உன்னை ரொம்ப லவ் பண்றேன்… என்னை திருமணம் செய்து கொள்…. கெஞ்சிய காதலி…. கொன்று புதைத்த கொடூர காதலன்…!!!

கர்நாடகாவில் சௌமியா (25) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் நர்சிங் படித்து வந்தார். இவர் ஸ்ருஜன் (28) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த…

Read more

இனி ஐடி ஊழியர்கள் 14 மணி நேரம் வேலை பார்க்கணும்…. அரசுக்கு பறந்தது முக்கிய கோரிக்கை…..!!

கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ஐடி நிறுவனங்களில் வேலை நேரத்தை 14 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும் என அம்மாநில ஐடி நிறுவனங்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே 10 மணி நேரம் ஐடி…

Read more

உஷ் உஷ் சத்தம்…! படமெடுத்து ஆடிய 12 அடி நீள ராஜ நாகம்…. சாமர்த்தியமாக பிடித்த வனத்துறையினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!!

கர்நாடக மாநிலத்தில் அகும்பே என்ற பகுதி அமைந்துள்ளது. இது மழை காடுகள் நிறைந்த ஒரு இயற்கை வளமிக்க பகுதியாகும். இங்கு குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ள இடத்தில் திடீரென்று மிகப்பெரிய ராஜநாகம் ஒன்று புகுந்துள்ளது. அந்த பாம்பு சுமார் 12 அடி நீளம்…

Read more

எந்நேரமும் போனிலேயே பேசுவியா…? ஆத்திரத்தில் மனைவியை சுட்டு கொன்ற கணவன்…. பெரும் பரபரப்பு..!!

கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை பெடோலி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் போபண்ணா மற்றும் ஷில்பா. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு காரணமாக காரணமா பிரச்சினை ஏற்பட்டு வந்த நிலையில் இருவரும் விவாகரத்து…

Read more

25 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை… வியந்துபோன மருத்துவர்கள்…!!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள கொன்னுரை சேர்ந்த பாரதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் பிரசவத்திற்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்த நிலையில் நல்ல உடல்…

Read more

இனி சினிமா டிக்கெட்டுகளுக்கு 2% வரி…. கர்நாடக மாநில அரசு அதிரடி..!!

கர்நாடகா மாநிலத்தில் திரைப்படம் மற்றும் கலாச்சார பணியாளர்களுக்கான மசோதாவை அம்மாநில அரசு  சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தது. அதில், திரைப்பட டிக்கெட்டுகள் மற்றும் ஓடிடி சந்தாக்களுக்கு இரண்டு சதவீத வரி விதிப்பதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பான முன்மொழிவுகள்…

Read more

வேஷ்டி கட்டிய முதியவருக்கு அனுமதி மறுப்பு…. பிரபல மாலுக்கு சீல் வைத்து கர்நாடக அரசு உத்தரவு…!!!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மிகப்பெரிய ஜிடி மால் உள்ளது. இங்கு பொழுதுபோக்கிற்காக வரும் மக்களின் எண்ணிக்கை அதிகம். இங்கு‌ கடந்த செவ்வாய்க்கிழமை முதியவர் ஒருவர் முன்பதிவு டிக்கெட்டுடன் படம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அவர் தலைப்பாகையும், வேட்டியும் அணிந்து சென்றுள்ளார். அவருடைய தோற்றத்தை…

Read more

வேஷ்டி, சட்டையோடு செல்ல முதியவருக்கு அனுமதி மறுப்பு…. மாலுக்கு சீல் வைப்பு…!!

