இது நடந்தால் அனைவருக்கும் அயோத்திக்கு இலவச பயணம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தெலுங்கானா மாநிலத்தில் வரும் முப்பதாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. டிசம்பர் மூன்றாம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பிஆர்எஸ், பாஜக, காங்கிரஸ் என மூன்று கட்சிகளும் போட்டியிடுகின்றன. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர…

Read more

திருமணத்திற்கு 10 கிராம் தங்கம், பெண்களுக்கு மாதம் ரூ.2500, ரூ.500 க்கு சிலிண்டர்….. இன்ப அதிர்ச்சியில் தெலுங்கானா மக்கள்…!!

தெலுங்கானா மாநிலத்தில் வரும் முப்பதாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. டிசம்பர் மூன்றாம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பிஆர்எஸ், பாஜக, காங்கிரஸ் என மூன்று கட்சிகளும் போட்டியிடுகின்றன. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர…

Read more

அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு கட்டுப்பாடு…. இனி இந்த ஆடைகளை அணிய தடை….!!!

தெலுங்கானாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஆடை கட்டுப்பாடு கொள்கை குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மாணவர்களுக்கு கடுமையான உடை விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் கல்லூரி நேரங்களில் மாணவர்கள் ஜீன்ஸ், டீ சர்ட், சாதாரண உடைகள், ஷார்ட்ஸ்,…

Read more

தேர்தலில் போட்டியில்லை: கட்சியில் இருந்து விலகல்…. திடீர் அறிவிப்பு….!!!

தெலுங்கானா மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேச கட்சி போட்டியிடாது என அறிவிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அந்த…

Read more

தெலுங்கானா பி.ஆர்.எஸ் எம்.பி.க்கு கத்திக்குத்து… தேர்தல் பிரச்சாரத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

நாடு முழுவதும் 5 மாநிலங்களுக்கான  சட்டசபை தேர்தல் ஆனது அறிவிக்கப்பட்டு,  அதற்காக வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. தேர்தலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்திலும் தேர்தல் பரப்புரையை அக்கட்சியினர் தீவிரமாக முன்னெடுத்து…

Read more

தசரா பண்டிகை… அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று முதல் 13 நாட்கள் விடுமுறை… மாநில அரசு அறிவிப்பு…!!!

தெலுங்கானாவில் தசரா பண்டிகை மற்றும் ஆயுத பூஜை பண்டிகைகளைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் காலாண்டு தேர்வு முடிவடைந்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகி…

Read more

அரசு ஊழியர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு…. மாநில அரசு அசத்தல் அறிவிப்பு….!!!

தெலுங்கானாவில் ஊழியர்களின் சுகாதார திட்டத்தின் கீழ் உள்ள அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களின் குடும்பங்கள் மற்றும் ஓய்வூதியங்களுக்கான பணம் எல்லாம் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.…

Read more

5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு : எப்போது வாக்கு பதிவு….. எப்போது வாக்கு எண்ணிக்கை…. முழு விபரம் இதோ.!!

5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.  5  மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள 200 சட்டப்பேரவை தொகுதிகளில் நவம்பர் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில்…

Read more

உச்சக்கட்ட கொடூரம்…. 34-க்கும் மேற்பட்ட குரங்குகள் விஷம் வைத்து கொலை…. பரபரப்பு சம்பவம்….!!!

தெலுங்கானா மாநிலத்தில் 35 க்கும் மேற்பட்ட குரங்குகளை விஷம் வைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. பெத்த பள்ளி மாவட்டம் சுல்தானா பாத் மண்டலத்தில் நடந்த இந்த சம்பவம் உள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மாவட்டத்தில் குரங்குகள் கொல்லப்பட்டு அவற்றின்…

Read more

தசரா பண்டிகை… அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 13 நாட்கள் விடுமுறை… மாநில அரசு அறிவிப்பு…!!!

