திடீரென வெடித்து சிதறிய இன்வெர்ட்டர் பேட்டரி… துடிதுடித்து போன கணவனின் உயிர்…. மனைவி படுகாயம்….!!!

உத்திரபிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் உள்ள பகுதியில் நவுரங் பகதூர் சிங்(62), அனுசியா சிங்(60) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அவர்களது வீட்டில் உள்ள இன்வெர்ட்டர் பேட்டரி திடீரென வெடித்தது. இதில் நவுரங் பகதூர் சிங் சம்பவ இடத்திலேயே…

Read more

கால்வாய் அருகே சூட்கேசில் இருந்த இளம்பெண்ணின் சடலம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…. அதிர்ச்சி சம்பவம்…!!

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் கால்வாய்க்கு அருகே சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த அந்த வழியாகச் சென்ற வழிபோக்கர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் சூப்பே்ஸை திறந்து சோதனை செய்தனர். அப்போது அதில் இளம் பெண்ணின்…

Read more

இதுல கூட மோசடியா?… VIP தரிசனத்திற்காக பக்தர்களிடம் ரூ.1000 பணம் வாங்கிய பவுன்சர்கள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற பாங்கே பிஹாரி கோயிலில், விஐபிக்களுக்கு தரிசனம் வழங்க பணம் வசூலித்து வந்த இரண்டு பவுன்சர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கோடிக்கணக்கான பக்தர்கள் நம்பிக்கையுடன் தரிசனம் செய்ய வருகிற இந்த கோயிலில், கடந்த சில…

Read more

தவறாக போட்ட ஊசி…. கடைசியில் உயிரே போயிடுச்சு…. மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர் இடைநீக்கம்…!!!

உத்தரபிரதேசம் ராம் நகரி அயோத்தியாவின் தர்ஷன் நகரில் அமைந்துள்ள ராஜர்ஷி தசரத் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற வந்த 76 வயது நரேந்திர பகதூர் சிங் என்பவர் உயிரிழந்த சம்பவம், மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளது. பிகாபூர்…

Read more

உடல் நலக்குறைவால் மகன் உயிரிழப்பு…. இறந்த தந்தையின் நகராட்சி வேலையை பெற்ற மருமகள்… தனிமையில் தவிக்கும் மாமியார்…!!!

உத்தரபிரதேசம் பரேலி மாவட்டம் பிரேம்நகர் காவல் நிலைய எல்லையில் உள்ள ராஜேந்திர நகர் காலனியில் வசிக்கும் மீனா சர்மா என்பவரின் வாழ்க்கை தற்போது துயரமானதாக மாறியுள்ளது. அவரது மகன் பிரசாந்த் சர்மா, 2018ல் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். இதற்கு முன்,…

Read more

நாட்டையே உலுக்கிய கொடூர கொலை வழக்கு…! எனக்காக வாதாட யாருமில்லை… சட்டம் படிக்க விரும்பும் முஸ்கான்.. அவரே வாதாட போகிறாராம்..!!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நிகழ்ந்த இரட்டை கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான முஸ்கான், தற்போது சிறையில் இருந்தபடியே சட்டப் படிப்பு (LLB) தொடர விரும்புவதாக ஜெயில்  நிர்வாகத்திற்கு எழுத்து வழியாக கோரிக்கை வைத்துள்ளார். தற்போது 75 நாட்கள் சிறை தண்டனை…

Read more

“RDX மூலம் தாஜ்மஹாலை தகர்ப்பேன்”… உலக அதிசயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… பெரும் பரபரப்பு…!!!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற தாஜ்மஹால் மீது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “ஆர்டிஎக்ஸ் மூலம் தாஜ்மஹாலை தகர்க்க உள்ளேன்” என்ற உள்பொருளுடன் வந்த மின்னஞ்சல், சுற்றுலாத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சல்…

Read more

சொந்த ஊருக்கு திரும்பிய 6 பேர்…. துப்பாக்கியை முனையில் போலீஸ் சீருடையில் கடத்திச் சென்ற மர்ம நபர்கள்… இறுதியில்… பெரும் அதிர்ச்சி…!!!

