காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் அழைத்து பிரதமரை சந்திக்க வேண்டும் என பிரேமலதா தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் நடிகர் சங்கத்தினரால் ஏன் போராட்டம் நடத்தும் முடியவில்லை எனவும் பிரேமலதா கேள்வி எழுப்பி உள்ளார். காவிரி பிரச்சனையில் கர்நாடகாவில் உள்ள ஒற்றுமை தமிழகத்தில் இல்லை எனவும் பிரேமலதா குற்றம் சாட்டி உள்ளார்.