தெலுங்கானாவில் தசரா பண்டிகை மற்றும் ஆயுத பூஜை பண்டிகைகளைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் காலாண்டு தேர்வு முடிவடைந்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகி…

Read more

தெலங்கானாவிலும் காலை உணவுத் திட்டம்… இன்று முதல் 43,000 அரசு பள்ளிகளில் அமல்…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில் தெலுங்கானாவிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரங்கா ரெட்டி மாவட்டத்தில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்…

Read more

தமிழக கோயில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது; பிரதமர் மோடி குற்றசாட்டு..!!

தமிழகத்தில் உள்ள கோயில்களை மாநில அரசு ஆக்கிரமித்து உள்ளதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு. கோயில்களை கட்டுப்பாட்டில் வைத்து அதன் சொத்துக்கள்,  வருமானத்தை முறைகேடாக பயன்படுத்துவதாக பிரதமர் மோடி புகார். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும். சிறுபான்மையினர் வழிபாட்டு…

Read more

ரேஷன் கடைகளுக்கு KYC கிடையாது… மக்களுக்கு மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கே.ஒய்சி ரேஷன் கார்டுகளுக்கு வழங்குவது குறித்து பரவி வரும் பொய்யான தகவல்களை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்…

Read more

அக்டோபர் 24 முதல் 1 முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்… மாநில அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ள நிலையில் இந்தத் திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து காலை உணவு திட்டத்தை தெலுங்கானாவில் அமல்படுத்த உள்ளதாக அந்த மாநில அரசு திட்டமிட்ட நிலையில் இந்த திட்டம்…

Read more

அம்மனாக சோனியாகாந்தி…. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்… பாஜக கண்டனம்…!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களை…

Read more

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2500 நிதியுதவி, ரூ.500- க்கு கேஸ் சிலிண்டர்… வெளியானது சூப்பர் அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மகளிருக்கு மாதம் தோறும் 2500 ரூபாய் வழங்கப்படும் என்று சோனியா காந்தி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் . ஹைதராபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, தேர்தலில் காங்கிரஸ்…

Read more

உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதி சடங்கு… தந்தையின் மனிதாபிமானமற்ற செயல்… என்ன காரணம்…???

தெலுங்கானா மாநிலத்தில் நிஜாமாபாத் என்ற பகுதியில் மனிதாபிமானமற்ற சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது உயிர்பிழைத்த மகளுக்கு தந்த இறுதி சடங்கு செய்தார். திருமணமான நந்தினி என்பவர் அவருடைய கணவருக்கு எலும்பு புற்று  நோய் ஏற்பட்டு  இறந்த நிலையில் தான் காதலித்த நபருடன்…

Read more

தெலங்கானாவில் 1-10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்… அக்டோபர் 14 முதல் அமல்….!!!!!

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் இந்தத் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை முன் உதாரணமாகக் கொண்டு தெலுங்கானாவில் உள்ள ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இந்த காலை…

Read more

காலை உணவு திட்டம்: தமிழக அரசை பின்பற்றும் தெலுங்கானா….!!!

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி 31,008 பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 17 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு…

Read more

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்…. 20 கி.மீ தோலில் சுமந்து சென்ற அவலம்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் பஹ்தாத்ரி கொத்தகுடேம்  மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவருடைய குடும்பத்தினர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவரை டோலியில்  சுமந்தபடி சென்றுள்ளனர். அவர்கள் வசிக்கும் பகுதியில் சாலை வசதி எதுவும்…

Read more

“5 பேய் பிடிச்சிருக்கு” பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண்…. போலி சாமியாருக்கு வலைவீச்சு….!!

