2023 Asia Cup : குட் நியூஸ்..! மழை வந்தால்….. சூப்பர் 4ல் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே..!!

2023 ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2023 ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆசிய கோப்பை தொடரின் லீக் சுற்றுப்போட்டிகள்…

Read more

#AsiaCup2023 : மிரட்டும் வேகம்….. “3 போட்டிகளில் 23 விக்கெட்”….. அச்சுறுத்தும் பாக்., பவுலர்கள் சாதனை.!!

2023 ஆசிய கோப்பை தொடரில் 3 போட்டியில் இதுவரை பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் மொத்தம் 30 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளனர். அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் முதலிடத்தில் உள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு தற்போது…

Read more

#AsiaCup2023 : சூப்பர் 4ல் சுருண்ட வங்கதேசம்…. 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அசத்தல் வெற்றி..!!

ஆசிய கோப்பை சூப்பர் 4ல் பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. 2023 ஆசியக் கோப்பை-இன் குரூப்-ஸ்டேஜ் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய 4 அணிகள் சூப்பர்-4க்கு முன்னேறியுள்ளன. அதில் முதல் போட்டி பாகிஸ்தான்…

Read more

#PakvsBan : சூப்பர் 4ல் வங்கதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி..!!

சூப்பர் 4ல் வங்கதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி. 2023 ஆசியக் கோப்பை இன் குரூப்-ஸ்டேஜ்முடிவடைந்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய 4 அணிகள் சூப்பர்-4க்கு முன்னேறியுள்ளன. அதில் முதல் போட்டி பாகிஸ்தான் மற்றும்…

Read more

10 மாத குழந்தை வயிற்றில் இரட்டை கரு… வியக்க வைக்கும் சம்பவம்…!!!

பாகிஸ்தானில் 10 மாத பெண் குழந்தையின் வயிற்றில் இரட்டைக் கருக்கள் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் பாகிஸ்தானின் சாதிகாபத்தில் சமீபத்தில் நடந்துள்ளது. குழந்தை வயிற்று வலியால் அவதிப்படுவதை கண்டறிந்த மருத்துவர்கள் ஒரு கட்டி மற்றும் இரண்டு இரட்டை…

Read more

1 லிட்டர் பெட்ரோல் 305 ரூபாயா……? அவதிப்படும் மக்கள்….. சமாளிக்க தவிக்கும் அரசு….!!

பாகிஸ்தானில் சமீப நாட்களாக பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் விலை கூட உயர்ந்துள்ளது. குறிப்பாக டீசல் பெட்ரோல் போன்றவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு ஒரு லிட்டர் பெட்ரோல் 280க்கு விற்கப்பட்ட…

Read more

பாக்-ல் 6 பயங்கரவாதிகள் சுட்டு கொலை….. பயங்கரவாத ஒழிப்புத் துறையினர் அதிரடி….!!

பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-தலீபான் என்ற பயங்கரவாத அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த வாரம் பயங்கரவாத ஒழிப்புத் துறையினர் 700 இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்குரிய 49 பேரை கைது செய்தனர். இவர்களில் தெஹ்ரீக்-இ-தலீபான் அமைப்பை சேர்ந்த 9 தளபதிகளும்…

Read more

“தோஷகானா வழக்கு” இம்ரான் கான் மனைவிக்கு ஜாமின்….!!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் மனைவி பூஷ்ரா பீவிக்கு எதிராகவும் தோஷகானா வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதாவது அரசுக்கு கிடைத்த சங்கிலி, காதணி, இரண்டு மோதிரம் உள்ளிட்ட ஆபரணங்களை பூஷ்ரா பீவி வைத்துக் கொண்டதாகவும் அரசிடம் ஒப்படைக்கவில்லை என்றும் அவர் மீது…

Read more

Asia Cup 2023 : இந்த 3 அணிகள் ஆபத்தானவை…. ஆனால் யார் வேண்டுமானாலும் வெல்லலாம்…. வாசிம் அக்ரம் கருத்து..!!

ஆசிய கோப்பை நாளை நடைபெறவுள்ள நிலையில்,  இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் ஆபத்தான அணிகள் என்றும், எந்த அணியையும் அந்த நாளில் வீழ்த்த முடியும் என்றும் பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் கூறினார். கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் 2023…

Read more

PAK vs AFG : 3-0 என்ற கணக்கில் ஆப்கானை வீழ்த்தி ODIயின் நம்பர் 1 அணியாக மாறியது பாகிஸ்தான்..!!