பெங்களூரில் உள்ள ஜிடி மாலுக்கு முதியவர் தன்னுடைய மகனோடு படம் பார்க்க சென்றுள்ளார். ஆனால் அவர் வேஷ்டி அணிந்திருப்பதாக கூறி மாலுக்குள் அவரை அனுமதிக்கவில்லை. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த நிகழ்வை கண்டித்து கன்னட அமைப்பினர்கள்…

Read more

இவர்களுடைய ஆபாச படங்களை பார்ப்பது குற்றம் இல்லை…. கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

சிறுமிகளுடைய ஆபாச படங்களை பார்ப்பது குற்றம் இல்லை என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அதிர்ச்சிகரமான தீர்ப்பை அளித்துள்ளது . அதாவது கடந்த 2023ஆம் வருடம் மே மாதம் மூன்றாம் தேதி அன்று சிறுமிகளுடைய ஆபாச வீடியோவை பார்வையிட்டதாக பெங்களூருவை சேர்ந்த இனாயத்துல்லா என்பவர்…

Read more

வேட்டி சட்டை போட்டா அவ்வளவு இழிவா…? உள்ள கூட விட மாட்டீங்களா…. ஷாப்பிங் மாலில் முதியவருக்கு நேர்ந்த கொடுமை… அரசு போட்ட அதிரடி உத்தரவு…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிரபலமான GT மால் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வேட்டி சட்டையுடன் முதியவர் ஒருவர் சென்றுள்ளார். அந்த முதியவர் படம் பார்ப்பதற்காக அங்கு சென்ற நிலையில் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதாவது வேட்டி சட்டை…

Read more

BREAKING: கர்நாடக அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பு…!!

கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ் மற்றும் நுகு அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 55,500 கன அடியாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக வரும் நாட்களில் ஒகேனக்கலுக்கு நீர் வரத்து இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

Read more

கன்னடர்களுக்கு மட்டுமே வேலை… எதிர்ப்புக்கு பணிந்தது கர்நாடக அரசு..!!

கர்நாடகாமாநிலத்தில் உள்ள தனியார் நிறுவன நிர்வாகப் பொறுப்புகளில் 50 சதவீதமும், நிர்வாகமற்ற பொறுப்புகளில் 70 சதவீதமும் கன்னடர்களுக்கு ஒதுக்கீடு செய்ய கொண்டுவரப்பட்ட மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை அடுத்து, இந்த முடிவில் இருந்து கர்நாடகா அரசு பின்வாங்கி இருக்கிறது. IT…

Read more

“வாழ்க்கையில் ஒன்னு சேர முடியல”… திருமணத்திற்கு பின்னும் காதலை மறக்காத இளம்பெண்… காதலனுடன் விபரீதம் முடிவு…!!!

கர்நாடக மாநிலத்தில் அனுஷா (19) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த வேணு (21) என்ற வாலிபருடன் பழகி வந்த நிலையில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்தது.…

Read more

மகளின் அந்தரங்க வீடியோக்கள்…. இணையத்தில் வைரலாக்கிய தந்தை… வேதனையில் பினாயில் குடித்த மகள்… உச்சகட்ட அதிர்ச்சி…!!!

கர்நாடகாவில் 18 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த பெண் தன் பெற்றோருடன் வசித்து வரும் நிலையில், இவரின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தந்தையே சமூக வலைதளங்களில் வைரலாக்கி உள்ளார். இது தொடர்பாக பெண்ணின் தாயார் காவல் நிலையத்தில்…

Read more

வயிறு வலி குணமாக கோவிலுக்கு சென்ற வாலிபர்… குணப்படுத்த கோடாரியால் வெட்டிய பூசாரி… உச்சகட்ட அதிர்ச்சி…!!!

கர்நாடக மாநிலம் மேடகுட்டா பகுதியில் காசிலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஜக்கப்பா கட்டா என்பவர் பூசாரி ஆக இருக்கிறார். இந்த கோவிலுக்கு பக்தர்கள் ஏதேனும் தங்கள் உடலில் வலி ஏற்பட்டால் அது குணமாக வேண்டி வருகிறார்கள். அவர்களுக்கு கட்டா  வினோத நேர்த்திகடன்…

Read more

அரசு பள்ளியில் சேர்ந்தால் உடனே வங்கி கணக்கில் ரூ.1000 டெபாசிட்… அசத்தும் ஆசிரியர்….!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ் கே கோட்டா ஏன்டா என்பவர் ஒன்றாம் வகுப்பில் புதிதாக சேரும் ஒவ்வொரு குழந்தைகளின் பெயரிலும் அவர்களுடைய வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்து வருகின்றார். இதனால் அந்த…

