60 வருடங்களாக மக்களே இல்லாத சபிக்கப்பட்ட கிராமம்…. காரணம் என்ன தெரியுமா…??

இத்தாலியின் பசிலிகாட்டா பகுதியில் கிராகோவ் என்ற கிராமம் உள்ளது. இந்த நகரம் 14 ஆம் நூற்றாண்டில் கெவோன் ஆற்றின் அருகே ஒரு மலையில் கட்டப்பட்டது. ரோமானியப் பேரரசரான இரண்டாம் ஃபிரடெரிக் ஆட்சியின் போது, ​​இந்த நகரம் ஒரு இராணுவத் தளமாக இருந்தது.…

Read more

இளம் பெண் கூட்டு பலாத்காரம்…. “நீங்க குடிக்காதீங்க பிரச்சனைல சிக்காதீங்க” பிரதமர் கணவரின் சர்ச்சை கருத்து…..!!

இத்தாலி நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி. இவரது கணவர் ஆண்ட்ரியா கியாம்புருனோ   சமீபத்தில் அந்நாட்டின் சிசிலி நகரில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தொலைக்காட்சியில் டெய்லி டைரி என்ற நிகழ்ச்சியை நடத்தி…

Read more

நண்டுகளை ஒழிக்க ரூ.26 கோடி ஒதுக்கிய அரசு…. எதற்காக இவ்வளவு செலவு தெரியுமா…? வியப்பான சம்பவம்…!!

 நீல நண்டுகளை ஒழிக்க இத்தாலி அரசு  26 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது  அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இத்தாலிய அரசு ஏன் இப்படி ஒரு விசித்திரமான முடிவை எடுத்தது என்று யோசிக்கலாம். உண்மையில், இத்தாலியில் நீல நண்டுகள் அதிவேகமாக அதிகரித்து வருவதே இதற்குக்…

Read more

குட் நியூஸ்..! மது பிரியர்களை வீட்டில் safe ஆக விட… கட்டணமே இல்லாமல் புதிய திட்டம் கொண்டு வந்த அரசு…!!

குடிமகன்கள் குடித்துவிட்டு போதையில் வீடு திரும்ப முடியாமல் சாலையில் விழுந்து கிடப்பதும், ஒருசிலரே போதையில் வாகனத்தை ஓட்டுவதால் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க ஒரு நாடு சூப்பர் முடிவை எடுத்துள்ளது. அதனபடி போதைக்கு அடிமையானவர்களுக்காக இத்தாலி அரசு புதிய திட்டத்தை…

Read more

“HARRY POTTER” வெளியீட்டாளர் மரணம்…. கப்பல் விபத்தில் நேர்ந்த சோகம்….!!

ஹாரி பாட்டர் புத்தகத்தின் முன்னணி வெளியீட்டாளர் அட்ரியன் வாகன். இவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இத்தாலிக்கு விடுமுறையை கொண்டாட சென்றுள்ளார். நெபுள்ஸுக்கு அருகே உள்ள சலேர்நோ மாகாணத்தின் கடற்கரையில் சிறிய படகு ஒன்றில் குடும்பத்தினருடன் ஆட்ரியன் பயணம் செய்து கொண்டிருந்த போது…

Read more

கடலில் மிதந்த ரூபாய் 7700 கோடி….. கண்காணிப்பு விமானத்தால் சிக்கிய ஐவர்….!!

இத்தாலியின் தெற்கு கடற் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த கப்பலில் இருந்து பெரிய பார்சல்கள் கடலில் வீசுவதை காவல்துறையினரின் கண்காணிப்பு விமானம் கவனித்துள்ளது.  இதையடுத்து காவல்துறைக்கு கொடுக்கப்பட்டு அந்த கப்பலை பரிசோதித்ததில் போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 5,300 கிலோ கோகைன் போதை…

Read more

இத்தாலி: வாட்டியெடுக்கும் வெயில்…. தண்ணீர் இல்லாமல் தவிக்கும் சுற்றுலா பயணிகள்….!!

ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், பிரான்ஸ், போலந்து, இத்தாலி, கிரீஸ் ஜெர்மனி போன்ற நாடுகளில் வெப்பநிலை வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. இது அடுத்த வாரம் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே இத்தாலியின் 16 நகரங்களில் அதிக வெப்பம் காரணமாக ரெட்…

Read more

திடீர் வேலை நிறுத்தத்தில் விமான நிலைய ஊழியர்கள்….. 2,50,000 பயணிகள் தவிப்பு…..!!

இத்தாலியில் ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டியும்  சம்பள உயர்வு கேட்டும் பத்தாயத்திற்கு மேற்பட்ட விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நம் நாட்டில் ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டு உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளுக்கும்…

Read more

10 வினாடி தொட்டால் தப்பில்லையா….? சர்ச்சையான நீதிபதியின் கருத்து…..!!