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், டெல்லி-லக்னோ நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு, சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிக் கொண்டிருந்த ஆறு பேர் மீது துப்பாக்கி முனையில் போலீஸ் சீருடையில் வந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி கடத்த முயன்ற சம்பவம் பெரும்…

Read more

“முதலிரவில் பீர் மற்றும் போதை பானம் கொடுத்த மாப்பிள்ளை”… திருமணமான 5 நாளில்… போதும்டா சாமி ஆளை விடுங்க… புதுப்பெண்ணின் அதிரடி முடிவு..!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் மிர்சாபூர் மாவட்டம் கச்வான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில், திருமணமான ஐந்து நாட்களுக்குள் புதுமணத் தம்பதியரிடையே ஏற்பட்ட தகராறு திருமணத்தை முறியடிக்க வைத்துள்ளது. திருமணமான இரவில், மணமகன் பீர் மற்றும் போதை பானம் கலந்த குளிர்பானத்தை மணப்பெண்ணுக்கு வழங்கியதால்,…

Read more

“14 மனித மண்டை ஓடுகள்”… தலையை உடைத்து மூளையை மட்டும் சூப் போட்டு குடிக்கும் மனித ராட்சசன்கள்… நாட்டையே உலுக்கிய கொடூர கொலைகள் 25 வருஷங்களுக்கு பின் தீர்ப்பு…!!!

உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் உள்ள ஏடிஜே நீதிமன்றம், இரட்டை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 2000ஆம் ஆண்டு, 22 வயதுடைய மனோஜ் குமார் சிங் மற்றும் அவரது ஓட்டுநர் ரவி ஸ்ரீவஸ்தவா ஆகிய இருவரையும் ராஜா…

Read more

“மரத்தடியில் தூங்கிய வியாபாரி”… குப்பைகளை கொட்டிய நகராட்சி ஊழியர்கள்… மூச்சுத் திணறி நொடி பொழுதில்… ஐயோ அலட்சியத்தால் உயிரே போயிடுச்சே..!!!

உத்தரபிரதேச மாநிலம் பரேலியின் ஜம்கண்டி பகுதியில், சாலையோர மரத்தின் கீழ் தூங்கிக் கொண்டிருந்த காய்கறி விற்பனையாளர் சுனில் பிரஜாபதி (45), நகராட்சி ஊழியர்கள் கவிழ்த்திய தள்ளுவண்டியில் இருந்த குப்பை மற்றும் சேற்றில் புதைந்து, மூச்சுத்திணறலால் உயிரிழந்தார். சம்பவம் வியாழக்கிழமை மாலை 4…

Read more

“முதலில் அரசு வேலை, அப்புறம் தான் திருமணம்”…. கல்யாணம் செய்து கொள்ள மறுத்த பெண்… தாவணியால் கழுத்தை நெறித்து…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில், 25 வயதான ருச்சிகா என்ற இளம்பெண், திருமணதம் செய்ய மறுத்ததற்காக தனது காதலனால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கு அவரது காதலனான சிவம் மட்டும் அல்லாமல், அவரது பெற்றோரும் நேரடியாக ஈடுபட்டிருந்தனர். போலீசார் 12…

Read more

நெஞ்சே பதறுதே..! “திடீரென கவிழ்ந்த ஆட்டோ”… ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பெண்கள், குழந்தை… அதிர்ச்சி வீடியோ.!

உத்தரபிரதேச மாநிலத்தின் ஜலான் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரமான விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு 5 வயது குழந்தை பலத்த காயங்களுக்கு ஆளானார்கள். ஜலான் மாவட்டத்தின் ஓராய் கோட்வாலி பகுதியில் மதியம் 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. ஒரு…

Read more

கோடை வெயில் மற்றும் தொடர் மின்வெட்டால் அவதி… ATM-ல் குழந்தைகளுடன் தஞ்சமடைந்த பெண்…. அதிர்ச்சி வீடியோ…!!

