அரசு பள்ளி மாணவர்களுக்கு…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்கள் 13,200 பேருக்கு பள்ளி கல்வித்துறை சார்பாக இலவச பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. மார்ச் 25ஆம் தேதி நாளை முதல் மே இரண்டாம் தேதி வரை கல்வி மாவட்ட அளவில் நடைபெறும் இந்த…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அரசு பள்ளி மாணவர்களுக்காக புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதாவது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து TEALS (technology education and learning support) என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக…

Read more

தமிழகத்தில் 1,2,3,4,5,6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புத்தாண்டை வரவேற்றுள்ள அரசு பள்ளிகள் புதுப்பொலிவு பெற போகிறது. ஆம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்பம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாதம் 1500 ரூபாய் கட்டணத்தில் இணைய வசதிகள் வழங்கவும் ஒவ்வொரு பள்ளிகளிலும்…

Read more

தமிழக மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு சார்பில் ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி அரசு விடுதிகளில் தங்கிப் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசு சார்பில் மாதம் தோறும் உதவி தொகை வழங்கப்படும் நிலையில் விடுதிகளில் தங்கிப் பயிலும்…

Read more

BREAKING: அரசு பள்ளிகளில் மாலை 4 – 5.30 வரை…. மாற்றம்…. அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை நீட் பயிற்சி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜேஇஇ மற்றும் நீட் போன்ற நுழைவு தேர்வுகளுக்கு அனைத்து வேலை நாட்களிலும் பாடவாரியாக பயிற்சி அளிக்க வேண்டும்…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்காக புதிய திட்டம்…. அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவ மாணவிகளின் கேட்டல், பேசுதல், படித்தல் மற்றும்…

Read more

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்விக்கட்டணம்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் இந்த வருடம் எம்பிபிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 370 இடங்கள் காலியாக உள்ளது. அதில் அரசு பள்ளி மாணவர்கள்…

Read more

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய மொழி அறிமுகம்…. அசத்தும் மாநில அரசு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் சமூக நல குடியிருப்பு கல்வி நிறுவனங்கள் சங்கம் மற்றும் தெலுங்கானா பழங்குடியினர் நல குடியிருப்பு கல்வி நிறுவனங்கள் சங்கம் நடத்தும் பள்ளிகளில் பிரஞ்சு மொழி அறிமுகம் செய்ய உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் பிரெஞ்சு கல்வி நிறுவனத்தின் ஆதரவுடன்…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு பரந்த உத்தரவு… மாணவர்களே ரெடியா இருங்க….!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் பொதுத்தேர்வில் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று உயர்கல்வியை தொடர வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பல இலவச பயிற்சியையும் அரசு…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி மாதம் தோறும் தேர்வு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் தோறும் தேர்வு நடத்தி தயார்படுத்துமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பத்து முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பொதுத்தேர்வு…

Read more

மாணவர்களுக்கு மாதம் ரூ.1000…. உடனே விண்ணப்பிக்கவும்… தமிழக அரசு சர்பிரைஸ் அறிவிப்பு…!!

தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்களுக்கு மேம்படுத்திக் கொள்ளும் விதமாக 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலமாக ஒரு மாதம் 1500…

Read more

ரஷ்ய சுற்றுலா செல்லும் அரசு பள்ளி மாணவர்கள்…. அமைச்சர் அன்பில் மகேஷ் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் ரஷ்யாவிற்கு அறிவியல் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்கு ராக்கெட் சயின்ஸ் என்ற திட்டத்தை தொடங்கி பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த மாணவர்களுக்கு…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி பாடம் வீடியோவாக வரும்…!!!

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையை மேம்படுத்தும் நோக்கத்தில் அரசு என்னும் எழுத்தும்,நான் முதல்வர் மற்றும் இல்லம் தேடி கல்வித் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது நாட்டிலேயே முதல்முறையாக காணொளி மூலமாக பாடங்களை கற்பிக்கும் மலர்கேணி…

Read more

அடடே சூப்பர்…. அரசு பள்ளி மாணவர்களுக்கு இப்படி ஒரு திட்டமா?… அசத்தும் டெல்லி மாநில அரசு…!!!

டெல்லியில் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் நர்சரி முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இதயத்துடிப்பு மற்றும் சுவாசத்தை மையமாகக் கொண்ட நினைவாற்றல் நடவடிக்கைகளில்…

Read more

மாநிலம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசம்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கல்வியாண்டு ஜூன் மாதம் தொடங்குகிறது. அதற்கான பணிகளில் பள்ளிக்கல்வித்துறை முழுவீச்சில் ஈடுபட்டு வரும் நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கோடை விடுமுறை முடிந்து அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன்…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி எப்போது…? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் தகவல்…!!

தமிழகத்தின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 2016-21 வரை அதிமுக ஆட்சி குறித்து வெளியான சிஏஜி அறிக்கை குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் அதிமுக ஆட்சியில் எப்படி வீண் செலவுகளை செய்துள்ளனர் என்பதை சிஏஜி அறிக்கை தெளிவாக…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜேஇஇ தேர்வுக்கான மேம்பட்ட பயிற்சி திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கான மேம்பட்ட பயிற்சி திட்டத்தை  தொடஙகி வைத்தார். இந்த நிகழ்ச்சி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த…

Read more

சென்னை ஐஐடி பேராசிரியர்கள் மூலம் ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி… வெளியான அறிவிப்பு…!!!

சென்னை ஐஐடி மூலமாக ஜேஇஇ நுழைவு தேர்வை எழுத இருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட இருக்கிறது. அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த 260 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் முதல் வாரம் வரை…

Read more

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஒரு வாய்ப்பு…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நடப்பாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் உள்ள வாய்ப்புகளை அறிந்து கொள்ளும் விதமாக பிப்ரவரி 25ஆம் தேதி அருகில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அவரவர் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் என்னென்ன…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும்….. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலை இல்லா கணித உபகரண பெட்டிகள் பாடநூல் கழகம் மூலமாக அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு விநியோகம் செய்யலாம் என…

Read more

Other Story