நாம் ஒரே பரம்பரை… ஒரு ஆளு 100 ஓட்டை பிடி…! ஸ்டாலின் போட்ட வியூகம்… போட்டுடைத்த உதயநிதி…!!

திமுகவின் வாக்கு சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய துரைமுருகன்,  திமுகவின் உடைய உணர்ச்சிமிக்க தோழர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு 1957லே கலைஞர் அவர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். பாம்பு காலை சுற்றுகிறது, பரவாயில்லை… என் தலைன் ஆணை தான் எனக்கு பெரியது…

Read more

”DMK இல்லன்னா ADMK” மாறி, மாறி ஆட்சிக்கு வந்து என்ன பயன் ? எகிறி அடிக்கும் தேமுதிக..!!

செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, காவேரி விவகாரத்தில் இங்கயும்  போராட்டம். உண்ணாவிரதம் அங்க பந்த்,  இங்க பத்த்.  இது கிடையாது. இதுக்கு தீர்வு என்ன ? நடிகர் சங்கத்திலேயே கேப்டன் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். முல்லை பெரியாருக்காக தேனியில் உண்ணாவிரதம் இருந்தார். தஞ்சையில்…

Read more

DMDK யாருடன் கூட்டணி…! டக்குன்னு சொல்ல முடியாது…! கொஞ்சம் Time ஆகும்… Wait பண்ண சொன்ன பிரேமலதா..!!

செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா,  அதிமுக – பாஜக கூட்டணி பிரிந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். ஏன் இதை நான் சொல்கிறேன் என்றால் ?  அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பரும் கிடையாது. ஏன் அவங்க கூட்டணி விட்டு வந்திருக்கிறார்கள்…

Read more

அவுங்கல பாருங்க…! ”ஒற்றுமையா இருக்காங்க” நாமளும் அப்படி இருப்போம்… பிரேமலதா அட்வைஸ் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, கர்நாடகாவில் உடனே எல்லாரும் ஒன்று சேர்ந்து,  ஒற்றுமையாக போராட்டம் நடத்துகிறார்கள். அந்த உணர்வு ஏன் நமது தமிழக அரசுக்கு இல்லை ? அப்படிங்கிற கேள்வியை நிருபர்கள் ஆகிய நீங்கள் எழுப்பியது மூலம், நானும் கேட்கின்றேன்.…

Read more

கேப்டன் செஞ்ச மாறி செய்யுங்க…! P.M மோடியை பார்க்க கூப்பிட்ட்டு போங்க… ஸ்டாலினுக்கு பிரேமலதா வேண்டுகோள்..!!

செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, கர்நாடகாவில் உடனே எல்லாரும் ஒன்று சேர்ந்து,  ஒற்றுமையாக போராட்டம் நடத்துகிறார்கள். அந்த உணர்வு ஏன் நமது தமிழக அரசுக்கு இல்லை ? அப்படிங்கிற கேள்வியை நிருபர்கள் ஆகிய நீங்கள் எழுப்பியது மூலம், நானும் கேட்கின்றேன்.…

Read more

ஆளுநர் ஆர்.என் ரவியுடன் சந்திப்பு…! டிடைல் பெட்டிஷனோடு போன தேமுதிக…!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த பின் செய்தியாளரிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், என்எல்சி பிரச்சனை பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. என்எல்சியில் நமது தொழிலாளர்கள் நிலத்தை கொடுத்துட்டு வேலையில்லாமல், ஊதியம் இல்லாமல், பணி நிரந்தரம் இல்லாமல், எத்தனையோ…

Read more

மினிஸ்டர் துரைமுருகன் நக்கல் பண்ணுறாரு…! ஆளுநர்கிட்ட 1st சொன்னது இதான்; ப்ரீஸ் மீட்டில் சீறிய பிரேமலதா!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த பின் செய்தியாளரிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்,  இன்னைக்கு ஆளுநரை நாம் சந்தித்தது எதற்காக அப்படின்னா..?  அதுல முதல் விஷயம். நமது காவேரியில் தமிழகத்திற்கு வேண்டிய உரிமையை பெற்று தருவதற்கு மத்திய அரசு…