கோடை காலம் தொடங்கியதில் இருந்து கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் கோடையின் தாக்கம் அதிகரித்து உள்ளது. அதே சமயம் அங்கு பல்வேறு பகுதியில் தொடர் மின்வெட்டுகளும் ஏற்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் கடும் அவதி அடைகின்றனர். தொடர்…

Read more

“காதலியுடன் ஹோட்டலுக்கு வந்த காதலன்”… திடீரென பெண்ணென்று பாராமல்… தடுத்த ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்… பட்டப்பகலில் நேர்ந்த பகீர் சம்பவத்தின் வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் லோணி பார்டர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஊழியர் மீது சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மே 19, 2025 அன்று மாலை நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி…

Read more

ஐயோ..! குடும்பத்தோட வந்து குடியிருக்கிற இடமா இது…? “கழிவறையில் 70 பாம்புகள்”… இங்கேயே செட்டில் ஆகிட்டு போலயே… பதற வைக்கும் வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் ஹார்டி டோலி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் உரிமையாளர் கழிப்பறையை சுத்தம் செய்வதற்காக சென்றார். அப்போது தொட்டியிலிருந்து விசித்திரமான சத்தங்கள் வந்ததால் உடனடியாக தொட்டியின் உள்ளே பார்த்தார். அங்கு பல…

Read more

“ரூ.15,000 கடன்”… சுவரில் கடன்காரர்களின் பெயரை பெயிண்ட் அடித்து எழுதிய டீக்கடைக்காரர்… லிஸ்ட் பெருசா போகுதே… வைரலாகும் புகைப்படம்..!!!

உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தின் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ராம் சந்தர் என்றவர், கடந்த சில ஆண்டுகளாக தேநீர் கடை மற்றும் தாபாவை நடத்தி வருகிறார். இவரிடம் பிந்து, ஜவஹர் மற்றும் அமர்ஜீத் ஆகியோர் தொடர்ந்து தேநீர், சிற்றுண்டிகள் வாங்கி…

Read more

“முடிமாற்று அறுவை சிகிச்சையால் முகம் வீங்கி உயிரிழந்த இருவர்”… பல் மருத்துவர்கள் அதிரடி கைது… பெரும் அதிர்ச்சி சம்பவம்.!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் அனுஷ்கா திவாரி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் சவுரப் திரிபாதியும் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து ராவத்பூர் பகுதியில் எம்பயர் கிளினிக் வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் 13ஆம்…

Read more

மாப்பிள்ள புல்லட் இருந்தா தான் தாலி கட்டுவாராம்…. இரு தரப்பினர் இடையே மோதல்… ரூ. 7 லட்சம் திருட்டு… பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் உள்ள ஜகன்பூர் கிராமத்தைச் சேர்ந்த அவ்னீஷ் குமார் என்பவர் தனது மகளுக்கான திருமணத்தை பூடா நகரத்தைச் சேர்ந்த நாகாரா பகுதியில் நிச்சயித்திருந்தார். திருமணத்திற்காக ரூ.7 லட்சம் வரதட்சணையாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சிக்கு முன்னதாக பாபர்பூர் நகரில்…

Read more

“சிப்பாய்களின் கிராமம்”… வீட்டிற்கு ஒரு ராணுவ வீரர்… சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் இந்திய ராணுவத்தில் சேவை…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காஜிபூர் மாவட்டத்தில் உள்ள கஹ்மர் கிராமம், தேசிய பாதுகாப்புக்காக உயிரை பணயம் வைக்கும் வீரர்களின் பூர்வீகமாக பரிச்சயமானது. இக்கிராமத்தில் 15,000-க்கும் மேற்பட்டோர் இந்திய ராணுவத்தில் சேவை செய்துள்ளனர். இவர்களில் சுமார் 5,000 பேர் ஓய்வு பெற்றிருந்தாலும், தற்போது 10,000-க்கும்…

Read more

“இரவு நேரத்தில் காதலியை பார்க்க சென்ற காதலன்”… கரெக்டா வந்த தந்தை… கோபத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கொடூரம்.‌‌!!!