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தானை க்ளீன் ஸ்வீப் செய்து 2023 ஆசிய கோப்பைக்கு முன்னதாக பாகிஸ்தான் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை எட்டியது. இலங்கையில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி க்ளீன்…

Read more

#AsiaCup2023 : திடீர் மாற்றம்…. பாகிஸ்தான் அணியில் சவுத் ஷகீல் சேர்ப்பு..!!

2023 ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் சவுத் ஷகீல் சேர்க்கப்பட்டுள்ளார்.. 2023 ஆசிய கோப்பை தொடங்க இன்னும் 3 நாட்களே உள்ளது. ஆகஸ்ட் 30 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் நேபாளம் இடையிலான போட்டியுடன் போட்டி தொடங்கும்.  ஆசியக் கோப்பையில், 6…

Read more

#AFGvsPAK : 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி…. ஆப்கானை 3-0 என வாஷ் அவுட் செய்த பாகிஸ்தான்..!!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் வாஷ் அவுட் செய்தது.. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி க்ளீன் ஸ்வீப் செய்தது. 3வது ஒருநாள் போட்டியில் 59…

Read more

2023 Asia Cup : பிசிபி அழைப்பு ஏற்பு….. பாகிஸ்தானுக்கு செல்லும் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா..!!

பிசிபி அழைப்பை ஏற்று பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் ராஜீவ் சுக்லா பாகிஸ்தான் செல்லவுள்ளனர். பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடர் குறித்த செய்தி வெளியாகியுள்ளன. பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் துணைத் தலைவர்…

Read more

#AFGvPAK : த்ரில் வெற்றி…! 1 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்..!!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 1 பந்து மீதமிருக்க 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்று ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் விளையாடி வருகிறது. இதில் முதல்…

Read more

19th Asian Games : 2023 ஆசிய விளையாட்டு போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது பாகிஸ்தான்..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது..  பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. சீனாவின் ஹாங்சோவில் நடைபெற உள்ள 19வது ஆசிய…

Read more

#Chandrayaan3 : என்னப்பா இப்டி சொல்லிட்டாரு.! இந்தியா பணம் செலவழித்து போறாங்க….. நாங்க நிலவில் தான் வாழ்கிறோம்…. பாகிஸ்தான் நபர் நகைச்சுவை…. வைரலாகும் வீடியோ..!!

நிலவு மற்றும் பாகிஸ்தானில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் தாங்கள் ஏற்கனவே நிலவில் வாழ்ந்து வருவதாக பாகிஸ்தானியர் ஒருவர் நகைச்சுவையாகக் குறிப்பிட, அந்த வீடியோ வைரலாகி வருகிறது. பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் பெரிய…

Read more

PAK vs AFG 1st ODI : 5 பேட்டர் டக் அவுட்….. 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி…. ஆப்கானை 59 ரன்களில் சுருட்டி சாதனை படைத்த பாகிஸ்தான்..!!!!

முதல் ஒருநாள் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றி பெற்றது.. 2023 ஆசியக்கோப்பைக்கு முன்னதாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இலங்கையில்…

Read more

இம்ரான் கானின் உதவியாளர்….. தெஹ்ரீக்-இ-இன்சாப் துணைத் தலைவர் கைது….!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தொடரப்பட்ட தோஷ்கானா வழக்கு நிரூபணம் செய்யப்பட்டு அவருக்கு மூன்று வருட சிறை தண்டனை விதித்து பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இம்ரான் கானின் உதவியாளரும் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியுமான…

Read more

நான் சொன்னா நம்ப மாட்டேங்கிறாங்க… பாகிஸ்தான் சொல்லுறதை கேட்கிறாங்க… பிரதமர் மோடி வேதனை!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே….  நம்முடைய எதிரணியில்  இருப்பவர்களுடைய மனதிலே நம்பிக்கை இன்மை குடி கொண்டிருக்கிறது.  செங்கோட்டையில் இருந்து தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்த போது,  அவர்கள் நம்பிக்கையின்மையை தெரிவித்தார்கள். காந்தி அவர்கள் சொல்லிவிட்டு போனார். ஆனால்…

Read more

இதுதான் என்னோட மகள்கள்..! பாலிவுட் சூப்பர் ஸ்டார் சுனில் ஷெட்டி – அப்ரிடி சந்திப்பு…. வைரல் வீடியோ..!!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி அவரது குழந்தைகளுடன் சுனில் ஷெட்டியுடன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நீண்ட ஆண்டுகளாக இருதரப்பு தொடர் நடக்காமல் இருக்கிறது. இதற்கு காரணம் இருநாட்டு அரசியல் மற்றும் எல்லை…

Read more

குட் பை..! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் வஹாப் ரியாஸ்….!!