Read more

ஆசையாக பிறந்தநாள் கொண்டாட சென்ற மாணவி…. சட்டென நேர்ந்த விபரீதம்… கண்ணிமைக்கும் நேரத்தில் துடிதுடித்து பலி…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒன்னஹள்ளி கிராமத்தில் ரக்ஷிதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் பிகாம் படித்து வருகிறார். இவர் அங்கு விடுதியில் தங்கி படித்து வருகிறார். இதில் நேற்று முன்தினம் ரக்ஷிதாவுக்கு பிறந்தநாள். இதனால் அவர்…

Read more

விளையாட சொல்லி தாரேன்… மாணவிகளை நம்பி அனுப்பிய பெற்றோர்… கடைசியில் நடந்த ஷாக்… ஆசிரியர் பாக்குற வேலையா இது…?

கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம் மேல்கோட்டை டவுனில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. அப்பள்ளியில் படித்து முடித்த முன்னாள் மாணவர் யோகி(25).  இவர் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு ஓவியம் மற்றும் விளையாட்டு பயிற்சி கொடுப்பவராக இருந்துள்ளார். இந்நிலையில் விளையாட்டு பயிற்சி கொடுக்கும் போது…

Read more

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடத்தி வரும் பார் மீது திடீர் புகார்… போலீஸ் வழக்குப்பதிவு…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர் பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். குறிப்பாக ஹோட்டல் தொழில். இவர் கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் பிரபல ஹோட்டலுடன் பார் ஒன்றினை நடத்தி வருகிறார். அதாவது பெங்களூருவில் நட்சத்திர ஹோட்டல்கள் நள்ளிரவு…

Read more

“தங்கள் சாவுக்கு தாங்களே காரணம்”… திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு தலகட்டா புரா பகுதியில் சேர்ந்த அஞ்சனா என்ற 20 வயது இளம் பெண் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார் . அதனைப் போல அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கு திருமணம்…

Read more

காதலை ஏற்காத இளம் பெண்… வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த வாலிபர்…. அடுத்த நொடியே நடந்த விபரீதம்…!!!

கர்நாடக மாநிலத்தில் சந்தோஷ் (22) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்து நிலையில் அவருடைய காதலை இளம் பெண் ஏற்கவில்லை. இதனால் சந்தோஷ் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில்…

Read more

மழையில் மொட்டை மாடியில் ஆட்டம் போட்ட சிறுமி…. அடுத்த நொடியே நடந்த பயங்கரம்…. வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை…!!

தற்போது பல மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழைக்காலங்களில் பொதுவாக சிறுவர் சிறுமிகள் மொட்டை மாடிகளில் மலையில் நனைந்தபடி ரசித்து வீடியோவாக பதிவு செய்வது வாடிக்கை. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் பல…

Read more

கர்நாடகா: கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி… சோக சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் ஹவேரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 13 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவமோகா மாவட்டத்தை சேர்ந்த ஒரு வேனில் ,…

Read more

“30 வயசாகிடுச்சி” கல்யாணம் பண்ணி வைங்க சார்…. மனு கொடுத்த இளைஞர்…. விழுந்து விழுந்து சிரித்த கலெக்டர்…!!

கர்நாடக மாநிலம் கொப்பல் என்ற பகுதியில் பொதுமக்கள் மனுக்களை அளித்து தங்களுடைய குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் கூறும் நிகழ்ச்சி ஆனது சமீபத்தில் நடைபெற்றது. இதில் இந்த பகுதியிலுள்ள ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களாக கொடுத்து…

Read more

ராகிங் கொடுமை: 8-ம் வகுப்பு மாணவர்களை தாக்கிய 11-ம் வகுப்பு மாணவர்கள்…. வெளியான வீடியோவால் அதிர்ச்சி…!!

