, தனது கணவர் உறவினர் வீட்டு திருமண விழாவிற்கு சென்ற போது இளம்பெண் தனது கள்ளகாதலனுடன் தனிமையில் உல்லாசமாக…

Read more

கணவன் இல்லாத டைம்ல இப்படியா?…. ஜிபிஎஸ் கருவி மூலம் அம்பலமான பரபரப்பு உண்மைகள்….!!!!

பெங்களூருவை சேர்ந்த ஒருவர் தன் காரில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவி வாயிலாக மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். நைட் ஷிப்ட் பணிக்கு செல்வதால் வீட்டில் உள்ள காரில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் அந்த கணவனின் ஸ்மார்ட் போனிலும் இணைக்கப்பட்டுள்ளது. இதை…

Read more

அட..! இப்படி ஒரு திருமணமா…? தன் மனைவியுடன் ஓட்டம் பிடித்த நபரின் மனைவியை திருமணம் செய்த வாலிபர்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

பீகார் மாநிலத்தில் உள்ள ககாரியா என்ற பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நீரஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு ரூபி தேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது 4 குழந்தைகள் இருக்கிறது. இந்நிலையில்…

Read more

உல்லாச புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டல்…. பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!!

கோவையை அடுத்த வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் வசிப்பவர் சலீம் (49). பெயிண்டரான  இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், 34 வயதுள்ள ஒரு பெண்ணுடன்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. ஆனால் அந்த பெண்ணிற்கு திருமணமாகி குழந்தைகள்…

Read more

“மாமனாருக்கு மது விருந்து”…. மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் சியாகாரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 மகள்கள் இருக்கும் நிலையில், மூத்த மகள் கிஷ்ணாவை ரமேஷ் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த…

Read more

Other Story