தெலுங்கானா மாநிலம் கேசவகிரி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டுள்ளது இவருக்கு திருமணம் முடிந்த மூன்று மாதங்களே ஆன நிலையில் ஏதேனும் தீய சக்திகளால் இப்படி ஆகியிருக்கலாம் என்ற மாமியாரின் அறிவுரைப்படி அவரது கணவர் அந்த பெண்ணை…

Read more

15 வயது ஆதரவற்ற சிறுமி கூட்டு பலாத்காரம்… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

நாட்டில் சமீப காலமாகவே பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது தொடர்பாக அரசு பலவிதமான சட்டங்களை இயற்றினாலும் சில காமக் கொடூரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது தெலுங்கானா மாநிலத்தில் 15 வயது…

Read more

விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி… இன்று முதல் அமல்… முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தெலுங்கானா மாநிலத்தில் வருகின்ற டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பொதுமக்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி அக்டோபர் மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களை விட தெலுங்கானா அரசு ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படும் என்று…

Read more

ரெட் அலர்ட்: இன்று(ஜூலை 28) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எங்கு தெரியுமா…??

கடந்த சில வாரங்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இந்த கனமழை காரணமாக தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலங்கானாவில் பெய்து…

Read more

ரெட் அலர்ட்: நாளை(ஜூலை 28) பள்ளி, கல்லூரிகளுக்கு லீவ்…. எங்கு தெரியுமா…??

கடந்த சில வாரங்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இந்த கனமழை காரணமாக தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலங்கானாவில் பெய்து…

Read more

புகாரை கண்டுக்கல…. ஆத்திரத்தில் பாம்பை விட்ட நபர்…. வைரலாகும் காணொளி….!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆழ்வார் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீட்டிற்கு பாம்பு சென்றுள்ளது. அந்த…

Read more

3 மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை…. வானிலை மையம் தகவல்…!!

தென் மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், கர்நாடகா, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இந்நிலையில்,…

Read more

கனமழை…. ரெட் அலர்ட்…. பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளித்தது தெலுங்கானா அரசு..!!

கனமழை காரணமாக தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு தெலுங்கானா அரசு 2 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் புதன்…

Read more

போண்டா சாப்பிட்ட குழந்தை மரணம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிரிசில்லா மாவட்டத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. முஸ்தாபாத் மண்டலம் மையத்தில் மாருதி மற்றும் கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கிராந்தி குமார் என்ற 13 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குழந்தை…

Read more

யூடியூப் பார்க்கும் பழக்கம்.! 11 வயது சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை…. காரணம் என்ன?… போலீஸ் விசாரணை..!!

தெலுங்கானாவில் யூடியூப் வீடியோவை பார்த்து 11 வயது சிறுவன் தூக்கிட்டு இறந்தார். சிர்சில்லா மாவட்டத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் சிரிசில்லாவில் 11 வயது சிறுவன் யூடியூப் வீடியோக்களை பின்பற்றி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜண்ணா…

Read more

IPL போட்டியில் பந்தயம்….. நஷ்டத்தால் இளைஞரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த 20 வயது வாலிபரான சதீஷ் பாபு ஐபிஎல் போட்டியின் போது கிரிக்கெட் விளையாட்டில் அதிக அளவு பணத்தை பந்தயம் கட்டி நஷ்டம் அடைந்துள்ளார். மேலும் அவர் அதிகப்படியான கடனும் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மிகுந்த மன…

Read more

Youtube பார்த்து Imitate…. தூக்கில் தொங்கிய 11 வயது சிறுவன்…. அதிர்ந்த பெற்றோர்….!!

தெலுங்கானா மாநிலம் சிரிசில்லா பகுதியை சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுவன் உதய். இவர் யூடியூபில் வரும் வீடியோக்களை பார்த்து அதே போன்று இமிடேட் செய்வதை பழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு உணவு சாப்பிட்டு விட்டு மொபைல்…

Read more

உணவில் கிடந்த செத்த பாம்பு… அதிர்ச்சியடைந்த ஊழியர்… பரபரப்பு…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் ECIL என்ற நிறுவனத்தின் Electronics System Design & Manufacturing (ESDM)  பிரிவில் கேண்டின் ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த கேண்டினில் ஊழியர் ஒருவருக்கு பரிமாறப்பட்ட உணவில் சிறிய பாம்பு ஒன்று இறந்து கிடந்த…

