4 வாக்காளர்கள்; 6 அதிகாரிகள்: தேர்தல் சுவாரசியம்…!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் நான்கு வாக்காளர்கள் மட்டுமே உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பாதுகாப்பு பணியாளர்கள் உட்பட ஆறு பேர் கொண்ட குழுவினர் தேர்தல் பணியாற்ற உள்ளனர். 60 வாக்காளர்களுக்கும் குறைவாக நான்கு வாக்குச் சாவடிகள் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. அம்மாநிலத்தில் உள்ள ஐந்து…

Read more

பாஜகவில் இணைந்த முக்கிய பிரபலம்… காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு…!!

மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, உத்தரகாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு அளிக்கக்கூடிய சம்பவம் நடந்துள்ளது. பத்ரிநாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர பண்டாரி அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர்…

Read more

இனி அத்தை மகள்-மாமன் மகன் உறவில் திருமணம் செய்யக்கூடாது…. புதிய சட்டம் அமல்…!!!

பொதுவாக இந்தியாவில் உறவினர் முறைகளுக்குள் திருமணம் செய்வது வழக்கமாக இருந்தது. அத்தை மகன், மாமன் மகள் என்ற உறவு முறைப்படி திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசு இது தொடர்பாக புதிய சிவில் சட்டத்தை அமல்படுத்தி உள்ளது…

Read more

சுதந்திரத்திற்கு பிறகு முதல் மாநிலம்….. உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்..!!

உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதாதாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொது சிவில் சட்ட மசோதாவை உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதன் மீதான…

Read more

போன் பேசிக்கிட்டே ஒருகையால் சல்யூட் அடித்த போலீஸ் அதிகாரி…. அதிரடி இடமாற்றம்…!!

உத்தரகாண்ட் முதல்வர் வருகையின் பொழுது செல்போனில் பேசியபடியே சல்யூட் அடித்த போலீஸ் அதிகாரி ஒருவர்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ஆகஸ்ட் 11ஆம் தேதி கோட்வாரில் பேரிடர் பாதித்த பகுதிகளுக்கு பாரவையிட சென்றபோது, ​​ஏஎஸ்பி சேகர் சூயல் அவரை…

Read more

அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு…!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படியை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில்…

Read more

உத்தரகாண்ட் எல்லையில் நிலநடுக்கம்….. தலைநகர் டெல்லியில் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்..!!

தலைநகர் டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டதால் கட்டடங்கள் குலுங்கின.. சில வாரங்களுக்கு முன்னதாக துருக்கி மற்றும் சிரியாவில் மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பெரிய பெரிய கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். இந்நிலையில் இந்தியாவில் உத்தரகாண்ட்…

Read more

வீடுகள், கட்டிடங்களில் விரிசல்கள்…. அச்சத்தில் தவிக்கும் மக்கள்…. ரூ.3.27 கோடி நிவாரணம் அறிவிப்பு….!!!!!

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புடைய ஜோஷிமத் நகரில் சென்ற சில வாரங்களாக அடுத்தடுத்து நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. தரை பகுதியிலிருந்து 6,000 அடி உயரத்தில் ஜோஷிமத் நகரானது நிலநடுக்க பாதிப்புக்கு அதிகளவில் இலக்காக கூடிய இடங்களை…

Read more

உத்தரகாண்டில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு நடைமுறை… மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்…!!!!

உத்தரகாண்டில் கடந்த நவம்பர் 29-ஆம் தேதி சட்டசபையில் அரசு பள்ளிகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் பின் கவர்னரின் ஒப்புதலுக்காக அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் கவர்னர் குர்மித் சிங்…

Read more

வீடுகளின் விரிசலுக்கு மத்திய அரசே காரணம்… கண்ணீருடன் வெளியேறும் 4000 பேர்..!!!

சுரங்கப்பாதை பணிகளால் ஜோசிமத் நகரில் விரிசல்கள் ஏற்படுவதாக எழுந்த புகார்களுக்கு என்டிபிசி நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஜமோலி மாவட்டத்திலுள்ள ஜோசிமத்தில் உள்ள வீடுகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் அண்மைகாலமாக விரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால்…

Read more

அதிர்ச்சி!!… தொடர் நிலச்சரிவு, விரிசல்….. உத்தரகாண்டில் மண்ணுக்குள் புதையும் கிராமம்…. மீட்பு பணிகள் தீவிரம்….!!!

இந்தியாவில் இமயமலையின் அடிவா`ரத்தில் உத்தரகாண்ட் மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் ஜோஷிமத் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை தாண்டி தான் ரிஷிகேஷ் மற்றும் பத்ரிநாத் போன்ற புனித தளங்களுக்கு செல்ல முடியும். அதோடு இந்த கிராமத்தில் ஏராளமான இயற்கை எழில்…

Read more

Other Story