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சாங்லாங் என்ற மாவட்டத்தில் உள்ள ஜவகர் நவோதயா வித்யாலயாவில் ராகிங்க் கொடுமை நடந்திருக்கிறது. அதாவது எட்டாம் வகுப்பு மாணவர்களை 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ராக்கிங் செய்துள்ளார்கள் .இதில் பல மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய முதுகு உட்பட…

Read more

“இனி சிக்கன் கபாப், மீன் வருவல் ஆகியவற்றில் இதை பயன்படுத்தக் கூடாது”… அரசு அதிரடி உத்தரவு..!!!

கர்நாடக மாநிலத்தில் சில உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் வண்ணப்பொடிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அரசு பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி பஞ்சுமிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியன் ஆகிய உணவுகளுக்கு கலர் பொடி பயன்படுத்தக் கூடாது என அரசு…

Read more

இளைஞரை பலாத்காரம் செய்த எம்எல்ஏ…. கர்நாடகாவில் உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!

கர்நாடக மாநிலத்தில் உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மதசார்பற்ற ஜனாத தளம் கட்சியை சேர்ந்த ஆண் தொண்டர் ஒருவர், தன்னை ஜேடிஎஸ் எம்எல்ஏ சுராஜ் ரேவண்ணா, இயற்கைக்கு மாறாக பலாத்காரம் செய்ததாக முதலமைச்சர், உள்துறை அமைச்சர், டிஜிபி மற்றும் ஹசானா…

Read more

சித்தி மீது அக்கா மகனுக்கு வந்த மோகம்….. கொலையில் முடிந்த கொடூரம்…. விசாரணையில் பகீர் தகவல்…!!!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் திருமணமாகி கணவரைப் பிரிந்து தாயோடு வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி இரவு அன்று அந்த பெண் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.  இதை பார்த்து உறவினர்கள்…

Read more

விரைவில் அமலுக்கு வரும் குடிநீர் கட்டண உயர்வு… அரசு தீவிர ஆலோசனை… மக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவி ஏற்ற ஓராண்டுக்குள் 5 உத்திரவாத திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அந்தத் திட்டங்களால் கர்நாடக அரசு நிதிச் சுமையில் சிக்கி இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில் கடந்த 15 ஆம்…

Read more

பாஜக மூத்த தலைவர் பானுபிரகாஷ் காலமானார்….. அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!!

கர்நாடக மாநிலத்தின் பாஜக மூத்த தலைவர் பானுபிரகாஷ், திடீர் மாரடைப்பால் காலமானார். கர்நாடக அரசு  பெட்ரோல், டீசல் விலையை சமீபத்தில் உயர்த்தியது. இதை கண்டித்து ஷிவமொக்கா மாவட்டத்தில் பாஜக சார்பாக இன்று போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இவருக்கு, திடீரென மாரடைப்பு…

Read more

நண்பர்களுடன் அருவியில் ஜாலியாக ஆட்டம் போட்ட வாலிபர்… நொடிப் பொழுதில் நேர்ந்த விபரீதம்…!!.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஷ்ரவன் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு இ-காமஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த வாலிபர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கர்நாடகாவில் உள்ள சிக்க மங்களூர் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அங்கு தன்னுடைய நண்பர்களுடன்…

Read more

சாத்தானை விரட்ட பாலியல் உறவு: வீடியோ எடுத்த சொந்த அண்ணன்…. மதகுரு கைது…!!

கர்நாடகாவில் சகோதரனே தங்கையை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்து, அதை வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சிறுமி  ஒருவர் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள மசூதியில் குரான் படிக்க சென்றுள்ளார். அங்கு உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மதகுரு…

Read more

கோழி கூடைக்குள் கையை விட்ட பாட்டி…. ஒரே போடு போட்ட பாம்பு…. பரிதாபமாக உயிழந்த சோகம்…!!

கர்நாடக மாநிலத்தின் ஹரிஹர பல்லத்தட்கா கிராமத்தில் வசித்து வந்தவர் தேவம்மா (67). இவர் நேற்று காலை மாட்டுத் தொழுவத்தைச் சுற்றியுள்ள பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது கோழி முட்டையிட்டுக் கொண்டிருந்துள்ளது. இதனால் கோழி கூடைக்குள் கையை வைத்தபோது நாகப்பாம்பு கடித்துள்ளது.…

Read more

அண்ணி மீது இருந்த ஆசை…. அடிக்கடி உல்லாசத்திற்கு அழைத்த தம்பி…. கண்டித்த அண்ணனுக்கு நேர்ந்த கொடூரம்…!!