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பாகிஸ்தான் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் ஆகஸ்ட் 16 அன்று ட்வீட் செய்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்த…

Read more

IND vs WI : தொடரை இழந்த இந்தியா….. நம்பிக்கையை நிச்சயம் பாதிக்கும்….. சல்மான் பட் கருத்து..!!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணியின் தோல்வி, வரவிருக்கும் பெரிய போட்டிகளில் அவர்களின் நம்பிக்கையை நிச்சயமாக பாதிக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.. புளோரிடாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்தியாவை…

Read more

சீன முதலீடு இங்கு வேண்டாம்…. பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் தாக்குதல்….!!

பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான்  மாகாணத்தின் குவாடர்  துறைமுகத்தை சீனாவின் சின்ஜியாங்  மாகாணத்துடன் இணைக்கும் மிகப்பெரிய திட்டம் தான் சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழிதடத் திட்டம். இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பணிகளில் சீனாவின் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் உள்ள…

Read more

இம்ரான் கானுக்கு மருத்துவ சிகிச்சை…. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்த போது பல்வேறு நாட்டு தலைவர்கள் வழங்கிய பரிசுகளை விற்று சொத்து சேர்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு மூன்று வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதை எடுத்து இம்ரான்கான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள…

Read more

கலைக்கப்பட்ட பாகிஸ்தான் பாராளுமன்றம்…. தற்காலிக பிரதமர் நியமனம்…. வெளியான தகவல்….!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்த போது உலக தலைவர்கள் கொடுத்த பரிசு பொருட்களை விற்று சொத்து சேர்த்த குற்றத்திற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து இரவோடு இரவாக பாகிஸ்தான்…

Read more

தாக்குதல் நடத்த திட்டம்…. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…. பாகிஸ்தான் ராணுவம் அதிரடி…..!!

பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஆகஸ்ட் 10, 11 தேதிகளில் ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் மற்றும் சட்ட அமலாக்க முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த இரண்டு பயங்கரவாதிகள் கண்டறியப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திலேயே…

Read more

இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட முடியாது…. 5 ஆண்டுகள் தடை….. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு….!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்த காலத்தில் உலகத் தலைவர்கள் கொடுத்த பரிசு பொருட்களை விற்று சொத்து சேர்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு அவருக்கு மூன்று வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள…

Read more

பாகிஸ்தான் ரயில் விபத்து…. பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு…. 6 அதிகாரிகள் சஸ்பெண்ட்….!!

பாகிஸ்தான் நாட்டிலுள்ள கராச்சி பகுதியில் ஹசரா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கி உள்ளது. இந்த விபத்தில் ரயிலின் பத்து பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் உயிரிலிருந்து அவர்களின் எண்ணிக்கை 22 என்று  அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விபத்தில் உயர்ந்தவர்களின் எண்ணிக்கை 34…

Read more

பாகிஸ்தானில் கன்னி வெடி தாக்குதல்…. ஏழு பேர் உயிரிழப்பு….!!

பாகிஸ்தான் நாட்டிலுள்ள பாலூஸிஸ்தான் மாகாணத்தில் திருமண விழா ஒன்றில் பங்கேற்று விட்டு சிலர் வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது சாலையில் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி உள்ளனர். இதில் வாகனம் வெடித்து விபத்து ஏற்பட்டதில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த…

Read more

தனிமை சிறையில் இம்ரான் கான்….. உடல்நிலை குறித்து கவலை….. அதிகாரிகளை குற்றம் சுமத்தும் கட்சியினர்…..!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியில் இருந்தபோது வெளிநாட்டு தலைவர்களால் வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை விற்று சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு மூன்று வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் காவல்துறையினரால் கைது…

Read more

பாகிஸ்தானில் ரயில் விபத்து…. தடம் புரண்ட பேட்டிகள்…. 22 பேர் பலி….!!

