தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் புன்னகை திட்டம்… அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாணவர்களின் பல் பாதுகாப்பு குறித்து புன்னகை திட்டம் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து செயல்படுத்தும் புன்னகை எனும் பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்பு…

Read more

“ஆசிரியர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்”…. தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை…!!!

தமிழகத்தில் ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நிரந்தர ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும் என பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 10 வருடங்களாக தமிழக அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்…

Read more

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு…. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நெகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் அரசு செயல்படுத்தும் சிறப்பு திட்டங்களின் மூலம் ஒவ்வொரு வருடமும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று தஞ்சாவூரில்செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கான ஜூன் மாத நாள்காட்டி…. பள்ளிக்கல்வித்துறை வெளியீடு…!!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து வருகின்ற ஜூன் ஏழாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் வரும் கல்வி ஆண்டுக்கான ஜூன் மாத பள்ளி நாள்காட்டி குறித்து அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜூன்…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் 4 பாடப்பிரிவுகள் திடீரெ ரத்து…. மாணவர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 19ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் தற்போது 11 ஆம் வகுப்பிற்கான மாணவ சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அரசு பள்ளிகளில் உள்ள நான்கு முக்கிய பாடப்பிரிவுகளை ரத்து…

Read more

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: அரசு Vs தனியார் பள்ளிகள்…. யார் அதிக தேர்ச்சி…?

தமிழ்நாட்டில் இன்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த பொது தேர்வில் 94.3% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி தமிழ்நாட்டில் மொத்தமாக 7,55,451 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4,05,753 (96.38%) மாணவிகளும், 3,49,697 (91.45%)…

Read more

பெற்றோர்களே…. தமிழக அரசு பள்ளிகளில் இன்று (ஏப்ரல் 17) முதல் மாணவர் சேர்க்கை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காலத்திற்குப் பிறகு புதிதாக பள்ளியில் சேர்க்கும் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசு அரசு பள்ளிகளின் கல்வித்தரம் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்த பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்…. நாளை முதல் ஏப்ரல் 28 வரை விழிப்புணர்வு பேரணி….!!!

தமிழகத்தில் கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகளில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான பெற்றோர்கள் அரசு பள்ளியை நாடினர். அதேசமயம் தற்போதும் பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதனை ஊக்கப்படுத்தும் விதமாக…

Read more

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து அரசு பள்ளிகளிலும்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் நடப்பு ஆண்டிற்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஏப்ரல் மூன்றாம் தேதி நிறைவு பெற்றது. தற்போது பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. அதேசமயம் ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் அனைத்து…

Read more

நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதன்படி சென்னை மாவட்டத்தில் நாளை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படும். அதன்பிறகு 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கட்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு…

Read more

இனி இறைவணக்க கூட்டத்தில் இது கட்டாயம்…. அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பறந்த அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தற்போது புதிய கல்விக் கொள்கைக்கு மாறி வருகின்றன. அதன்படி கற்றல், கற்பித்தல் முறையில் எண்ணற்ற மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக நடப்பு…

Read more

இனி பள்ளிகளில் இந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது…. மாநில அரசு புதிய அதிரடி உத்தரவு…..!!!!

கேரளாவில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களை சார் மற்றும் மேடம் என்று அழைக்கக்கூடாது என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகள் ஆசிரியர்கள் மத்தியில் பாலின பாகுபாட்டை ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாணவர்கள்…

Read more

அடடே சூப்பர்…. தமிழகத்தில் வேற லெவலில் மாறப்போகும் அரசு பள்ளிகள்…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி தற்போது கொரோனா காரணமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு இருக்கும் கற்றல் இடைவேளையை குறைப்பதற்காக எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் அறிமுகம்…

Read more

சூப்பரான திட்டம்…! அரசு பள்ளிகளில் சத்துணவில் திணை வகைகள் சேர்ப்பு…. பிரபல நிறுவனத்தின் அசத்தல் முடிவு….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்யும் விதமாக அக்ரோஜி ஆர்கானிக் என்ற புத்தாக்க நிறுவனம் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவுகளில் திணை வகைகளை இலவசமாக வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனம் சிறு…

Read more

அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பாட புத்தகங்கள்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு விடுமுறை முடிவடைந்து நேற்றைய தினம் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.…

Read more

Other Story