உத்திர பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் கெடா ஹெலு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் லவ்குஷ் என்பவர் தனது மைத்துனரான ராஜேஷ் பால் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியை சேர்ந்த ராக்கி என்ற பெண்ணை கடந்த சில நாட்களாக காதலித்து…

Read more

16 வயது சிறுவனுடன் உல்லாசமாக இருந்த 23 வயது பெண்…. இறுதியில்…. பரபரப்பு சம்பவம்….!!!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில், காதல் விஷயத்தில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவில் தனது காதலியின் அறைக்குள் நுழைந்த, 16 வயது சிறுவனை கிராம மக்கள் பார்த்தனர். அதன் பிறகு, அப்பெண்ணின் வீட்டிற்கு வெளியே கிராம மக்கள் திரண்டு பரபரப்பு ஏற்பட்டது.…

Read more

குப்பை போடுவதில் வாக்குவாதம்…. மாறி மாறி தாக்கி கொண்டதில் ஒருவர் பலி…. அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் நிதின் நகரில், குப்பை கொட்டியதை மையமாகக் கொண்டு அண்டை வீட்டுக்காரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது. சனிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில் அனில் மஹோர் என்பவர் உயிரிழந்தார். நரேந்திர யாதவ் தனது வீட்டின் அருகே குப்பைகளை வீசியதாக…

Read more

“தன்னை அழகுபடுத்த பியூட்டி பார்லருக்கு சென்ற மனைவி”… நண்பர்களுடன் சேர்ந்து முடியை வெட்டிய கணவன்… பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில், ஒரு பெண் பியூட்டி பார்லரில் உட்கார்ந்திருந்தபோது, அவரது கணவர் தலைமுடியை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஏப்ரல் 20ஆம் தேதி நடந்ததுடன், சம்பந்தப்பட்ட கணவர் ராம்பிரதாப் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றச்சாட்டின்படி, அவரின் மனைவி,…

Read more

கணவன் மனைவி விவாகரத்து…. ஜீவனாம்சம் தொகையை ரூ.10 காயினாக வழங்கிய நபர்… நீதிமன்றம் மறுப்பு…!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் வியப்பூட்டும் சம்பவம் ஒன்று நடைபெற்றது. ஜாக்ரதி விஹார் பகுதியைச் சேர்ந்த பிரஜேஷ் என்ற தொழிலாளி, தனது மனைவிக்கு வழங்கவேண்டிய ஜீவனாம்சம் ரூ. 10,000 தொகையை, ரூ.10 நாணயங்களில் கொடுத்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக…

Read more

ஒழுங்கா இருக்கலன்னா உங்களை வெட்டி நீல டிரம்-ல போட்டுருவேன்… அடிக்கிறா சார் வலிக்குது… மருமகள் அட்டூழியம் தாங்கவில்லை… கதறும் மாமனார்…!!!

உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட ஒரு பரபரப்பான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ரத் நகரத்தில் உள்ள சிக்கந்தர்புரா பகுதியில் வசிக்கும் ராம் நாராயண் விஸ்வகர்மா என்பவர் தனது மருமகள் அமிர்தா மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அதில்,…

Read more

நடுரோட்டில் ஹெல்மெட் அணிந்த ஸ்கூட்டர் ஓட்டுநரை செருப்பால் தாக்கிய நபர்… தீவிர விசாரணையில் போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா நகரத்தில் உள்ள செக்டர்-121 பகுதியில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருப்பு உடையில் இருந்த ஒரு நபர், போக்குவரத்து அதிகம் உள்ள சாலையின் நடுவே, ஹெல்மெட் அணிந்த ஒரு ஸ்கூட்டர் ஓட்டுநரை…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களே…!! “சுங்கச்சாவடியில் ஊழியரின் கவுண்டருக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட பெண்”…. அதிர்ச்சி வீடியோ.. !!