பாகிஸ்தான் கராச்சியில் ஹசரா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் ரயிலில் பத்து பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. இதில் 22 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டதற்கான…

Read more

விசா கிடைக்கல… ஆன்லைனில் திருமணம்…. பாகிஸ்தான் மனைவிக்காக காத்திருக்கும் இந்தியர்….!!

பாகிஸ்தானில் உள்ள கராச்சி பகுதியை சேர்ந்த அமீனா என்பவர் இந்தியாவின் ஜோத்பூர் பகுதியில் உள்ள அபார்ஸ் என்பவரை ஆன்லைனில் திருமணம் செய்துள்ளார். தம்பதியின் இரண்டு குடும்பமும் உறவினர்களான நிலையில் அமீனா மற்றும் அபார்ஸ்க்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால்…

Read more

“கைதை எதிர்பார்த்தேன்” தீர்ப்புக்கு பின் இம்ரான் கான் வெளியிட்ட காணொளி….!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மீது தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு அவருக்கு மூன்று வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் கைது செய்யப்படுவதற்கு முன்பு தனது ஆதரவாளர்களுக்காக காணொளி ஒன்றை இம்ரான் கான் பதிவு செய்து…

Read more

குற்றம் நிரூபிக்கப்பட்டது…. இம்ரான் கானுக்கு 3 வருட சிறை….. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மீது பதவியில் இருந்த காலத்தில் செய்த ஊழல் உள்ளிட்ட பல வழக்குகள் போடப்பட்டது. சமீபத்தில் நீதிமன்றம் வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இவர் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தோஷகானா  என்னும் ஊழல்…

Read more

பாக். முன்னாள் விக்கெட் கீப்பர் இஜாஸ் பட் காலமானார்… சோகத்தில் ரசிகர்கள்…!!

முன்னாள் விக்கெட் கீப்பர் இஜாஸ் பட் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85. அந்த அணிக்காக 8 டெஸ்டுகளில் விளையாடி உள்ளார். 2008-ம் ஆண்டு முதல் 2011 வரை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக…

Read more

பாக். மனித வெடிகுண்டு தாக்குதல்…. பலி எண்ணிக்கை 54-ஆக உயர்வு….!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. ஜேயூஐஎப் அமைப்பு சார்பாக நடந்த இந்த அரசியல் கூட்டத்தில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 44 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது…

Read more

12ஆம் தேதிக்கு முன் நாடாளுமன்றம் கலைக்கப்படும் – பாகிஸ்தான் பிரதமர்

கடந்த 2022 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வியடைந்தது இதையடுத்து அங்கு எதிர்க்கட்சிகளாக இருந்த ஷபாஷ் ஷரீஃப் தலைமையில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த வருடம் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கடந்த மே…

Read more

பாக். குண்டுவெடிப்பு…. பலி எண்ணிக்கை 44-ஆக உயர்வு….!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. ஜேயூஐஎப் அமைப்பு சார்பாக நடந்த இந்த அரசியல் கூட்டத்தில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் முதற்கட்டமாக 35 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி…

Read more

பாக்-ல் குண்டுவெடிப்பு…. 35 பேர் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை….!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அப்பகுதியில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 80க்கும் மேற்பட்டோர் படுகாயம்  அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. குண்டுவெடிப்பில்…

Read more

இந்தியாவின் போர்க்குணம்…. எச்சரிக்கையா இருங்க…. பாகிஸ்தான் ஆலோசனை….!!

இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த கார்கில் போரில் வெற்றி பெற்றதன் 24 வது நினைவு தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து லடாக்கில் உள்ள நினைவுச் சின்னத்தில் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியதோடு ராணுவ வீரர்கள் மத்தியில்…

Read more

குழந்தைகளை தொந்தரவு பண்ணாதீங்க…. மீடியாவுக்கு பாத்திமா (அஞ்சு) கோரிக்கை….!!

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் அஞ்சு. 34 வயதான இவர் முகநூல் வாயிலாக பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா என்பவர் உடன் நட்புடன் பழகி வந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு அரவிந்த் என்பவருடன் அஞ்சு-க்கு திருமணம் முடிந்து தற்போது 15 வயது…

Read more

பாக். மசூதியில் தற்கொலை தாக்குதல்…. காவல் அதிகாரி உயிரிழப்பு….!!

