ஓபிஎஸ் டிடிவி தினகரன் கண்டிப்பாக எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுகொள்வார்.. அடித்து சொல்லும் அமித்ஷா..!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 7-ம் தேதி மதுரை வந்தார். அங்கு மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்த அமித்ஷா, அதன் பிறகு பாஜக மையக்குழு கூட்டத்தில் பங்கேற்றார். இதில் 24 மையக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் பேசிய அமித்ஷா…

Read more

இல்லாத பிரச்சனைகளை இருப்பதாக கூறி பெரிதாக்குவது தான் முதல்வர் ஸ்டாலினுடைய வேலை…. ஆர்.பி உதயகுமார் கண்டனம்…!!!

தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்பி உதயகுமார் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, தமிழகம் இதுவரை கண்டிராத வகையில் மிகவும் அநியாயமான ஊழல் நிறைந்த ஆட்சியை நடத்தும் பொம்மை முதலமைச்சர்…

Read more

Breaking: இதற்கு அவர் வெட்கப்பட வேண்டும்….. எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு, அமைச்சர் ரகுபதி பதிலடி…!!

அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, மனுஷன் பொய் பேசலாம். ஆனா, ஏக்கர் கணக்கில் சொல்லக் கூடாது!. கமலாலய பேச்சைத் தன்னுடைய மவுத் பீஸில் பேசுவதற்கு பழனிசாமி வெட்கப்பட வேண்டும்!. தொகுதி மறுசீரமைப்புக்காக…

Read more

ஆதவ் அர்ஜுனா விவகாரம்….செல்போனில் பேசினாரா விஜய்?… எடப்பாடி பழனிசாமி பதில்…!!

முன்னதாக ஆதவ் அர்ஜுனா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் அவர், பழனிச்சாமியை நம்பி யாரும் கூட்டணிக்கு வர தயாராக இல்லை என்றும், பாஜகவே அதிமுகவை கூட்டணியில் இருந்து விலகி விடும் என்றும் அவர்…

Read more

தன்னை ஒரு பொம்மை முதலமைச்சர் என்று அவர் நிரூபித்து விட்டார்…. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்…!!!

முன்னதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், சென்னை மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கைத் துரிதமாக நடத்தி, ஐந்தே மாதத்தில் நீதியைப் பெற்றுத் தந்துள்ளது நமது காவல்துறை. விசாரணை அதிகாரிகளுக்கும் அரசு வழக்கறிஞர்களுக்கும் மாண்பமை நீதிமன்றத்துக்கும் நன்றி!. காவல்துறையினரிடம்…

Read more

Breaking: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு… இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

அதிமுக கட்சியின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்.பி கே.சி பழனிச்சாமி மீது எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்தார். இதில் தனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் இபிஎஸ் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், எடப்பாடி பழனிச்சாமியை…

Read more

“இது அராஜகத்தின் வெளிப்பாடு” சவுக்கு சங்கர் வீட்டில் மலத்தை எறிந்து தாக்குதல்… எடப்பாடி கடும் கண்டனம்…!!

சென்னை: கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் வீட்டில் மர்மநபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 50க்கும் மேற்பட்டோர் கொண்ட குழு, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து, அவரின் இல்லத்தினுள் கழிவுநீர் மற்றும்…

Read more

அதிமுகவில் மீண்டும் இணையும் ஓபிஎஸ் மற்றும் சசிகலா?… எடப்பாடி பழனிசாமி சொன்ன அதிரடி தகவல்…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சசிகலா, ஓபிஎஸ்ஐ அதிமுகவில் இணைக்க சொல்லி பாஜக அழுத்தம் கொடுக்கிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது, நீங்களா ஒரு கற்பனையை பண்ணிக்கிறீங்க. தினந்தோறும்…

Read more

அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி…. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு…!!!

அதிமுக சார்பில் இன்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதாவது ரமலான் மாதத்தை முன்னிட்டு இன்று அதிமுக சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கும் நிலையில், அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பார் என்று கூறப்பட்டது. அதன்படி இன்று…

Read more

“தைரியம் இருந்தால் நான் பேசுவதை கேட்டு விட்டு வெளியே செல்லுங்கள்”… சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமியிடம் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்…!!

தமிழ்நாடு சட்டசபையின் 4-வது நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் மற்றும் 4 கொலைகள் நடைபெற்றுள்ளது என்றும், தமிழ்நாட்டின் அன்றாட நிகழ்வாக இந்த கொலை சம்பவங்கள் நடந்து வருவதாகவும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.…

Read more

நெல்லை காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கு…. பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்… எடப்பாடி பழனிச்சாமி…!!!