Read more

மாநகர பஸ்ஸில் டிக்கெட் கட்டணம் ரூ.29 ஆயிரம்… அதிர்ச்சியடைந்த பயணி….!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகர பேருந்தில் பயணி ஒருவரை நடத்தினர் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். அதாவது 29 ஆயிரத்து 210 ரூபாய் என்று அச்சிடப்பட்ட டிக்கெட் ஒன்றை கொடுத்துள்ளார். இதனைக் கண்டு அந்த பயணி அதிர்ச்சி அடைந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை மாலை இஷ்ணா…

Read more

மருத்துவ காப்பீடு ரூ.5 லட்சமாக உயர்வு… அரசு வழங்கும் புதிய டிஜிட்டல் கார்டு…. பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் பயனாளிகளுக்கு புதிய ஆரோக்கிய ஸ்ரீ டிஜிட்டல் கார்டுகளை விநியோகம் செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. ஓரிரு வாரங்களில் இந்த கார்டுகள் பயனாளர்களுக்கு முழுமையாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். ஆரோக்கிய ஸ்ரீ காப்பீட்டு திட்டத்தின்…

Read more

ஹாஸ்டல் உணவால் வயிற்று வலி…. 30 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி….!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள எஸ்ஆர் ப்ரைம்  ஜூனியர் கல்லூரியை சேர்ந்த 30 மாணவிகள் திடீரென உடல் நலக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதை அறிந்த கல்லூரியின் அட்மின் ஸ்ரீநிவாஸ் ரெட்டி அவர்களை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். வயிற்று வலி, வாந்தி என மாணவிகள்…

Read more

ATM-இல் பணம் எடுத்தவரிடம் கொள்ளை…. தெலுங்கானாவில் துணிகரம்…. அதிர்ச்சி வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் ஏராளமான கொள்ளை சம்வங்கள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹிமாயத் நகரில் நேற்று முன்தினம் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது நபர் ஒருவர் ATM இல் பணம் எடுத்து கொண்டிருக்கிறார். அப்போது…

Read more

கோழிக்கறி செய்யாமல் கத்தரிக்காய் குழம்பு வைத்த மனைவி…. வெட்டி கொலை செய்த கணவர்…!!

தெலங்கானா மாநிலத்தில் சமைக்காமல் இருந்த மனைவியை கணவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டம் கிஷ்டம்பேட்டைச் சேர்ந்த சங்கரம்மா என்பவர் கோழிக் கறி சமயல் செய்யாததற்காக அவரது கணவர் சாட்பெல்லி கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.…

Read more

சிறுவனின் உயிரை பறித்த ‘லாலிபாப்’…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்..!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தொண்டையில் லாலிபாப் மிட்டாய் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கம்பம் மாவட்டம் கமேபள்ளி பகுதியை சேர்ந்த லகவத் கிருஷ்ணா மற்றும் சுனிதா தம்பதியினர் இசிஎல் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களின் மூத்த மகன்…

Read more

சிறுவனால் சிறையில் கம்பி எண்ணும் சேவல்…. எதற்காக தெரியுமா…? பரபரப்பு சம்பவம்…!!

தெலங்கானா மாநிலத்தில் சேவல் ஒன்றை காவல்துறையினர் சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் பூரெட்டிப்பள்ளி கிராமத்தில் சிறுவன் ஒருவன் சேவல் ஒன்றை திருடிச் சென்றுள்ளார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த…

Read more

சிக்னலில் நிற்காம ஸ்பீடா வந்தது…. ஆம்புலன்ஸை நிறுத்தி பஜ்ஜி சாப்பிடவா…? தெலுங்கானாவில் அதிர்ச்சி..!!

