மோசடி செய்யும் ஹேக்கர்கள்…. வைஃபையை பாதுகாக்க என்ன செய்யணும்?…. இதோ உங்களுக்கான டிப்ஸ்….!!!!

இந்த டிஜிட்டல் உலகத்தில் ஹேக்கருக்கு உங்களது வைஃபையை அணுக வாய்ப்பு கிடைத்தால், அதனுடன் இணைக்கப்பட்ட கணினிகள், ஸ்மார்ட் போன்கள் (அ) ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் போன்றவற்றை ஹேக் செய்யலாம். பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால் உங்களது வைஃபையை பாதுகாக்க என்ன செய்யவேண்டும் என்பதை…

Read more

இவர்களுக்கு மட்டும் ஊரடங்கு அமல்?…. வனத்துறை போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

கேரள பகுதியில் பிடிபட்ட அரிசி கொம்பன் யானை இப்போது தேனி மற்றும் கம்பம் பகுதியில் உலாவி வருவதாக தகவல் வந்திருக்கிறது. இப்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சுற்றுலா…

Read more

உங்க மொபைலில் இந்த செயலிகள் இருக்கா?…. உடனே டெலிட் பண்ணுங்க…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அவர்களின் சாதனத்தில் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில் தங்களது சாதனம் ஏதேனும் மோசமான தீம்பொருளால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இதனிடையே ஆபத்து விளைவிக்கும் மென் பொருளின் பெயர் “Fleckpe” ஆகும். …

Read more

வாட்ஸ்அப் பயனர்களே உஷார்!…. புது பிளான் போடும் மோசடி கும்பல்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ஸ்மார்ட்போன் வைத்துள்ள அனைவருமே வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். இதை குறிவைத்து மோசடிகள் அரங்கேறுகிறது. தற்போது அரங்கேறும் புது வகை மோசடி என்னவெனில் உங்களது வாட்ஸ்அப் கணக்கிற்கு வெளிநாட்டு எண் (அ) வித்தியாசமான எண்ணில் இருந்து யூடியூப் வீடியோக்களுக்கு லைக் இடுவதன் வாயிலாக தினசரி…

Read more

உஷார் மக்களே!…. பான்-ஆதார் மோசடியில் இருந்து தப்பிக்கணுமா?…. இதோ வழிமுறைகள்….!!!!

அண்மை காலமாக பல்வேறு பிரபலங்களின் ஆவணங்களை தவறாக பயன்படுத்தியது குறித்த தகவல்கள் வெளிவந்தது. அத்தகைய நிலையில் உங்களது பான்கார்டு, ஆதார் கார்டை பாதுகாப்பாக வைத்திருக்க சில விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆதார், பான் தவறான பயன்பாட்டை தவிர்ப்பது எப்படி? என்பது…

Read more

EPFO பயனர்களே!…. பணத்தை இந்த டைம்ல மட்டும் எடுக்காதீங்க?…. இல்லன்னா உங்களுத்தான் கஷ்டம்….!!!!

ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் பழைய நிறுவனத்தில் உள்ள வேலையை விட்டு புதிய நிறுவனத்திலுள்ள வேலைக்கு சென்ற பின் அவரது  pf கணக்கில் இருக்கும் முழு தொகையையும் திரும்ப பெற்றால் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திவிடும். புது வேலைக்கு சென்றபின் நீங்கள் இதுபோல்…

Read more

ALERT: வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்பவர்களுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

இப்போது பலர் ஏமாற்றப்படும் புதுவகை ஊழலில் மோசடி செய்பவர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் செயல்முறையை பயன்படுத்திக்கொண்டு, டேக்ஸ் டைம் ஸ்மிஷிங் பிரச்சாரங்கள் வாயிலாக மக்களை குறிவைக்கின்றனர். இந்த மோசடிக்காரர்கள் வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்களுக்கு போலியான குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர். இச்செய்திகள் பிரபல…

Read more

ALERT: ATM-ல் பணம் எடுக்கும்போது…. இந்த விஷயத்தில் கவனமாக இருங்கள்?…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

