அடக்கடவுளே…! முதியோர் ஓய்வூதியம் கிடைக்காமல் போராடும் மூதாட்டி…. அலக்கழிக்கப்படும் அவலம்..!!
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் உள்ள நந்திதவேரே கிராமத்தைச் சேர்ந்த கிரிஜம்மாவுக்கு கடந்த இரண்டு மாதங்களாக முதியோர் ஓய்வூதியம் கிடைக்காமல் போராடி வருகிறார். இதுகுறித்து மூதாட்டி தபால்காரரிடம் கேட்டபோது, அவர் முரட்டுத்தனமாக பதிலளித்துள்ளார். அதனால் செவ்வாய் கிழமை காலை 8 மணிக்கு…
Read more