நெல்லையில் நேற்று ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார். அப்போது அவர், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது…

Read more

“தமிழகத்தில் தலை தூக்கும் ரவுடிசம்”… வீடியோ வெளியிட்டும் கூட அவர் உயிரை காப்பத்த முடியலயா….? கொந்தளித்த இபிஎஸ்…!!

திருநெல்வேலியில் அதிகாலை தொழுகை முடித்துவந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாஹீர் உசேன், மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவல நிலை குறித்து நான் விளக்க வேண்டிய அவசியமே இல்லை;…

Read more

ஓய்வு பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணிய அமர்த்துவதா?… அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் உடனடியாக தேர்வு நடத்தி காலியாக உள்ள அரசு பணியிடங்களை குறித்த காலத்தில் நிரப்ப வேண்டும். மேலும் சிறப்பு திட்ட செயலாக்க…

Read more

கூட்டணி குறித்து யார் கேட்டாலும் இப்படி சொல்லுங்கள்… எடப்பாடி பழனிச்சாமி…!!

அதிமுக சார்பில் 82 மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் காணொளி மூலம் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடத்தப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது, நாம் யாருடன் கூட்டணி வைப்போம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.…

Read more

Breaking: அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்… மறைமுகமாக ராஜேந்திர பாலாஜிக்கு எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை…!!

முன்னதாக மா பா பாண்டியராஜனை, ராஜேந்திர பாலாஜி மிரட்டினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக சார்பில் நிர்வாகிகளுடன் காணொலிக் காட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ராஜேந்திர பாலாஜிக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்.…

Read more

பூத் கமிட்டியை விரைவாக அமையுங்கள்…. எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தல்…!!

அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 82 மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, அதிமுகவின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிர படுத்த வேண்டும். காலியாக…

Read more

சத்தியம் வெல்லும் நாளை நமதே…. 2026 இல் தேமுதிக தனித்து களம் இறங்குகிறதா?…!!

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது தேமுதிகவுக்கு நாடாளுமன்ற ராஜ்யசபா சீட்டு ஒன்று தருவதாக அதிமுக சார்பில் வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ராஜ்யசபா சீட்டு குறித்து ஏற்கனவே…

Read more

Breaking: இதுவே அவருக்கு வேலையாகிவிட்டது…. எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி…!!

அமைச்சர் ரகுபதி, எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளித்துள்ளார். அதில், பாலியல் புகார்களை வைத்து அரசின் மீது அவதூறு பரப்புவதே பழனிசாமிக்கு தொடர் கதையாகிவிட்டது. பாதுகாப்பில்லை என சொல்லி பெண் குழந்தைகளை அச்சுறுத்துவதே அவருக்கு வழக்கமாகிவிட்டது. புகார் வந்ததும் விரைவாக விசாரித்து கைது…

Read more

எடப்பாடி பழனிசாமி, பாஜகவுக்கு ராஜ விசுவாசம் காட்டுகிறார்…. அமைச்சர் ரகுபதி விமர்சனம்…!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுக்கு தனது ராஜ விசுவாசத்தை காட்டுவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, மும்மொழிக் கொள்கை, திணிப்பு உரிய வரிப்பகிர்வு இல்லை, பட்ஜெட்டிலும் தமிழ்நாடு புறக்கணிப்பு, கல்வி, பேரிடர் என எதற்கும்…

Read more

நெருக்கடி கொடுக்க காத்திருந்த சசிகலா… ஸ்லீப்பர் செல்லாக செங்கோட்டையன்… பெரும் தலைவலியில் எடப்பாடி..!

ஒரு காலத்தில் தமிழகத்தில் அசைக்க முடியாத கட்சியாக வலம் வந்தது அதிமுக. இப்போது துண்டு துண்டாக சிதறி பார்க்கவே பரிதாபமாக மாறிவிட்டது. ஒரு பக்கம் ஓபிஎஸ் அணி, மறுபக்கம் சசிகலா அணி,  தினகரன் அணி வேறு பக்கம் என அதிமுகவில் பல…

Read more

“ஒரு பழைய பகை இருக்கு” செங்கோட்டையன் வைத்த செக்… மிரளும் எடப்பாடி பழனிச்சாமி…!