இத்தாலி ரோம் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த வருடம் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காப்பாளர் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் விசாரித்த போது படிக்கட்டில் சிறுமி ஏறிய போது பின்னால் இருந்து அவரது…

Read more

ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் என நாடு நாடாக சுற்றும் மேயர் பிரியா…. காரணம் என்ன…? எல்லாம் நல்ல விஷயம் தான்…!!!

திடக்கழிவு மேலாண்மை குறித்த தொழில்நுட்பத்தை அறிந்து அதனை பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்துவதற்காக சென்னை மேயர் பிரியா ஸ்பெயின், இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு  சென்றுள்ளார். திடக்கழிவு மேலாண்மை குறித்து இத்தாலி நாட்டில் உள்ள ரோம்‌நகரில் URBASER நிறுவனத்தின் திடக்கழிவு…

Read more

இனி ஆங்கிலத்தில் பேசினால் ரூ.82 லட்சம் அபராதம்…. பிரபல நாட்டில் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

இத்தாலியில் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளின் போது ஆங்கிலத்தை பயன்படுத்தினால் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு 89 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அந்நாடு கூறியுள்ளது. இத்தாலிய பிரதமர் ஆலுக் கட்சி பாராளுமன்றத்தில் ஒரு வரைவு மசோதாவை முன்மொழிந்துள்ளார். அதன்படி…

Read more

இத்தாலி படகு விபத்தில்…. முன்னாள் ஆக்கி வீராங்கனை உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி….!!!!

இத்தாலி நாட்டில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த படகில் சோமாலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக், துருக்கி, சிரியா, ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அகதிகள் பயணித்துள்ளனர். அந்த படகு இத்தாலி கடற்பரப்பில் சென்று கொண்டிருந்தபோது திடீரென…

Read more

அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து…. 61 பேர் பலி…. 30 பேரின் நிலை என்ன….? இத்தாலியில் பெரும் சோகம்….!!!!

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அகதிகள் துருக்கியில் வசித்து வந்தனர். சமீபத்தில் நிலநடுக்கத்தினால் பேரழிவை சந்தித்த துருக்கியில் இருந்து இவர்கள் அனைவரும் இத்தாலி நாட்டிற்கு நேற்று முன்தினம் இரவு படகில் பயணித்துள்ளனர். இந்த படகு…

Read more

2 லட்சம் ஆணுறைகளுக்கு மத்தியில்…. பிரம்மாண்ட பேஷன் ஷோ…. காரணம் என்னென்னு பாருங்க….!!!!

இத்தாலி நாட்டில் மிலான் நகரில் நடைபெறும் பேஷன் ஷோ உலக அளவில் பிரபலம் அடைந்தது. மேலும் இது டாப் 4 பேஷன் ஷோகளில் ஒன்றாகும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மிலான் பேஷன் ஷோ மிலான் நகரில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.…

Read more

கடற்பகுதியில் கவிழ்ந்த அகதிகள் படகு…. 59 பேர் பலி…. பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம்….!!!!

ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரத்தை தேடியும் உள்நாட்டு போரில் இருந்து தப்பிப்பதற்கும் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழியாக அகதிகளாக செல்கின்றனர். இவ்வாறு கடல் வழியாக பயணம் மேற்கொள்ளும் மக்கள் அடிக்கடி விபத்தையும் சந்திக்கின்றனர். இந்த நிலையில் ஆப்பிரிக்காவை…

Read more

காலநிலை மாற்றத்தால் வறட்சி அடையும் வெனிஸ் கால்வாய்கள்… அச்சத்தில் இத்தாலி மக்கள்..!!!

காலநிலை மாற்றத்தால் இத்தாலி உள்ள வெனிஸ் கால்வாய் வறண்டு வருகின்றது. இத்தாலியில் உள்ள வெனிஸ் கால்வாய்களில் அந்நாட்டின் பிரதான போக்குவரத்து வழியாக உள்ளன. மக்கள் அன்றாட தேவைகளுக்கு வெளியே செல்வதற்காக வெனிஸ் கால்வாய்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கால நிலை…

Read more

ஆரஞ்சு பழத்தால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட மக்கள்…. இத்தாலியில் களைகட்டிய திருவிழா…!!!!

இத்தாலி நாட்டில் வருடந்தோறும் ஆரஞ்சு பழங்களை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த திருவிழா ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இத்தாலியில் ஆரஞ்சு பல சண்டை திருவிழா…

Read more

இத்தாலியின் கால்பந்து வீரர் மரணம்… பிரபலங்கள் அஞ்சலி…!!!!

உலக கால்பந்து விளையாட்டு மைதானத்தில் மற்றொரு நட்சத்திர வீரர் ஜியான்லூகா வில்லி. கணைய புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 1996 ஆம் வருடம் உலக கோப்பையுடன் செல்ஃபியா ஜுவெண்டஸ் போன்ற விளையாட்டு கழகங்களையும்…

Read more

Other Story