தமிழக மக்களே…. மின் இணைப்புடன் ஆதார் இணைக்க ஜனவரி 31 வரை அவகாசம் நீட்டிப்பு…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மின்வாரிய தலைவர் ராஜேஷ் லெக்கானி, நிர்வாக இயக்குனர் ஆர்.மணிவண்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின் அமைச்சர் வி.செந்தில்…

Read more

BREAKING: மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி…!!

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவியேற்றார். கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொன்முடிக்கு, ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக சொத்துக் குவிப்பு வழக்கில்…

Read more

ஜனவரி 13 முதல் 17ஆம் தேதி வரை சென்னை சங்கமம்…. அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக அரசின் கலை பண்பாட்டு துறை சார்பாக “சென்னை சங்கமம்” நிகழ்ச்சி ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு,…

Read more

அதிர்ச்சி… தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மிகப்பெரிய ஆபத்து?… அரசு அலர்ட்…!!!

தமிழகத்திலேயே அதிகபட்ச புற்றுநோய் ஆபத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் சிக்கி இருக்கிறது. ராணிப்பேட்டையில் 9,566 பேருக்கு மேற்கண்ட புற்றுநோய் பரிசோதனையில் 541 பேருக்கு புற்றுநோய் உறுதியாகி உள்ளது. இதில் 222 பெண்களுக்கு மார்பக புற்றுநோய், 290 பேருக்கு கர்ப்பப்பை புற்றுநோய், 29 பேருக்கு…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதியில் மாற்றம்… அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்….!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதியில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது எனவும் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நடப்பு கல்வி ஆண்டுக்கான வினாத்தாள் தொகுப்பு புத்தகங்களை வெளியிட்ட அமைச்சர், மழையால் பாதித்த பகுதிகளில் மாணவ மாணவிகளின் பாடப்புத்தகங்கள்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம்…. அமைச்சர் தகவல்…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மார்ச் மாதத்திற்குள் 30 சதவீத ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வரும் என்று உணவுத்துறை…

Read more

மகளிர் உரிமை தொகைக்கு மேல்முறையீடு செய்த பெண்களுக்கு…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாத ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து…

Read more

மாணவர்களுக்கு உலோக தண்ணீர் பாட்டில் வழங்கப்படும்… அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் விரிவு படுத்தப்பட்ட காலை உணவு திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறினார். அதனைப் போலவே புதுக்கோட்டை அருகே முள்ளூர்…

Read more

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்கிறார்: திடீர் பல்டி அடித்த ஆளுநர்….!!

இலாகா இல்லாத அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பதவியை நீக்கி ஆளுநர் பிறப்பித்த உத்தரவை, நள்ளிரவு அவரே வாபஸ் பெற்றார். இதனைத்தொடர்ந்து அவர் அமைச்சரவையில் நீடிப்பார் என்று முதல்வர் ஸ்டாலினுக்கும் ஆளுநர் கடிதம் மூலம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி நீக்கத்தை…

Read more

இளநிலை மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப பதிவு… அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு அடுத்த வாரம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மருத்துவ படிப்பில் மத்திய அரசின் பொது கலந்தாய்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு தமிழகத்தில் கடந்த ஆண்டு போலவே…

Read more

ஆவின் நிறுவனத்தில் புதிய அதிரடி மாற்றங்கள்…. அமைச்சர் அடுக்கடுக்கான உத்தரவு….!!!

தமிழகத்தில் அண்மையில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட நிலையில் பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து அவர் தொடக்க கூட்டுறவு சங்கத்தில் செயல்படாமல் உள்ள உறுப்பினர்களை சங்கங்களுக்கு பால் ஊற்றும் உறுப்பினர்களாக மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் செயல்பாட்டில் இல்லாத…

Read more

தமிழகத்தில் புதிய மாநில கல்விக்கொள்கை…. அமைச்சர் போட்ட திடீர் உத்தரவு….!!!

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசே மாநில கல்விக் கொள்கை உருவாக்க இருப்பதாக அறிவித்திருந்தது. இந்த புதிய மாநில கல்வி கொள்கை எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அமைக்கப்படும் என்றும் வளர்ந்த வரும் தொழில்நுட்ப வளர்ச்சியை…

Read more

தமிழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் காலி பணியிடங்கள்…. அமைச்சர் சிவசங்கர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதல் பஸ் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணித்து வருகின்றனர். இந்தத் திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் பள்ளி கல்லூரிகள் மற்றும் பணிக்கு செல்லும் பெண்கள் எளிதாக…

Read more

தமிழக அமைச்சர் ஆவது எப்போது….? கனிமொழி சொன்ன பதில் இதுதான்…!!!