என்னுடைய உணர்வுகளை நான் பகிர்ந்து கொண்டேன் என்று செங்கோட்டையன் பேசியுள்ளது எடப்பாடியை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாம். அத்திக்கடவு -அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்…

Read more

அந்த விஷயத்திற்கு எடப்பாடி தான் வெட்கப்படணும்… எங்களுக்கு சம்மந்தமில்லை – அமைச்சர் ரகுபதி..!

இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாக வாழும் மாநிலம் தான் தமிழ்நாடு என்றும் திருப்பரங்குன்றம் விவகாரத்தை பெரிதாக்கி லாபமடைய வேண்டாம் என்றும் தீய சக்திகளை ஒடுக்குவோம் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ” ஈரோடு கிழக்கு…

Read more

திமுக என்றால் இரண்டு கொம்பு முளைத்தவர்களா..? ஸ்டாலின் அரசு வெட்கப்படணும்.. கொந்தளித்த எடப்பாடி..!

சேலத்தில் திமுகவினரின் பெயரை பயன்படுத்தி கள்ளச்சாராயம் விற்பனை நடப்பதாகவும் திமுக என்றால் இரண்டு கொம்பு முளைத்தவர்களா? என்றும் எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடையில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வருவதாக வரும் செய்தி…

Read more

அந்த வார்த்தையால் நெஞ்சே பதறுது..! ஸ்டாலின் இதுக்கு என்ன பதில் சொல்ல போறாரு..?எகிறும் EPS..!

ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்? என்று பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். ராணிப்பேட்டை அருகே சிப்காட்டில் சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய சிப்காட் காவல் நிலையம் உள்ளது.…

Read more

இப்படி வாய் கூசாமல் பச்சைப்பொய் பேச வெட்கமாக இல்லையா…? கடுமையாக விமர்சித்த EPS..!

சட்டம் ஒழுங்கை சிறப்பாக தான் நடத்தி வருகிறேன் என்று வாய் கூசாமல் பச்சைப்பொய் பேச திரு ஸ்டாலின் அவர்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று EPS விமர்சித்துள்ளார். ராணிப்பேட்டை அருகே சிப்காட்டில் சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய சிப்காட் காவல் நிலையம்…

Read more

எல்லோருடைய முகத்திரையும் கிழிந்து தொங்குகிறது.. எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கேட்பாரா?.. அமைச்சர் ரகுபதி ஆவேசம்..!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காரில் வந்த பெண்களை விரட்டி மிரட்டிய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் திமுக கொடி பொருந்திய காரில் சென்றதால் திமுக காரர்கள் என தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அனைவரும் விமர்சனம் செய்து வந்தனர்.  இதற்கு எடப்பாடி பழனிச்சாமியும் கடுமையாக விமர்சித்திருந்த…

Read more

திமுக கொடி “லைசென்ஸ்” தருகிறதா?…. எடப்பாடி பழனிசாமி கேள்வி..!!

சென்னை ஈ சி ஆர் சாலையில் பெண்களை இளைஞர்கள் 4 பேர் அவர்களது காரில் துரத்தும் காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கூறியதாவது, சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில்…

Read more

“சொன்னதை செய்யல”… ஆனா முன்னுக்கு பின் முரணா ஏதோ பேசுறாரு… முதல்வர் ஸ்டாலினை வெளுத்து வாங்கிய இபிஎஸ்..!!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, திமுக ஆட்சியின் அவலங்களை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் சுட்டிக் காட்டினால் முதலமைச்சர், நிதி அமைச்சர் செந்தில் பாலாஜியும் என் மீது…

Read more

எடப்பாடி பழனிச்சாமிக்கு வேறு வேலையே இல்ல… ஆனால் எங்களுக்கு மக்கள் பணி இருக்குது… அமைச்சர் சேகர்பாபு…!!!

சென்னையில் உள்ள ஜுக்காபுரம் பகுதியில் 13 வது நாளாக மக்களை தேடி நடை பயணத்தை நேற்று இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகபாபு தொடங்கி வைத்தார். அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிருந்து அவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு…

Read more

“செந்தில் பாலாஜி தான் அமைதிப்படை அமாவாசை”… கட்சிக்கு கட்சி தாவி பதவி வாங்கியவர்… என்னை பற்றி பேச அவருக்கு அருகதை இல்லை… இபிஎஸ்..!!