Read more

ராஜ்பவன் போயிட்டு வாங்க … நச்சின்னு 4 பாய்ண்ட்…! சொல்லி அனுப்பிய கேப்டன்…!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த பின் செய்தியாளரிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்,  ஆளுநர் அவர்களை கேப்டன் ஆணைக்கிணங்க தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக சந்திக்க வந்திருக்கின்றோம். ஆளுநரை எதற்காக சந்தித்தோம் அப்படிங்கறது ? முதல்ல உங்ககிட்ட…

Read more

நான் நேற்று சொன்னேன்…!  டக்குன்னு  செஞ்சுட்டிங்களே…. மீடியாகளுக்கு Thanks சொன்ன பிரேமலதா…!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த பின் செய்தியாளரிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்,  ஆளுநர் அவர்களை கேப்டன் ஆணைக்கிணங்க தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக சந்திக்க வந்திருக்கின்றோம். ஆளுநரை எதற்காக சந்தித்தோம் அப்படிங்கறது ? முதல்ல உங்ககிட்ட…

Read more

தமிழ்நாட்டில் பெய்கின்ற மழை எல்லாம் எங்கே போய் சேர்கிறது?  பிரேமலதா விஜயகாந்த் கேள்வி!!

செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, கர்நாடகா எவ்வளவு தண்ணி கொடுக்குறாங்க ? நீங்களே பாக்குறீங்க பத்திரிகைக்காரர்கள்…. உங்களுக்கு தெரியும்…  ஒரு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி  தண்ணீர் என்று சொன்னார்கள். இப்ப அது குறைஞ்சு,  வினாடிக்கு 3 ஆயிரம்  கனஅடி …

Read more

அனைத்து கட்சியினரும் பிரதமரை சந்திக்க வேண்டும்; பிரேமலதா விஜயகாந்த்!!

காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் அழைத்து பிரதமரை சந்திக்க வேண்டும் என பிரேமலதா தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் நடிகர் சங்கத்தினரால் ஏன் போராட்டம் நடத்தும் முடியவில்லை எனவும் பிரேமலதா கேள்வி எழுப்பி உள்ளார். காவிரி பிரச்சனையில் கர்நாடகாவில் உள்ள…

Read more

இது நமக்கு தலை குனிவு… தமிழர்கள் வெட்கப்படணும்…  C.M ஸ்டாலினும், P.M  மோடியும் உடனே தலையீடுங்க… கோர்த்துவிட்ட பிரேமலதா!!

செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தமிழகத்தை பொறுத்தவரையில் விவசாயம் சார்ந்த பூமி இது. இன்னைக்கு தஞ்சையில் ராஜராஜ சோழன் ஆண்ட இந்த பூமி நெற்களஞ்சியமாக இருந்த பூமி… எத்தனையோ இலட்சக்கணக்கான ஏக்கர்ல பயிர் செய்த பூமியில், இன்றைக்கு தண்ணீர் இல்லாமல்…. …

Read more

செப்டம்பர், அக்டோபர் வந்துட்டா…! தலை குனிந்து, வெட்கப்படனும்… டென்ஷ்ன் ஆன பிரேமலதா..!!

செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, காவேரி விவகாரத்தில் இத்தனை ஆண்டு காலம் ஆட்சி செய்தவர்கள்,  ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள்,  தமிழ்நாட்டிற்கும் – மக்களுக்கும் என்ன செய்தார்கள் ? என்ற முதல் கேள்வி தான் எனக்கு தோன்றுகிறது. இதை வெறும் அரசியலாக்கி…

Read more

55 வருஷமா ஒரே பிரச்சனை… மன வேதனையா இருக்கு… நொந்து போன பிரேமலதா!!

செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா,  விவசாய பெருமக்களுக்கு உறுதுணையாக இருந்து,  நமது உரிமையை காவிரி நதிநீரில் பெற்று, நமது விவசாய மக்களின் வாழ்க்கைக்கு எல்லா விதத்திலும்…  என்றைக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் உறுதுணையாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த…. கேப்டன்…

Read more

கூட்டணிக்கு எதற்கு இந்தியா பெயர் ? பிரேமலதா பேட்டி!!