உத்தரப் பிரதேசம் ஹாபூரில் உள்ள சிஜார்சி சுங்கச்சாவடியில் பணியில் இருந்த ஊழியரை பெண் ஒருவர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது காரில் ஞாபூர் வழியாக வந்த அந்த பெண், சுங்கச்சாவடிக்குள் வந்தபோது அவருடைய பாஸ்ட்டேக்  பணம் முடிந்ததால் ஊழியர்…

Read more

ஹோட்டல் ரூமில் சாப்ட்வேர் இன்ஜினியர்… குளித்துவிட்டு வெளியே வந்ததும் அலறிய பெண்… பகீர் சம்பவம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சாப்ட்வேர்  இன்ஜினியர் ஒருவர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த உமேஷ் குமார் (வயது 38)  மதுராவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார். …

Read more

“ஏழை வியாபாரியின் வண்டியில் மோதிவிட்டு தகராறு செய்த கார் ஓட்டுநர்”… பளார் என கன்னத்தில் அறை… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

உத்திர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் கார் ஓட்டுநருக்கும், காய்கறி விற்பனையாளருக்கும் இடையே சாலையில் நடந்த தகராறு இணையதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சம்பல் மாவட்டம் சந்தௌசி பகுதியில் கார் ஓட்டுநர் ஒருவர் சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில் முன்னால் சென்ற…

Read more

இவர் தான் ரியல் ஹீரோ..! கண்ணிமைக்கும் நொடியில் பெண்ணின் உயிரை காப்பாற்றிய ரயில்வே போலீஸ்… வீடியோ வைரல்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் சந்தௌலி மாவட்டத்தில் உள்ள தீன் தயாள் உபாத்யாயா (DDU) ரயில்நிலையத்தில் கடந்த வாரம் புறப்படும் 12487 ஜோக்பனி-ஆனந்த் விஹார் எக்ஸ்பிரஸ் ரயில் ரயிலில் 40 வயதுடைய நிர்மலா தேவி என்ற பெண் ரயிலில் ஏற முயன்ற போது ரயிலுக்கும்…

Read more

வீட்டுக்குள் பயங்கர துர்நாற்றம்… “போர்வையில் சுற்றியபடி தாய்-மகளின் அழுகிய சடலம்”… காணாமல் போன கணவன்… பரபரப்பு சம்பவம்..!

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு பகுதியில் ஷபீனா என்ற 40 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு 9 வயதில் இனயா என்ற ஒரு மகள் இருந்துள்ளார். இவர்கள் வீடு பூட்டப்பட்ட நிலையில் கிடந்த நிலையில் திடீரென அந்த வீட்டுக்குள்…

Read more

“ஏற்கனவே 2 பேர்”‌.‌.. இப்ப ஸ்கூல் பையனா‌.‌.? 3 குழந்தைகளை தவிக்க விட்டு மாணவனை திருமணம் செய்த 30 வயது தாய்… பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்..‌.!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அம்ரோகா மாவட்டத்தில் இன்று நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் ஷப்னம் என்ற ஒரு 30 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் முதல் கணவரை…

Read more

“டிக்கெட் எங்கே”..? ரயிலில் பயணித்த போலீஸ்காரரிடம் கேட்ட டிக்கெட் பரிசோதகற்கு நேர்ந்த கொடுமை.. அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை LTT – பிரயாக்ராஜ் டூரண்டோ எக்ஸ்பிரஸ் ரயிலில் பணியாற்றிய டிக்கெட் பரிசோதகர் எம்.கே. போதார், வழக்கமான டிக்கெட் சோதனை செய்ய ரயிலின் காவலர் பெட்டிக்குள்…

Read more

“டிக்கெட் பரிசோதகர் vs போலீஸ்காரர்”… ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளைஞர்… பயணிகளின் பகீர் குற்றச்சாட்டு… அதிர்ச்சி வீடியோ…!!!