ஐந்து ஆண்டுகளில் திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளிலும் நின்றவர் தான் செந்தில் பாலாஜி. அவரைப் போன்று தான் அமைச்சர் சேகர் பாபுவும் பேசி வருகிறார். இவர்கள் இருவரும் அரசியல் வியாபாரிகள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

Read more

“திமுக ஆட்சியில் தமிழ்நாடு இந்த விஷயத்தில் முதலிடத்தில் இருக்கிறது”… எடப்பாடி பழனிச்சாமி….!!!!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாடு திமுக ஆட்சியில் கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக உள்ளது. கடன் அளவை குறைப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக குறைத்ததா திமுக ஆட்சியில் அதிக…

Read more

மௌன சாமியாராக மாறிய முதல்வர்… சீறிய எடப்பாடி பழனிச்சாமி… இதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க..!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கிடையில் இந்த சம்பவத்தில் வேறு ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும்…

Read more

அவ்ளோ பெரிய பல்கலைக்கழகத்தில் சிசிடிவி கூட வேலை செய்யலையா..? இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு… இபிஎஸ் கேள்வி..!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை ஒரு நேற்று முன்தினம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கூறிருந்தாவது, சமுதாயத்தை சீரழிக்கும், அனைத்து விதமான குற்றச் செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் கூடாரமாக ஆளும்…

Read more

இது மட்டும் தான் தமிழ்நாட்டை காக்க ஒரே வழி…. திமுக அரசை போட்டு தாக்கிய எடப்பாடி பழனிச்சாமி….!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, சமுதாயத்தை சீரழிக்கும் அனைத்து விதமான குற்ற செயல்களை செய்யும் சமூக…

Read more

பாலியல் குற்றங்கள்…. கஞ்சா போதை…. தமிழகத்தில் அவல ஆட்சி…. திமுகவை குற்றம் சாட்டிய எடப்பாடி….!!

சேலம் ஆத்தூரில் வைத்து பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசிய போது, “தமிழகத்தில் பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரிப்பதற்கு கஞ்சா போதை தான் காரணம். நிம்மதியாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப…

Read more

“தமிழகத்தில் மீண்டும் அம்மா ஆட்சி”… அந்த திறமை இபிஎஸ்-க்கு மட்டும்தான் இருக்கு… ஓபிஎஸ்-க்கு செல்லூர் ராஜு பதிலடி..!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8வது ஆண்டு நினைவு நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற ஜெயலலிதாவின் நினைவேந்தல் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர்…

Read more

இதுக்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம்….. அவர் வேஷம் போடுகிறார்…. கே.என்.நேரு கொந்தளிப்பு….!!!

சொத்து வரி உயர்வு குறித்து கே.என் நேரு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம். திருப்பூர் மாநகராட்சியில் கூட்டம் நடைபெற்றது. இதற்கு எதிராக அதிமுக போராட்டத்தை நடத்தியது. மாநிலங்களின் உள்ளாட்சி அமைப்புகள் கட்டாயம் சொத்து வரியை வருடத்திற்கு…

Read more

“இபிஎஸ் மீது வெடிகுண்டு வீசுவேன்”… போலீசுக்கே போன் போட்டு மிரட்டல் விடுத்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!!

சென்னையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் கால் வந்தது.அந்த போன் கால் காவலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. அதாவது அவசர உதவி எண் 100க்கு ஒரு நபர் கால் செய்து தென்காசி மாவட்டம் சிவகிரி…

Read more

அம்மா உணவகங்களில் ஆய்வு செய்வது போல நாடகம்…. பரபரப்பு குற்றசாட்டை வைத்த EPS..!!

முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று திடீரென்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்குள்ள உணவுகளை ஆய்வு செய்து சாப்பிட்டு தரம் பார்த்தார். மேலும் அம்மா உணவகங்களுக்கு பல அதிரடியான உத்தரவுகளையும் பிறப்பித்தார். இந்த நிலையில்…

Read more

அதிமுகவினர் திமுகவுக்கு வாக்களித்துள்ளது எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அடி…. சிபிஎம் பாலகிருஷ்ணன்…!!

விழுப்புரம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக கட்சியின் வெற்றியானது அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த பெரிய அடி என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் தலைமையை மீறி அக்கட்சியினர்…

Read more

“பொம்மை EPS” பல துரோகங்களை செய்யும் அவர்…. என்னை பற்றி பேச தகுதியில்லை – ஓபிஎஸ் காட்டம்…!!