கர்நாடகா வை சேர்ந்தவர் பிரசாத்(45). இவரது சகோதரர் குமார்(39). இந்நிலையில் குமாருக்கு அண்ணன் மனைவி அண்ணி மீது  தீராத மோகம் இருந்து வந்துள்ளது. தனது அண்ணன் பிரசாத்தின் மனைவியை குமார் அடிக்கடி  உல்லாசத்திற்கு அழைத்து வந்துள்ளார். இதனால் தனது மனைவியை பாலியல்…

Read more

செல்போன் நம்பர் ப்ளாக்…. கோபத்தில் ஜன்னல் வழியாக வாலிபர் செய்த கொடூரம்… அலறி துடித்த கள்ளக்காதலி….!!!!

கர்நாடக மாநிலம் கடனகேரி பகுதியில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய கணவரை பிரிந்து தன் 8 வயது மகளுடன் தனியாக இருக்கிறார். இவருக்கு மவுனேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவருக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவி இருக்கிறார். இந்நிலையில் லட்சுமி…

Read more

என்னப்பா சொல்றீங்க…! “பேய்க்கும் பேய்க்கும் கல்யாணமா?” பெண்ணுக்கு வரன் தேடிய பெற்றோர்…. அதிர்ச்சியில் ஆழ்த்தும் சம்பவம்…!!!

பேய்க்கு மணமகன் தேவை என்று கன்னட நாளிதழில் வந்து விளம்பரம் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 30 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த பெண்ணுக்கு அதே நேரத்தில் உயிரிழந்த மணமகன் தேவை. சந்தேகமே வேண்டாம் இது திருமணத்திற்கு வரம் தேடும் விளம்பரம் தான். இது…

Read more

தூங்கும் போது நேர்ந்த விபரீதம்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!!

கர்நாடக மாநிலம் மைசூரில் குமாரசாமி (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மஞ்சுளா (39) என்ற மனைவியும், அர்ச்சனா (19) மற்றும் சுவாதி (17) என்ற இரு மகள்களும் இருக்கிறார்கள். இவர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இரவு உணவு சாப்பிட்ட…

Read more

பிரபல திரைப்பட நடிகை கொடூரக்கொலை…. கணவர் மீது பாய்ந்த நடவடிக்கை….!!

கர்நாடக மாநிலம் மைசூர் அருகே நேற்று முன்தினம் ஒரு கொடூரம் நடந்துள்ளது. அதாவது பிரபல திரைப்பட நடிகை வித்யாவை அவருடைய கணவர் நந்தீஷால் படுகொலை செய்யப்பட்டார். சுத்தியலால் தலையில் தாக்கியதில் வித்யா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த 2018 ஆம் திருமணம் செய்ததில்…

Read more

அடக்கடவுளே பரிதாபம்…! தெருநாய் கடித்து சிறுமி மரணம்…. தொடரும் சோகம்…!!

சமீபகாலமாகவே தெருநாய்கள் குழந்தைகளை கடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. நாய்களை குறைக்க அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்தாலும் இன்னும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. அந்தவகையில் கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் பகுதியைச் சேர்ந்த கீரலிங்கா, தனது மனைவி மற்றும் 4 வயது மகள்…

Read more

குழந்தைகளை தவிக்கவிட்டு போலீஸ்காரருடன் சென்ற பெண்…. கள்ளக்காதலால் அடுத்தடுத்து நடந்த விபரீதம்…!!