உத்திரப்பிரதேஷத்தில் உள்ள மஹோபா மாவட்டத்தில் உள்ள குதாய் மற்றும் பெலடால் ரெயில்வே நிலையங்களுக்கு இடையில், ஏப்ரல் 7 ஆம் தேதி இரவு நடந்த அதிர்ச்சிக்குறிய சம்பவத்தில், 28 வயது இளைஞர் ஓடும் ரெயிலில் இருந்து விழுந்து உயிரிழந்தார். மகாகோஷல் எக்ஸ்பிரஸ் ரெயிலில்…

Read more

“பிரசாதம் வாங்க மாட்டீங்களா”..? கோபத்தில் கோவிலுக்கு வந்த பக்தர்களை சரமாரியாக தாக்கிய ஊழியர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப்பிரதேசத்தின் லக்னோ நகரில் உள்ள புகழ்பெற்ற சந்த்ரிகா தேவி கோவிலில் பக்தர்கள் மற்றும் கடைக்காரர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவிழா நாளில் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள், குறிப்பாக அலிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த பியூஷ் ஷர்மா மற்றும் அவரது குடும்பத்தினர்,…

Read more

இந்திய பாதுகாப்பு படை பொறியாளர் கொலை வழக்கு… ஒருவர் கைது.. தீவிர விசாரணையில் போலீஸ்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள உயர் பாதுகாப்பு கொண்ட இந்திய விமானப்படையின் சென்ட்ரல் ஏர் கமாண்டு தலைமையகத்தில், முக்கிய பொறியாளராக பணியாற்றிய எஸ்.என். மிஸ்ரா கடந்த மார்ச் 29 ஆம் தேதி இரவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை…

Read more

“மகா கும்பமேளா அழகி மோனலிசாவுக்கு பாலியல் தொல்லையா”..? போலீஸ் தீவிர விசாரணை..!!

உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் சமீபத்தில் மகா கும்பமேளா நடைபெற்றது. இதில் பாசிமணி மாலை விற்ற மோனாலிசா என்ற பெண் தனது காந்த விழி கண்களால் சமூக வலைதளத்தில் பிரபலமானார். இதனால் அவருடன் செல்பி எடுப்பதற்காக தினமும் ஏராளமான மக்கள் திரண்டனர். இதனால்…

Read more

“பாட்டியை கடித்துக் கொன்ற ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்”… மாநகராட்சி எடுத்த அதிரடி ஆக்சன்..‌. பேரன் விடுத்த முக்கிய கோரிக்கை…!!!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 90 வயது மூதாட்டி தனது சொந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாயால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 90 வயது மூதாட்டியான மோகினி த்ரிவேதி தனது குடும்பத்துடன் வசித்து…

Read more

“ரொம்ப அழகா இருக்குறான்னு திமிரு”… 17 வயது சிறுமியை பைக்கில் அழைத்துச் சென்று கழுத்தறுத்த காதலன்…. பகீர்….!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஒரு 17 வயது சிறுமியை காதலன் அழைத்துச் சென்று வாடகை வீட்டில் வைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த திங்கட்கிழமை அந்த 17 வயது சிறுமி தன் தோழியுடன் சந்தைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

“ஓடும் ரயிலில் காபி வாங்கிய யூடியூபர்”… பில் கேட்டதால் கோபத்தில் அடித்த மேனேஜர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

உத்திர பிரதேசத்தின் வாரணாசி ஜம்மு தவாய் இடையே செல்லும் பெகம்புரா எக்ஸ்பிரஸ் ரயிலில் யூடியூபர் ஒருவரை பாண்ட்ரி மேனேஜர் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது ரயிலில் பயணித்த யூடியூபர் ஒருவர் 20 ரூபாய் கொடுத்து காபி வாங்கி உள்ளார். அப்போது அதற்கான…

Read more

சாலையில் லாரியை முந்தி செல்ல முயன்ற போது… நொடி பொழுதில் நேர்ந்த பயங்கரம்… துடிதுடித்து பலியான 3 பேர்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி  ஹபீஸ் கன்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் நுக்தா பிரசாத் (38). இவரது நண்பர்கள் முனீஸ் ஷர்மா (40), ஜிஜேந்திரா (32) ஆகியோர் ஆவர். இந்த நிலையில் நண்பர்கள் மூன்று பேரும் பரேலியில்…

Read more

காலிஸ்தான் பயங்கரவாதிகள் மீது என்கவுண்டர்… 3 பேர் சுட்டுக்கொலை… போலீஸ் அதிரடி..!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் சிலர் கையெறி  குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து காலிஸ்தான் பயங்கரவாதிகள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலைமறைவாகியுள்ளதாக பஞ்சாப் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்து உள்ளது. இதன்…