டெபிட் கார்டு வாயிலாக எப்போது வேண்டும் என்றாலும் ATM இயந்திரத்திலிருந்து பணத்தை எடுக்கலாம். இதற்காக வங்கிக்கு போகவேண்டிய அவசியமில்லை. எனினும் ATMல் பணம் எடுக்கையில் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். அதிலும் குறிப்பாக ATM இயந்திரத்தில் இருக்கும் “ரத்து” (Cancel) செய்யும் பட்டன் பற்றி…

Read more

மக்களே உஷார்!… “இலவச இணையம்”…. யாரும் அதை நம்பாதீங்க?…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தற்போது இணைய பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்திருப்பதை உணர்ந்திருக்கும் ஹேக்கர்கள் “இலவச இணையம்” எனும் பொறி வாயிலாக மோசடியை அரங்கேற்றி வருகின்றனர். ஆகவே எந்த நெட்வொர்க் சார்ந்து இலவச இணைப்பு வந்திருக்கிறதோ?, அந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சேவை மைய அதிகாரியை தொடர்பு…

Read more

நெட்ஃப்ளிக்ஸ் பயனர்களே!…. இனி இந்த தவறை மட்டும் செய்யாதீங்க?…. இல்லன்னா உங்களுக்குத்தான் ஆபத்து….!!!!

தற்போது நெட்ஃப்ளிக்ஸ் கணக்கின் கடவுச் சொல் அதாவது பாஸ்வர்டை யாருடனும் பகிர்ந்துக்கொண்டால், உங்களை சிறை கம்பிகளுக்கு பின்னால் தள்ளக்கூடும். ஏனென்றால் அவ்வாறு செய்வது மோசடி வகையின் கீழ் வந்து விட்டது. ஆகவே இனி அப்படி செய்வது குற்றமாக கருதப்படும். இதற்காக சிறைத்…

Read more

ALERT: SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

தற்போது உலகெங்கிலும் பண மோசடி அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் எஸ்பிஐ வங்கி பெயரில் புதிய மோசடி ஒன்று நடப்பதாகவும், பொதுecharikaiமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் Press Information Bureau எச்சரித்து இருக்கிறது. அதாவது, வங்கி கணக்குடன் பான்…

Read more

BIG ALERT: வாடிக்கையாளர்களே..! “இது உண்மையில்லை” SBI வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு…!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது.  இந்த நிலையில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் உடனே தங்களது பான் கார்டை அப்டேட் செய்திருக்க வேண்டும் என்றும்,…

Read more

ALERT: EPFO கணக்கு வைத்திருப்பவர்களுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

EPFO தன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை விடுத்திருக்கிறது. அதாவது, இணைய மோசடியிலிருந்து பாதுகாப்பாக இருக்கும்படி அதன் சந்தாதாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது மட்டுமின்றி EPFO ​​சில முக்கியமான தகவல்களையும் பகிர்ந்துள்ளது. போலியான தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகள் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறும்…

Read more

இளைஞர்களே உஷார்!…. தேர்வில் மோசடி செய்தால் ஆயுள் தண்டனை… மாநில அரசு எச்சரிக்கை….!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆள் சேர்ப்பு தேர்வுகளில் நியாயமற்ற வழிகளை தடுக்க வழிசெய்யும் புது சட்டத்திற்கு கவர்னர் குர்மித்சிங் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து அரசு தேர்வில் மோசடி செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை (அல்லது) 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும். அவர்களது சொத்துக்களும் பறிமுதல்…

Read more

BIG ALERT:உங்க போனில் தானாக சில செயலிகள் டவுன்லோடு ஆயிட்டா?… அப்போ உடனே இப்படி பண்ணுங்க….!!!!!

