அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இவர் அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகின்றார். இந்நிலையில் டிரம்ப்பின் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அவருக்கு 1.6 மில்லியன் டாலர் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு வரும் 2024 -ஆம் ஆண்டு தேர்தலில் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டுள்ள டிரம்பிற்கு பெரும் சங்கடத்தை கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.
வரி ஏய்ப்பு புகார்… ரூ.136 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு… சங்கடத்தில் அதிபர் டிரம்ப்…!!!!!
Related Posts
கருப்பாக இருந்த நாய்…. திடீரென வெள்ளை நிறத்திற்கு மாறிய அதிசயம்…. எப்படி தெரியுமா…?
பொதுவாக சில அரிய வகை நோய்களால் மனிதர்கள் பாதிக்கப்படுவது போன்று விலங்குகளும் பாதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் சில அரிதான தோல் நோய்களால் நிறம் மாறும். இதற்கு விட்டிலிகோ என்று பெயர். இந்த அரிய வகை நோயால் மனிதர்கள் பாதிக்கப்படும் நிலையில்…
Read more“11 வயசு தான்”…. பரிதவித்த பெற்றோர்… ஒரு ஆசிரியரே இப்படி செய்யலாமா…? நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!
அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் மாகாணத்தில் ஒரு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் மேடிசன் பெர்க்மேன் (24) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அந்த பள்ளியில் படிக்கும் 11 வயது சிறுவனுடன் தகாத உறவில் இருந்துள்ளார். அந்த மாணவனுக்கு செல்போனில் ஆபாச…
Read more