தெலுங்கானா மாநிலத்தில் டீக்கடையில் சைரன் ஒலிக்க விட்டபடி  ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் நோயாளி பஜ்ஜி சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸின் சைரன் ஒலி மற்றும் விளக்குகளை ஒளிரவிட்டவாறு டீக்கடையில் நின்று நோயாளியுடன்…

Read more

சிறையில் கொக்கரக்கோ கூவும் சேவல்…. தெலுங்கானாவில் வியப்பூட்டும் சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் மகபூபநகர் என்ற மாவட்டத்தில் பூரட்டிபள்ளி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சிறுவன் ஒருவன் சேவல் ஒன்றை கையில் பிடித்துக் கொண்டு சென்றுள்ளார். இதை பார்த்து அந்த பகுதி மக்கள் சிறுவன் சேவலை திருடி  கொண்டு செல்வதாக நம்பி…

Read more

4 மாநில சட்டமன்ற தேர்தல் : பாஜக பொறுப்பாளர்கள் நியமனம்..!!

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா மாநிலத்திற்கு தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக நியமனம் செய்துள்ளது.. பாஜக ராஜஸ்தான் தேர்தல் பொறுப்பாளராக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் முன்னாள் துணை முதல்வர் நிதின் படேல் மற்றும் குல்தீப் பிஷ்னோய்…

Read more

#BREAKING : ஹைதராபாத் அருகே ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில் தீப்பிடித்து எரிந்தது..!!

 ஹைதராபாத் அருகே ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. தெலுங்கானா மாநிலம் ஹவுராவிலிருந்து செகந்திராபாத் நோக்கி ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்த போது திடீரென ரயிலில் மின் கசிவுகாரணமாக தீப்பிடித்து எரிந்துள்ளது. ஹைதராபாத் அருகே பொம்மிபள்ளி மற்றும் பகிடி பள்ளி…

Read more

2 வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்த RBI…. வாடிக்கையாளர்களின் டெபாசிட் பணம் என்னாகும்…? முக்கிய அறிவிப்பு…!!

ஆர்பிஐ வங்கியின் விதிகளை பின்பற்றாத வங்கிகள் மீது தொடர்ந்து  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக hdfc, hsbc வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் செயல்படும் இரண்டு கூட்டுறவு வங்கிகளின் உரிமைகளை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.…

Read more

4 மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள் நியமனம் : பாஜக தலைமை அறிவிப்பு..!!

தெலுங்கானா, பஞ்சாப், ஆந்திரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கான  தலைவர்களை நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவித்துள்ளார்.. மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி தெலுங்கானா மாநில பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. ஆந்திர மாநில பாஜக தலைவராக புரந்தேஸ்வரி, ஜார்கண்ட் மாநில…

Read more

“நோ பேக் டே” திட்டம்…. பள்ளி மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தெலுங்கானாவில் பள்ளிகளுக்கு புத்தக சுமையை குறைக்கும் நோக்கில் “நோ பேக் டே” திட்டத்தை கவர்னர் தமிழிசை அறிமுகம் செய்து உள்ளார். இதையடுத்து புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு “நோ பேக் டே” திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறார். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் 4-ம் சனிக்கிழமை…

Read more

வாட்டி வதைக்கும் கோடை வெயில்…. தெலுங்கானாவில் 4 பேர் பலியான சோகம்…!!!

நாடு முழுவதும் தற்போது கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. கடும் வெயிலால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் தெலுங்கானா மாநிலத்திலும் வெயில் சுட்டெரிக்கிறது. நேற்று, அனைத்து மாவட்டங்களிலும் வெப்பநிலை 40 டிகிரியை தாண்டியது. அதிகபட்ச வெப்பநிலை நல்கொண்டா மாவட்டம்…

Read more

13 வயது சிறுமி மாரடைப்பால் மரணம்…. பெரும் சோக சம்பவம்….!!!

கடந்த சில நாட்களாகவே இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடம் மாவட்டத்தில் 13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனந்தரம் கிராமத்தை சேர்ந்த நிஹாரிக்கா…

Read more

மே 31 வரை கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருதி விரைந்து தேர்வுகளை நடத்தி முடித்து விடுமுறை அளிக்கப்பட்டது. மற்ற மாநிலங்களைத் தொடர்ந்து தற்போதும் தெலுங்கானாவில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு 10 நாட்கள்…

Read more

Other Story