பேட்டி ஒன்றில், திமுகவின் தேசிய அரசியல் முகமாக நான் மட்டுமில்லை பலர் உள்ளனர். என்னை பொருத்தவரை திமுகவின் அடிப்படை கொள்கைகள் எதையும் நான் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. நாடாளுமன்றத்தில் கட்சி தரப்பில் இருந்து அனைத்து விஷயங்களையும் எந்தவித சமரசமும் இல்லாமல்…

Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…. ரெடியா இருங்க…!!!

தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வந்தது. இந்தத் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதனால்…

Read more

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை…. கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படுமா?…. அமைச்சர் பதில்….!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது. அதன்படி இந்த திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்படுத்தும் என அரசு தெரிவித்துள்ள நிலையில் இந்த உரிமை தொகை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்,…

Read more

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது. அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகமாக இருந்த நிலையில் இந்த வருடமும் அதனைப் போலவே அதிகமான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி…. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வந்தது. இந்தத் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதனால்…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் 26 புதிய திட்டங்கள்…. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் போது பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி 26 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் சிலவற்றை தற்போது பார்க்கலாம். அதன்படி இனி வருகிற கல்வி ஆண்டில் 150…

Read more

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்படும் 8 மாவட்டங்கள் இதுதான்…. சட்டப்பேரவையில் அமைச்சர் புது தகவல்….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது மேலும் 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். ஆரணியை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என சேவூர் ராமச்சந்திரன் கூறியதற்கு அமைச்சர் இந்த பதிலை தெரிவித்துள்ளார். அதன் பிறகு சட்டமன்ற…

Read more

தமிழக மருத்துவத்துறையில் 1021 காலியிடங்கள்…. அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியாக விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதில் மருத்துவத் துறை ரீதியாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில்…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் பொதுத்தேர்வின் மொழிப்பாட தேர்வு மற்றும் முக்கிய பாடத் தேர்வுகளை சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை. இது தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில்…

Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை?…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்….!!!!

நாட்டின் பல மாநிலங்களில் புது வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது H3N2 வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த புது வகை வைரஸ் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என சொல்லப்படுகிறது. தமிழகத்தில் புதிய…

Read more

ஆன்மீக பயணத் திட்டம்… “இது கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது தான்”…? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்…!!!!

தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு நிகழாண்டில் 200 நபர்கள் ஆன்மீக பயணம் அழைத்து செல்லப்படுவார்கள் எனவும் இதற்கான செலவினத்தொகை ரூ.50 லட்சத்தை அரசு ஏற்கும்…

Read more

2 நாள் பயணமாக டெல்லி சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்… பிரதமர் மோடியுடனான சந்திப்பில் பேசியது என்ன…?

தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் நீட் விலக்கு தொடர்பாக பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்ததாக கூறியுள்ளார். நேற்று மதியம் ஒன்றை மணியளவில் மத்திய ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்து…

Read more

“இன்று மாலைக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணையுங்கள்”.. அவகாசம் நீட்டிக்கப்படாது… அமைச்சர் தகவல்…!!!!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் கரூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, இன்று மாலைக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணையுங்கள். 2.67 கோடி பேரில் 2.66…

Read more

ஒரே மாநிலத்தில் 9 தங்க சுரங்கங்கள்… எங்கு தெரியுமா..? சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்…!!!!!

இரும்பு மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் ஃபிரஃபுல்லா மாலிக் ஒடிசா மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் தங்க சுரங்கங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக பேரவையில் கூறியுள்ளார். எம்எல்ஏ ஒருவரின் கேள்விக்கு எழுத்து பூர்வமாக பதில் அளித்த அவர் கூறியதாவது, இந்திய சுரங்கங்கள் மற்றும் புவியியல்…

Read more

அனைவருக்கும் கல்வி உரிமை திட்டம்… ரூ.3,000 கோடி நிதி என்ன ஆனது…? அண்ணாமலை கேள்வி…!!!!!

கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைவருக்கும் கல்வி உரிமை திட்டத்திற்காக மத்திய அரசு வழங்கிய சுமார் ரூ.3,000 கோடி நிதி என்ன ஆனது  என்பதை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என பாஜக தலைவர்…

Read more

கொரோனாவிற்கு பின் அதிகரிக்கும் மாரடைப்பு… இதய சிகிச்சை நிபுணர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்….!!!!

கோவையில் இருதய அறுவை சிகிச்சை சங்கத்தின் 69 -ஆவது வருடாந்திர கருத்தரங்கம் மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். இந்த மருத்துவ கருத்தரங்கில் உலகம் முழுவதும் இருந்து 1,200க்கும் மேற்பட்ட இருதய அறுவை…

Read more

கோட்டைக்கு பறந்த புகார்…. டென்ஷனில் முதல்வர் ஸ்டாலின்…. முக்கிய அமைச்சரின் துறையில் அப்படி ஒரு சம்பவம்?….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் கோட்டையில் நடைபெறும் துறை வாரியான ஆலோசனை கூட்டத்தில்  அரசு செயல்படுத்தும் திட்டங்கள் மற்றும் மக்களுக்கான திட்டங்கள் போன்றவற்றில் சுனக்கம் ஏற்படக் கூடாது என அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதும் முக்கிய நபர்களுக்கு அமைச்சரவையில் பொறுப்பு…

Read more

தமிழகம் முழுவதும் ஒரு வாரத்தில் 2.69 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை…. அமைச்சர் தகவல்..!!!!

தமிழகத்தில் தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, தமிழகத்தில் 46,138 அரசு மற்றும் அரசு…

Read more

இன்றே கடைசி நாள்… மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணையுங்கள்… அமைச்சர் செந்தில் பாலாஜி…!!!!!

தமிழக மின்வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடங்கியது. டிசம்பர் 31-ம் தேதி இதற்கான கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. இந்த இணைப்பு பணிக்காக தமிழக முழுவதும் 2811 மின்வாரிய…

Read more

தமிழகத்திற்கு ரூ.4,223 கோடி ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்க ஒப்புதல்… மத்திய நிதி அமைச்சர் தகவல்…!!!!

2020 – 2021 ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக ரூ.4,223 கோடி வழங்க தமிழக அரசு கோரி உள்ள நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என கூறியுள்ளார். இது குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட…

Read more

மேற்குவங்க முன்னாள் அமைச்சருக்கு மாரடைப்பு…. மருத்துவமனையில் அனுமதி…!!!!

மேற்கு வங்க அமைச்சரும் முன்னாள் வங்காள நடிகருமான பாபுல் சுப்ரியோவுக்கு திங்கள்கிழமை அன்று  திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தினால் கொல்கத்தாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அவர் உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு…

Read more

தி.மு.க சார்பில் இலவச திருமணத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு… அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க சார்பில் இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக…

Read more

தமிழகத்தில் 1,18,000 பேருக்கு வேலைவாய்ப்பு…. தொழில்துறையில் முதலிடத்தில் தமிழகம்…. அமைச்சர் பேட்டி….!!!

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாதத்தில் இரண்டு முறை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக படித்த இளைஞர்கள் பணி…

Read more

மத்திய அமைச்சர் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல்… அதிரடியாக கைது செய்த போலீசார்…!!!!!

திருவனந்தபுரத்தின் மத்திய இணை அமைச்சர் முரளிதரனுக்கு சொந்தமான வீடு திருவனந்தபுரம் கொச்சுலூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே அமைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த வீட்டில் வேலை பார்க்கும் நபர் வழக்கம்போல் வேலைக்கு வந்துள்ளார். அப்போது கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும்…

Read more

வேளச்சேரி நீச்சல் குளத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு… அதிகாரிகள் அலர்ட்…!!!!!

சென்னை வேளச்சேரி நீச்சல் குளத்தில் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேளச்சேரி நீச்சல் குளத்தில் நேற்று திடீர் ஆய்வு…

Read more

மழையால் சேதமடைந்த நெற்பயிர்… அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆய்வு…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சாய்ந்தது. இந்நிலையில் அமைச்சர் ஆர்.கே.பன்னீர்செல்வம் நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் காடந்தேத்தி ஊராட்சியில் வயலில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை நேரில் ஆய்வு செய்துள்ளார். அப்போது நாகை…

Read more

விமானங்களில் பயணிக்க தடை… கடந்த ஆண்டு 63 பேர் சேர்ப்பு… மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்…!!!!