பாகிஸ்தான் நாட்டிலுள்ள கைபர் மாவட்டத்தை சேர்ந்த அலி மஸ்ஜித் பகுதியில் மசூதி ஒன்றின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரண்டு பயங்கரவாதிகள் அந்த மசூதிக்குள் நுழைந்து தற்கொலை தாக்குதலுக்கு முயன்றனர். அவர்களை தடுக்க காவல் அதிகாரி ஒருவர் சென்ற போது…

Read more

குறைந்த சம்பளம்….. பிசிபி செயலால் பாகிஸ்தான் வீரர்கள் அதிருப்தி….. மத்திய ஒப்பந்தங்களை மாற்றியமைக்க கோரிக்கை..!!

மற்ற அணி வீரர்களுடன் ஒப்பிடும் போது, ​​பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) குறைந்த சம்பளத்தை வழங்குவதில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திரங்கள் மகிழ்ச்சியடையவில்லை, மேலும் அவர்களது மத்திய ஒப்பந்தங்களை முழுமையாக மாற்றியமைக்கக் கோரி வலியுறுத்தியுள்ளதாக  கூறப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வீரர்களின்…

Read more

“முகநூல் காதல்” பாத்திமாவாக மாறிய அஞ்சு…. பாகிஸ்தானில் இந்திய பெண்ணுக்கு திருமணம் முடிந்தது….?

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் அஞ்சு. 34 வயதான இவர் முகநூல் வாயிலாக பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா என்பவர் உடன் நட்புடன் பழகி வந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு அரவிந்த் என்பவருடன் அஞ்சு-க்கு திருமணம் முடிந்து தற்போது 15 வயது…

Read more

எல்லோரும் தப்பா பேசுறாங்க…. நான் யார் என்று நிரூபித்து காட்டுவேன் – பப்ஜி காதலி சீமா

பப்ஜி காதலனை சந்திக்க சட்டத்திற்கு விரோதமாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்தவர் சீமா ஹைதர். இவர் இந்து மதத்திற்கு மாறியதோடு தான் பாகிஸ்தானுக்கு திரும்ப போவதில்லை என்று உறுதியாக கூறிவிட்டார். மேலும் இந்திய குடியுரிமை தனக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.…

Read more

“முகநூல் நட்பு” பாகிஸ்தானுக்கு பறந்த இந்திய பெண்….!!

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் அஞ்சு. 34 வயதான இவர் முகநூல் வாயிலாக பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா என்பவர் உடன் நட்புடன் பழகி வந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு அரவிந்த் என்பவருடன் அஞ்சு-க்கு திருமணம் முடிந்து தற்போது 15 வயது…

Read more

அப்போ லைலா – மஜ்னு…. இனி சீமா – சச்சின்….. குடியுரிமை கேட்டு ஜனாதிபதிக்கு மனு….!!

பாகிஸ்தானில் இருந்து பப்ஜி காதலனுக்காக சட்டத்திற்கு எதிராக இந்தியாவிற்குள் நுழைந்தவர் தான் சீமா ஹைதர். இவர் இந்து மதத்திற்கு மாறியது மட்டும் இல்லாமல் தனது பப்ஜி காதலன் சச்சினை  திருமணம் செய்து கொண்டு தற்போது இந்திய குடியுரிமையை கேட்டு வருகிறார். அதன்படி…

Read more

கட்டாய மதமாற்றம்…. கட்டாய திருமணம்…. பாகிஸ்தானில் நடந்த அவலம்….!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து மாகாணத்தின் தாஹி கிராமத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். அந்த பகுதியை சேர்ந்த வியாபாரி  லீலா ராம் என்பவருக்கு ரோஷினி, சாந்தினி, பரமேஷ் குமாரி என மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மூன்று…

Read more

காவல் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்…. ஒருவர் உயிரிழப்பு…. பாக்-ல் பயங்கரம்….!!

பாகிஸ்தான் நாட்டிலுள்ள கைபர் பக்துங்க்வா  மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள காவல் நிலையத்தின் மீது அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளது. இதனால் காவல் நிலையம் மற்றும் சில கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்துள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் காவல் அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே…

Read more

இது முதல் தடவ இல்ல…. சல்மான்காக இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்….!!

சமீப நாட்களாக அதிகம் பேசப்பட்ட நபர்களில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த சீமா. பப்ஜி  காதலனை சந்திக்க பாகிஸ்தானில் இருந்து சட்டத்துக்கு விரோதமாக இந்தியாவிற்கு வந்ததால் சீமா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினின் விடுதலை செய்யப்பட்டார். இவ்வாறு பாகிஸ்தானில் இருந்து ஒரு பெண்…

Read more

Other Story