இந்தியா என்ற பெயரை கூட்டணிக்கு ஏன் வைக்கிறார்கள் ? தேர்தல் ஆணையம் அதை ஏற்கக்கூடாது. மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டுமே தவிர,  சனாதன அரசியல் மக்களுக்கு தேவை இல்லை. லஞ்சம்-  ஊழல் – டாஸ்மாக் இதையெல்லாம் தான் ஒழிக்க வேண்டும். நாட்டின்…

Read more

நீட் இந்தியா முழுசா நடக்கு… கரெக்ட்டா பேசுங்க சரியா… DMKவுக்கு கேப்டன் மகன் அட்வைஸ்!!

செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன்,  அதிமுக மாநாடு ஒன்னும் புதுசில்ல. எப்போதுமே மாநாடு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்கள் எப்போதும் என்ன பண்ணுகிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அதே மாதிரி கூத்துதான் இன்றைக்கும் பண்ணுகிறார்கள். இப்போ அவங்க…

Read more

நேர்ல பார்த்தா…. ”தம்பி”ன்னு சொல்லுறாங்க… ஆனால் பின்னால போய் ”முதுகுல குத்துறாங்க” …. தேமுதிக கட்சி குறித்து கேப்டன் மகன் வேதனை!!

செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன்,  அதிமுக மாநாடு ஒன்னும் புதுசில்ல. எப்போதுமே மாநாடு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்கள் எப்போதும் என்ன பண்ணுகிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அதே மாதிரி கூத்துதான் இன்றைக்கும் பண்ணுகிறார்கள். இப்போ அவங்க…

Read more

அப்பா பழையபடி வருவாரா ? பேசுவாரா ? நடப்பாரா ?; உடல்நிலை பின்னடைவாக இருக்கு; விஜயகாந்த் மகன் வேதனை!!

விஜயகாந்த் உடல்நிலை குறித்து செய்தியாளரிடம் பேசிய விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன், கேப்டன் உடல்நிலை சற்று பின்னடைவு தான். ஆனால் கேப்டன் நல்லா இருக்காரு. இப்போ அவருக்கு இருக்கின்ற உடல்நிலைக்கு அவரு  100 வயசு வரை நல்லா இருப்பார். பழையபடி வருவாரா…

Read more

கேப்டன் உடல்நிலையில் சற்று பின்னடைவு தான்; விஜயகாந்தின் மகன் சொன்ன ஷாக்கிங் தகவல்!!

விஜயகாந்த் உடல்நிலை குறித்து செய்தியாளரிடம் பேசிய விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன், கேப்டன் உடல்நிலை சற்று பின்னடைவு தான். ஆனால் கேப்டன் நல்லா இருக்காரு. இப்போ அவருக்கு இருக்கின்ற உடல்நிலைக்கு அவரு  100 வயசு வரை நல்லா இருப்பார். பழையபடி வருவாரா…

Read more

உங்க ஆட்சியில் என்ன நடக்கு ? எப்போ பார்த்தாலும் ஆளுநர் மீதே குறை சொல்லுறீங்க… திமுக அரசுக்கு பிரேமலதா அட்வைஸ்!!

செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இன்னைக்கு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி இருக்காங்களா ? திமுக.  எல்லா பக்கமும் மணல் கொள்ளை மிக அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. கனிமவள கொள்ளை. நான் கூட ஆலங்குளத்தில் போய் மிகப்பெரிய போராட்டம் நடத்தினேன்.…

Read more

இன்னும் 6 – 7 மாசம் இருக்கு… இப்பவே சொல்ல முடியாது… டக்குன்னு மழுப்பிய பிரேமலதா!!

செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, எதிர்க்கட்சிகள் ஏற்கனவே இருந்த பெயரை மாத்திட்டு இப்ப ”இந்தியா” என்று பெயர வச்சிருக்காங்க. பெயர்கள் வேண்டுமானால் மாறலாம். நீங்க சொல்ற மாதிரி,  காட்சிகள் தான் மாறுது – ஆட்சி தான் மாறுதே ஒழிய,  மக்கள்…

Read more

நைட் டைம்ல… திபுதிபுவென கூடிய 300 பேர்… உச்சகட்ட பரபப்பான ”தேமுதிக” தலைமை கழகம்… பிரேமலதா போனில் சொன்ன ”அந்த வரத்தை”.. அப்படி நடந்தது என்ன ?

செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தேர்தலுக்கு முன்னாடி கொடுத்த வாக்குறுதிகள் வேறு, ஜெயிச்சி ஆட்சிக்கு வந்த பிறகு திமுகவின் நிலைப்பாடு வேறு. எதற்கெடுத்தாலும் பல ஆர்ப்பாட்டங்கள், எதற்கெடுத்தாலும் போராட்டம். நேற்று கூட நீங்க பார்த்திருப்பீங்க…  தலைமை கழகத்தில் 2013 பட்டதாரி…

Read more

2024 தேர்தல் – யாருடன் கூட்டணி – தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி!!

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை பொருத்தவரைக்கும் உட்க்கட்சித் தேர்தல் நாங்க முடித்து இருக்கின்றோம். அடுத்த கட்டமாக மாவட்ட வாரியாக எங்களுடைய பொதுக்கூட்டங்கள், போராட்டம்,  ஆர்ப்பாட்டங்கள் நடத்த இருக்கின்றோம். யாருடன் கூட்டணி அப்படிங்கறதை தலைவர் அவர்கள் நிச்சயம் அறிவிப்பார். பத்திரிக்கையில் நான் ஒரு…

Read more

வலது கையை இழந்த 11/2 வயது குழந்தை…. இதனால் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாரா? – கேப்டன் விஜயகாந்த் கண்டனம்.!!

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு பாதுகாப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தேமுதிக…

Read more

சூடுபிடிக்கும் ஈரோடு அரசியல் களம்: தேமுதிகவை முந்திய நாம் தமிழர்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி மாதம் நான்காம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற…

Read more

“திமுக, அதிமுக வேட்பாளர்களால் நடக்கக்கூட முடியவில்லை”… தேமுதிகவுக்கு வாக்களிக்க பிரேமலதா சொன்ன காரணம் இதுதான்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் தேமுதிக சார்பில் வேட்பாளராக ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக தேமுதிக கட்சியின் மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஈரோடு கிழக்கில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மக்களிடையே…

Read more

“தேமுதிக இருந்திருந்தால் அதிமுக கண்டிப்பாக ஜெயித்திருக்கும்”…. அடித்து சொல்லும் சதீஷ்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்…

Read more

இடைத்தேர்தல்: ஆதரவு யாருக்கு..? தேமுதிக எடுத்த முக்கிய முடிவு…!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு…

Read more

தேமுதிகவில் விஜயகாந்த் மகன் பிரபாகரனுக்கு புதிய பதவி?…. பிப்ரவரியில் வெளியாகும் அறிவிப்பு….!!!

தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் தற்போது உடல் நலக்குறைவின் காரணமாக வீட்டில் முடங்கி கிடப்பதால், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார். ஏதாவது முக்கியமான விழாக்களில் மட்டும் தன்னுடைய தொண்டர்களை விஜயகாந்த் சந்திக்கிறார். இந்நிலையில் விஜயகாந்த்துக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால்…

Read more

டெல்லிக்கு போகும் தேமுதிக…. தப்பு நடந்தா NO சொல்வோம்… பிரேமலதா அதிரடி பேட்டி!!

செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக, கேப்டன் அவர்களின் சார்பாக, கழகத்தின் சார்பாக அனைவருக்கும் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவருக்கும் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள். இன்றைக்கு தலைவர் அவர்களை சந்திப்பதற்காக இங்கே வந்திருக்கும் அனைத்து…

Read more

Other Story