‘துரோகம்’, ‘பொய்மை’, ‘செய்நன்றி மறத்தல்’, ‘வன்முறை’ ஆகியவற்றின் மொத்த உருவமாக விளங்கும் எடப்பாடி பழனிசாமி என்னை விசுவாசமற்றவன் என்று பேட்டியளித்திருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் உள்ளது என்று ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில், ஒரு பொய்யை திரும்பத் திரும்பச்…

Read more

அந்த விஷயத்திற்காக… 2026 சட்டமன்ற தேர்தலையும் புறக்கணிப்பீர்களா…? EPS-க்கு அண்ணாமலை கேள்வி…!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையேயான வார்த்தை போர் மூண்டு வருகிறது. அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியிடம் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு போய்  இருப்பதால் 2026 சட்டமன்ற தேர்தலில்…

Read more

“நம்பிக்கை துரோகி’ என்ற என்ற பெயருக்கு பொருத்தமானவர் EPS…. அண்ணாமலை காட்டம்…!!

இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுகவுக்கு துணிச்சல் இல்லை எனக் கூறிய அண்ணாமலைக்கு இபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் அரசியல் ஞானி போல பேசும் அவருக்கு, ஜனநாயக முறைப்படி இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்பது தெரியும. அவர் வந்த பின்தான் பாஜக வளர்ந்ததாக ஒரு…

Read more

எல்லாத்தையுமே பாஜக புடுங்கிச்சு…. அப்போ அமைதியா இருந்தாரு…. இப்போ காவடி எடுத்து ஆடுறாரு – கருணாஸ் காட்டம்…!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் உயிரழப்பை வைத்து கடந்த சில நாட்களாகவே எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கபட நாடகமாடி வருகிறார் என்று கருணாஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் இதுதொடர்பாக பேசிய அவர், தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் பாஜக அரசு பிடுங்கிய போது இவர்…

Read more

என்னை சட்டசபையில் பேசவிட்டிருந்தால்…. கிழி கிழி என கிழித்திருப்பேன்…. எடப்பாடி ஆவேசம்…!!

கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் பேச வாய்ப்பு மறுத்ததால் எதிர்க்கட்சியான அதிமுகவினர் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். இதனையடுத்து உண்ணாவிரதம் நிறைவடைந்திருக்கும் நிலையில் செய்தியாளர்களிடம் பேசினார் எடப்பாடி பழனிசாமி. அப்போது, சட்டப்பேரவையில் நான் பேசுவதை நேரடியாக ஒளிபரப்பு செய்திருந்தால் ஆளுங்கட்சியினரை கிழி…

Read more

ஒன்னுமே தெரியாம இருக்க நான் ஒன்றும் ஸ்டாலின் அல்ல…. EPS அதிரடி பேச்சு..!!

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 58 பேர் உயிரிழந்த நிலையில் பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது தொடர்பாக அதிமுக சார்பாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு…

Read more

மக்களை அச்சுறுத்தும் எடப்பாடி உடனே ராஜினாமா செய்யணும்…. அமைச்சர் மா.சு கோரிக்கை…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுடைய பலி எண்ணிக்கையானது தற்போது 57 ஆக அதிகரித்துள்ளது . தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களை அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும்…

Read more

EPS பொய் சொல்கிறார்…. நிரூபிக்க நாங்க ரெடியா இருக்கோம்… பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுடைய பலி எண்ணிக்கையானது தற்போது 57 ஆக அதிகரித்துள்ளது . தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களை அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும்…

Read more

கள்ளச்சாராய மரணம்: ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ.5000 வழங்கும் அதிமுக… EPS அறிவிப்பு…!!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 39 பேர் பலியான விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அரசியல் கட்சியினர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் விஷச்சாராயத்தால் உயிரிழந்த ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ.5000 அதிமுக சார்பாக வழங்கப்படும் என்று எடப்பாடி…

Read more

நான் ஜாதி பார்த்திருந்தால் அது நடந்திருக்காது…. EPS ஐ கடுமையாக சாடிய சசிகலா….!!!

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்பொழுது, நான் நடப்பதை எல்லாம் பொறுமையாகவே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  சிலரது சுயநலத்தால் அதிமுக சரிவை சந்தித்து வருகிறது .அதிமுகவில் ஒரு சாதாரண ஏழை கூட எம்எல்ஏஆகலாம். எம்பி ஆகலாம். …

Read more

Other Story