கர்நாடக மாநிலத்தில் உப்பள்ளி நவநகர் பகுதி உள்ளது. இங்கு மகேஷ் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் அவர் தன்னுடைய கணவர் மற்றும் 2 குழந்தைகளை தவிக்க…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…! பிரபல நடிகை கொடூர கொலை… கணவருக்கு வலைவீச்சு…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் வித்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பல படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தவர். இவருக்கு திருமணம் ஆகி நந்தீஸ் என்ற கணவரும் 2 பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள். இதில் வித்யா காங்கிரஸ் கட்சியின் பிரமுகராகவும்…

Read more

இன்ஸ்டா மூலம் வந்த காதல்…. வீட்டை விட்டு வெளியேறிய மகள்…. அடுத்து நடந்த பரபரப்பு…!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்து வரும் நிலையில் கடந்த 31 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் வீட்டிற்கு திரும்பி வரவில்லை .இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.…

Read more

டேய் எப்புட்றா…! திருடுவதற்காகவே நிறுவனம்…. மாதம் ரூ.20,000 சம்பளம்…. கும்பல் சிக்கியது எப்படி…??

நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. பலரும் வேலை தேடி அலைந்து வருகிறார்கள். பல வருடங்களாக வேலை தேடும் கிடைக்காமல் விரக்தியில் இருக்கும் சிலர் திருட்டு வேலையில் ஈடுபட்டு சிக்கிக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.…

Read more

“காதலை கைவிட மறுத்த வாலிபர்”…. ஆத்திரத்தில் இளம் பெண்ணின் சகோதரர் வெறிச்செயல்…!!!!

கர்நாடக மாநிலம் காந்திநகர் பகுதியில் இப்ராஹிம் ஹவுஸ் (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை  சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் இளம் பெண்ணின் சகோதரர் முசாமல் சட்டிகேரிக்கு தெரிய வந்தது. இதனால் வாலிபரை…

Read more

பாத்ரூமில் சடலமாக கிடந்த 20 வயது இளம்பெண்…. உள்ளே நடந்தது என்ன….? அதிர்ச்சி சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 20 வயது இளம்பெண் ஒருவர் தனது வீட்டின் குளியலறையில் குளிக்கச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது சகோதரர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, இளம்பெண் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து…

Read more

“காதலை மறுத்த பெண் மரணம்” ஏன் ஒன்னும் செய்யல….? போலீஸிடம் கொந்தளித்த உறவினர்கள்…!!

கர்நாடகாவின் ஹுப்பள்ளியில் 20 வயது பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது . அஞ்சலி அம்பிகேரா என்ற பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது புதன்கிழமை அதிகாலை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட, கிரிஷ்…

Read more

ஒருதலை காதல்….. இளம்பெண்ணை வீடு புகுந்து துடிக்க துடிக்க கொன்ற வாலிபர்…. கர்நாடகாவில் மீண்டும் பயங்கரம்…!!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி அம்பிகேரா (20). இவர் தன்னுடைய பாட்டி கங்கம்மா மற்றும் 2 சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் விஷ்வா (23) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் மீது பல திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர்கள்…

Read more

காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் புதுமணத் தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை… பெரும் சோகம்…!!!

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா அருகே உள்ள ஒரு பகுதியில் மனோஜ் குமார் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் அதே பகுதியைச் சேர்ந்த ராக்கி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக இருவரும் இருவீட்டார் சம்பந்தத்துடன்…

Read more

கடன் தொல்லை : பக்கத்து வீட்டு பெண்ணோடு கணவன் செய்த காரியம்… வெளியான அதிர்ச்சி தகவல்….!!

கடன் தொல்லை காரணமாக சொந்த குழந்தையை தந்தையே வேறு ஒருவருக்கு விற்ற சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது. கர்நாடகா மாநிலம் கொடிக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா இவருக்கு கடந்தாண்டு ஆண் குழந்தை பிறந்த நிலையில், கடன் தொல்லை காரணமாக இவரது கணவர் பக்கத்து…

Read more

30 வருடங்களுக்கு முன்பு இறந்த மகளுக்கு “பேய் திருமணம்”… விசித்திர வழக்கத்தை கடைபிடிக்கும் வினோத கிராமம்….!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் துளு மொழி பேசும் மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய குடும்பத்தில் திருமணம் ஆகாமல் இளம்பெண்  இறந்துவிட்டால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் வினோத முறையை கடைபிடிக்கிறார்கள். அதாவது திருமணமாகாமல் ஒரு பெண் இறந்து…

Read more

Other Story