விமானத்தில் பயணிக்க தடை விதிக்கும் பயண தடை பட்டியலில் கடந்த வருடம் 63 பேரை விமான போக்குவரத்து ஆணையம் சேர்த்திருப்பதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே.சிங் மாநிலங்களவையில் கூறியுள்ளார். இந்த பயணத்தடை பட்டியலில் கடந்த 2017 -ஆம் ஆண்டிலிருந்து மொத்தம்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு ஷாக் நியூஸ்… நாடாளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!

இந்தியாவில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாநில அரசுகள் மூலமாக உணவு தானியங்கள் குறைந்த விலையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டுகள் பயனாளிகளுக்கு தகுந்த சலுகைகளையும் உள்ளடக்கி இருப்பதால் ஐந்து வெவ்வேறு வகையான ரேஷன் கார்டுகள் NFSA மற்றும் TPDS…

Read more

தி.மு.க ஆட்சியில் தான் மின் கட்டணம் குறைவாக உள்ளது… அமைச்சர் செந்தில் பாலாஜி…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து மின் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கிருஷ்ணம்பாளையம் காலனி ஜீவா நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது, வாக்கு…

Read more

தமிழகத்தில் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும்… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈரோடு கருங்கல்பாளையத்தில் சனிக்கிழமை காலை வீடு வீடாக திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, தி.மு.க ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்து வருகிறோம். இந்த ஆட்சி குறித்தான…

Read more

வழக்கத்திலிருந்து சற்று மாறுபட்டு… திடீரென கிணற்றில் குதித்த அமைச்சர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் நடைபயிற்சி, மாரத்தான் ஒட்டம் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் உடையவர். இவர் அரசு நிகழ்ச்சிகளுக்காக வெளியூர்களில் சென்று தங்கும் போது காலை நேரங்களில் அந்தப் பகுதிகளில் நடைபயணம் செய்து காணொளி காட்சிகளை இணையத்தில் பகிர்ந்து…

Read more

தமிழகத்தில் கல்வி அல்லாத பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தினால்…? அமைச்சர் எச்சரிக்கை…!!!!

கல்வி அல்லாத பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தினால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சாவூரில்  செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, மாணவர்களை பொருத்தவரை…

Read more

தமிழக மக்களே… மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க… ஜனவரி 15 வரை அவகாசம்…!!!!

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, தமிழகத்தில் இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் 90.69% பேர் ஆதாரை இணைத்துள்ளனர். குடிசைகளுக்கான மின் இணைப்பு எண்ணுடன் இன்னும் பலரும் தங்களது ஆதார் எண்ணை இணைக்கவில்லை. மேலும்…

Read more

ஆசிரியர்கள் ஊதிய விவகாரம்… அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனைக்கு இன்னும் இரண்டு நாட்களில் தீர்வு காணப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “கொள்கை மாற்றத்தினால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம்…

Read more

ஒடிசா அமைச்சர் மரணம்… 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு… முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு…!!!!!

ஒடிசாவில் ஜார்சுகுடா மாவட்டம் நகரில் உள்ள காந்தி சவுக்கில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் கலந்து கொள்வதற்காக சென்றபோது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் ஹெலிகாப்டர் மூலமாக புவனேஸ்வரில் உள்ள…

Read more

10,11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தேதி மாற்றம்… அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு மார்ச் முதல் வாரத்திலேயே நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். மார்ச் 6-ம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை செய்முறை…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… “யாருடன் கூட்டணி என்பது 2 நாட்களில் அறிவிக்கப்படும்”… கே.ஏ.செங்கோட்டையன் தகவல்…!!!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சென்னையில் ஆட்சி மன்ற குழு கூட்டம் கூடி இடைத்தேர்தல் வேட்பாளரை முடிவு செய்யும் என கூறியுள்ளார். இது குறித்து முன்னாள் அமைச்சர் ஏ.கே.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஆட்சி மற்ற குழு கூட்டம் கூடி இடைத்தேர்தல் வேட்பாளரை…

Read more

Other Story