BREAKING: இன்னும் சற்றுநேரத்தில் தீர்ப்பு: EPS ஐ சந்தித்த முக்கிய புள்ளிகள்…!!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் எதிர்த்த வழக்குகளில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம். ஐகோர்ட் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், சி.வி.சண்முகம், எடப்பாடி பழனிசாமி உடன் சந்திப்பு.

Read more

தமிழகமே எதிர்பார்ப்பில்…. அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் இன்று வெளியாகிறது தீர்ப்பு…!!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன் விசாரணையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. கடந்த மார்ச் 22 ஆம் தேதி விசாரணை நிறைவடைந்த…

Read more

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை…. தீர்த்து கட்டிய மனைவி…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வி.பாளையம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் சுப்பிரமணி என்பவருக்கு கடந்த 16/04/2021 ஆம் தேதி தன் வீட்டில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்க்காக சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி…

Read more

9-ஆம் வகுப்பு மாணவியை சீரழித்த வாலிபர்….. நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு…..!!!!!!

அரியலூர் நாகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயராமனுக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இவரது 3-வது மகள் அரியலூரிலுள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வந்திருக்கிறார். இந்த நிலையில் உஞ்சினி கிராமத்தை சேர்ந்த லட்சுமணன்(22) என்பவர் சென்ற 18/07/2022-ல் 9-ஆம்…

Read more

அ.தி.மு.க வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு… “மீண்டும் நீதிமன்றத்தை நாடும்”… ஓ.பி.எஸ் தரப்பினர் தகவல்..!!!

சென்னையில் இன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் உடன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது ஓ பன்னீர்செல்வம் அணியினர் கூறியதாவது, அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடுவோம் பொதுக்குழுவை தான் உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.…

Read more

“இது எடப்பாடியின் தாத்தா ஆரம்பித்த கட்சி அல்ல”…. பைத்தியக்காரர்கள் அப்படித்தான் சொல்வார்கள்…. ஓபிஎஸ் ஒரே போடு….!!!

அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் நாங்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவோம் என்று தெரிவித்தார். அதன்பிறகு பேசிய…

Read more

BREAKING: தமிழ்நாடே எதிர்பார்க்கும் வழக்கில் இன்று தீர்ப்பு…!!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடிபழனிசாமி இடைக்கால பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றம் சென்றார். அங்கே பல நாட்களாக காரசார விசாரணை நடைபெற்று வந்த நிலையில்இன்று …

Read more

சிறுமியின் உள்ளாடையை கழட்டிய நபர்…. இதுவும் அதற்கு இணையான குற்றம்தான்?…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!!

மேற்கு வங்காளம் கொல்கத்தாவில் சென்ற 2007 ஆம் வருடம் மே மாதம் 7 ஆம் தேதி சாலையில் சிறுமி ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது ராபி ராய் என்ற இளைஞர் சிறுமியின் வாயை மூடிவிட்டு, அவரின் உள்ளாடை உட்பட உடைகள்…

Read more

சீனாவைச் சேர்ந்த இன்ஜினியருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை… அமெரிக்க கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!

சீனாவைச் சேர்ந்த இன்ஜினியர் ஜி சாவோகுன்  என்பவர் மாணவர்களுக்கான விசாவில் அமெரிக்கா சென்று அங்கு உளவு வேலை பார்த்ததாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. இவர் சீன அரசின் உளவு அமைப்பின் உத்தரவின்படி அமெரிக்காவில் விமான வர்த்தக ரகசியங்களை திருட முயற்சி செய்துள்ளார்.…

Read more

காவலாளியை கொன்று பணம், செல்போன் கொள்ளை…. இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு..!!!

காவலாளியை கொன்று செல்போன் பணத்தை கொள்ளை அடித்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்வு வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் கருக்கன்காட்டு புதூர் பகுதியைச் சேர்ந்த செலம்பணன் என்பவர் டிராக்டர் ஒர்க் ஷாப்பில் காவலாளியாக வேலை செய்தார். இவர் சென்ற 2017…

Read more

வரி ஏய்ப்பு புகார்… ரூ.136 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு… சங்கடத்தில் அதிபர் டிரம்ப்…!!!!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இவர் அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகின்றார். இந்நிலையில் டிரம்ப்பின் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அவருக்கு 1.6 மில்லியன் டாலர் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு வரும்…

Read more

பொதுக்குழு வழக்கு இங்கேயே இருந்தால்….. “கட்சி செயல்பாடுகளை எவ்வாறு நிர்வகிப்பீர்கள்?…. தீர்ப்பை ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்..!!

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைதது சுப்ரீம் கோர்ட்.. அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,…

Read more

பறிபோகும் அமைச்சர் பதவி?…. இன்னும் சற்று நேரத்தில் பரபரப்பு தீர்ப்பு…. கலக்கத்தில் அமைச்சர் KKSSR….!!!!

தமிழகத்தின் வருவாய்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மீதான சொத்து குறிப்பு வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீர்ப்பு அவருக்கு எதிராக வரும்…

Read more

தமிழகமே எதிர்பார்ப்பு!…. நாளை(ஜன..2) உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு…. வெளியான தகவல்….!!!!

இந்தியாவையே உறைய வைத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை மீதான தீர்ப்பை நாளை ஜனவரி 2ஆம் தேதி வழங்குகிறது உச்சநீதிமன்றம். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 2016 ஆம் வருடம் மோடி தலைமையிலான அரசு அறிவித்தது. இவ்வாறு…

Read more

Other Story