ஸ்மார்ட் போன் உபயோகம் அதிகரிப்பதை போன்று மோசடிகளும் அதிகரித்து விட்டது. நம்மை அறியாமலேயே நன் போனில் சில செயலிகள் தானாக பதிவிறக்கம் செய்யப்பட்டு இருக்கும். அந்த ஆப்ஸ் சில நேரங்களில் போனில் ஹிட்டன் செய்யப்பட்டிருக்கும். இதன் வாயிலாக பணமோசடி, தனி நபர்…

Read more

தெருவோர வியாபாரி பெயரில் ரூ.366 கோடி மோசடி…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

உத்தரபிரதேசம் முசாபர் நகரிலுள்ள தெருக்களில் துணி விற்பனை செய்து வருபவர் இஜாஸ் அகமது(40). இவர் நாளொன்றுக்கு ரூபாய்.500 சம்பாதித்து உள்ளார். இந்நிலையில் இஜாஸ் மீது ரூ.366 கோடி வரை GST மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.…

Read more

பான் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு!… ரூ.10,000 அபராதம் செலுத்தும் அபாயம்…. மிக முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

நிரந்தர கணக்கு எண் (அ) பான்கார்டானது அனைத்து வித நிதி பரிவர்த்தனைகளுக்கும் முக்கிய ஆவணமாக விளங்குகிறது. ஒரு தனி நபர் (அ) நிறுவனத்தின் வரியையும் பான்கார்டு வாயிலாக வருமானவரி ஆணையம் கண்காணிக்கிறது. அதோடு உங்களின் பான்கார்டை தொலைத்துவிட்டால் ரூபாய்.10,000 அபராத தொகை…

Read more

SHOCK: பான் வைத்திருப்போர் கவனத்திற்கு!…. வெளியான மிக முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

தற்போது பான்கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. பான் கார்டு அனைத்து வகை நிதி பரிவர்த்தனைகளுக்கும் முக்கிய ஆவணமாக திகழ்கிறது. இவ்வளவு முக்கியமான ஒரு ஆவணத்தை நீங்கள் எங்காவது தொலைந்து விட்டால் பெரும் பின் விளைவுகளை சந்திக்கும்படி ஆகிவிடும்.…

Read more

BIG ALERT: இந்த செயலியை மட்டும் யாரும் டவுன்லோடு செய்யாதீங்க?…. வெளியான திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

OpenAI என்ற ஸ்டார்ட்அப் வாயிலாக ChatGPT அறிமுகப்படுத்தப்பட்டாலும், நிறுவனத்தால் இதுவரையிலும் எந்தவொரு செயலியும் துவங்கப்படவில்லை. கூகுள் ப்ளே ஸ்டோரில் ChatGPT என்ற பல்வேறு செயலிகள் காணப்படுகிறது. இச்செயலிகளை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கிறது. இவையனைத்தும் போலியான…

Read more

பைக் ஓட்டுபவர்கள் கவனத்திற்கு!… இந்த தவறை மட்டும் செய்யாதீங்க?…. இல்லன்னா உங்களுக்குத்தான் ஆபத்து….!!!!

இருசக்கர வாகனத்தில் செல்வது பலருக்கும் பிடித்தமானது என்றாலும், நாம் சாலையில் போகும்போது தெரியாமல் செய்யக்கூடிய சில தவறுகள் நம்மை பாதிப்பிற்குள்ளாக்கிவிடும். தற்போது நீங்கள் பைக் ஓட்டும் போது செய்யக்கூடாத சில விஷயங்களை நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். அதன்படி, உரிய பாதுகாப்பு கியர்…

Read more

உஷார்!…. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துபவரா நீங்கள்?…. கொஞ்சம் கவனமாக இருங்கள்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

நீங்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் கவனமாக இருங்கள் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. ஏனெனில் டிஜிட்டல் பேமெண்ட் குறித்த புகார்கள் தினசரி அதிகரித்து வருவதாக தெரிவித்து உள்ளது. டிஜிட்டல் வாயிலாக பணம் செலுத்தும் செயல் முறையானது எந்த அளவுக்கு…

Read more

“சாலையில் சுற்றி திரியும் மாடுகள்”…. 2 நாட்கள் கெடு… சென்னை மாநகராட்சி போட்ட அதிரடி உத்தரவு….!!!!

சென்னை மாநகராட்சி ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறாக சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் பொது சுகாதாரத் துறையினரால் பிடிக்கப்பட்டு புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மாட்டு தொழுவங்களுக்கு…

Read more

Other Story