Read more

செல்போன் டவர் மீது ஏறி கைவரிசை காட்டிய கும்பல்… 8 மாநிலங்களில் மோசடி செய்தது அம்பலம்… 5 பேரைத தட்டி தூக்கிய போலீஸ்..!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் செல்போன் டவர் கருவிகளை திருடும் கும்பல் செயல்பட்டு வருகிறது. இந்த கும்பலை கண்டறிய மாநில வாரியாக காவல்துறையினர்  தீவிர விசாரணையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று செல்போன் டவர் கருவிகளை திருடும்…

Read more

“அப்பா… அந்த அங்கிள் வீட்டுக்கு வந்தாரு…” பெற்ற மகளை கொடூரமாக கொன்ற தாய்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலியில் கடந்த 21-ஆம் தேதி மாடியில் இருந்து பெண் குழந்தை தவறி கீழே விழுந்து உயிரிழந்தது. அந்த குழந்தையின் தந்தை முர்ஷித் குழந்தை இறந்து ஐந்து நாட்கள் கழித்து சிசிடிவி காட்சிகளை பார்த்துள்ளார். அப்போது ஒரு அதிர்ச்சி…

Read more

“நேத்து தான் கல்யாணம் நடந்துச்சு”… அதுக்குள்ள இப்படி ஆகணுமா..?… 7 உசுரு… கதறும் குடும்பத்தினர்..!!

ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று திருமணம் முடிந்த புதுமணத் தம்பதிகள் இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிஜினோர் நகரில் கார் ஒன்றில் தனது உறவினர்கள் உடன் பயணம் செய்து கொண்டிருந்தனர். மணமக்கள் மணமகனின் வீட்டிற்கு செல்வதற்காக பிஜுனூரில் உள்ள தம்பூருக்கு காரில் தனது…

Read more

மட்டன் குழம்புல மட்டன் பீஸ் இல்லையா…? டென்ஷனான இளைஞர்கள்… பாஜக விருந்தில் களேபரம்.!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீர்சாபூர் மாவட்டத்தில் பா.ஜ.க எம்.பி வினோத் பிந்த் பதோஹி தொகுதியில் அவரது அலுவலகத்தில் வைத்து நவம்பர் மாதம் 14 ஆம் தேதி இரவு கறி விருந்து வைத்துள்ளார். இந்த விருந்தில் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அங்கு…

Read more

மண் அள்ளிக் கொண்டிருந்த பெண்கள்… சட்டென நேர்ந்த பயங்கரம்… உயிரோடு புதைந்த 4 பேர்… பகீர்..!!

உத்திர பிரதேசம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மோகன்புரா கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு பூச்சு வேலை நடைபெற்று வந்தது. இதற்கு தேவையான மண்ணை அப்பகுதியில் திறந்த வெளியில் இருந்து அள்ளிய போது திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பல பெண்கள்…

Read more

அடக்கொடுமையே…! வீட்டில் வளர்க்கக்கூடிய செடியா இது… அதுவும் தொட்டி தொட்டியா…? கொத்தாக தூக்கிய போலீஸ்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் அடுக்கு மாடி குடியிருப்பில் 10வது மாடியில் ராகுல் சவுத்ரி வசித்து வருகிறார். இவர் இணையதளம் வாயிலாக கஞ்சா செடி வளர்ப்பது குறித்து கற்றுக்கொண்டு வீட்டின் மாடியில் கஞ்சா தோட்டத்தை அமைத்துள்ளார். இந்தத் தோட்டத்தில் 80…

Read more

முதலில் முஸ்லீம் மதத்திலிருந்து இந்துவாக மாறினார்.. இப்போது ஜாதியும் மாறிவிட்டார்… பெயரை மாற்றியதாக அறிவிப்பு..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தின் முன்னாள் வக்பு வாரிய தலைவர் ‌வாஸிம் ரிஸ்வி. இவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார். பின்னர் தன்னுடைய பெயரை ஜிரேந்திர நாராயண தியாகி என…

Read more

Other Story