TNTRB மூலம் தமிழகத்தில் 4000 பேராசிரியர்கள் நியமனம்…. அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதே சமயம் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில் இந்த…

Read more

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு…. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை இணையவழி விண்ணப்ப பதிவு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் இரண்டாம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாணவர்களின் நலனை…

Read more

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு எப்போது….? தேதியை அறிவித்த அமைச்சர் பொன்முடி…!!!

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்து தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 2ஆம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும். பி.இ, பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஜூலை 2ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் ரூ.200 செலுத்தினால் போதும்… அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து அரசு அறிவியல் கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடிந்த நிலையில் மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மே 19ஆம் தேதி வரை விண்ணப்ப பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கான…

Read more

தமிழகம் முழுவதும் நடப்பாண்டு முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் தமிழ் மொழி பாடம்…. அமைச்சர் பொன்முடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் தமிழ் மொழி பாடம் அமல்படுத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். நேற்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், நடப்பு கல்வி ஆண்டில் தன்னாட்சி கல்லூரிகளைத் தவிர…

Read more

“ஆசிரியர்களுக்கு நேரடி பணி நியமனம்”… அமைச்சர் பொன்முடி உறுதி… பாஜக அண்ணாமலை வரவேற்பு…!!

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் தகுதி தேர்வு நடத்தப்படாமல் நேரடியாக பணி நியமனம் செய்ய வேண்டும் என கடந்த 5 நாட்களாக சென்னையில் உள்ள டிபியை வளாகத்தில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்திவந்தனர் . இந்தப் போராட்டத்திற்கு தமிழகத்தின்…

Read more

அமைச்சர் பொன்முடி காரில் மோதி விபத்து…. ஒருவர் படுகாயம்…. வெளியான பரபரப்பு தகவல்…!!!

கடலூரில் திமுக 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். இந்நிலையில், கூட்டம் முடிந்து விழுப்புரத்திற்கு பொன்முடி காரில் சென்றபோது, இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த…

Read more

அப்போ இந்துக்களாக இருந்தாங்க…. இப்போ இஸ்லாமியர்கள்…. அமைச்சர் பொன்முடி ஸ்பீச்…..!!!!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையிலுள்ள எம்கே மஹாலில் நோன்பு திறக்கும் நிகழ்வில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது, பிஜேபி ஆட்சியில் மத வெறியை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள்.…

Read more

தமிழகத்தில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு…. அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் 20ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் தற்போது சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை குறித்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி நேற்று உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்ற நிலையில் அதில் பேசிய அமைச்சர்…

Read more

தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3184 காலி பணியிடங்கள்….. அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அந்தியூரில் பலவகை தொழில் நுட்ப கல்லூரி தொடங்க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி…

Read more

“தமிழக பல்கலைக்கழகங்களில் விரைவில் ஒரே மாதிரியான நிர்வாகம்”…. அமைச்சர் பொன்முடி தகவல்…!!

சென்னை தலைமைச் செயலகத்தில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அதன் பிறகு அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் வெவ்வேறு…

Read more

“எனக்கு அப்படியே ஓட்டு போட்டு கிழிச்சிட்டீங்க”…. இதுல வேற கேட்க வந்துட்டீங்களா… அமைச்சர் பொன்முடி மீண்டும் சர்ச்சை பேச்சு….!!!!

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அருங்குறிக்கை கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அரசு பள்ளி கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து அமைச்சர் பொன்முடி மேடையில் பேசினார்.…

Read more

“ஒரே வீட்டில் பிரச்சாரம்”…. ஜாலியாக பேசி வாக்கு சேகரித்த அமைச்சர் பொன்முடி, செல்லூர் ராஜு…. ஈரோடு கிழக்கில் கலகல…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.…

Read more

“தமிழ்நாட்டின் வரலாறே அயலி தொடரில் இருக்கிறது”… காரணம் திராவிட மாடல்தான்…. அமைச்சர் பொன்முடி…!!!!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சுமார் 2 கோடி மதிப்பிலான கலைஞர் ஆய்வு மைய கட்டுமான பணிகளை அமைச்சர் பொன்முடி நேற்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு அமைச்சர் பொன்முடி விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் வகுப்பு ஒரு…

Read more

தமிழ்நாட்டிற்கு தனிக் கல்விக் கொள்கை….! CM ஸ்டாலின் உத்தரவு…. அமைச்சர் பொன்முடி தகவல்…!!!

தமிழகத்திற்கென தனியாக கல்விக் கொள்கை வகுக்க CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக  அமைச்சர் பொன்முடி கூறினார். இதுபற்றி  பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது. தமிழ்நாடு தமிழ் உணர்வு என்று செயல்பட வேண்டும்.…

Read more

BREAKING: வருமானவரி வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தடை…. ஐகோர்ட் உத்தரவு….!!!

வருமானவரி வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் வருமானவரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வருமான வரித்துறையினர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனதாக்கல்…

Read more

“பொங்கல் பண்டிகை”…. பறை இசைக்கு நடனமாடி அசத்திய அமைச்சர் பொன்முடி…. வியந்து போன பொதுமக்கள்….!!!

தமிழ்நாடு முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து மக்களாலும் சாதி, மத, பேதமின்றி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம்…

Read more

இவ்வளவு தூரம் தொடங்கி வச்சிருக்கீங்க… அப்பாவு முன்வைத்த கோரிக்கை… சட்டப்பேரவையில் சட்டென ஏற்பட்ட சிரிப்பலை…!!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 3-வது நாள் கூட்டத்தொடரின் போது பேசிய பழனி சட்டமன்ற தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்குமார் கூறியதாவது, கொடைக்கானல், கீழ்மலை, மேல்மலை பகுதிகளில் பல்வேறு அரசு மேல்நிலைப் பள்ளிகள் அமைந்துள்ளது. இதனால் பெண்களுக்கு உயர்கல்வி பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது.…

Read more

தமிழ்நாடு என்று ஏன் வந்தது தெரியுமா….? ஆளுநருக்கு வரலாறு தெரியாதா….? அமைச்சர் பொன்முடி நச் விளக்கம்…!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பது தான் சரியாக இருக்கும் என்று கூறினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில்…

Read more

பொறியியல் கல்லூரிகளில் நடைபாண்டு முதல் புதிய பாடங்கள் அறிமுகம்…. அமைச்சர் பொன்முடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பண்பாடு மற்றும் தமிழும் தொழில்நுட்பமும் ஆகிய பாடங்களை சேர்ப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழகத்தில் தமிழ்…

Read more

Other Story