உஷ்ஷ்..! நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை…. 3வது இடம் பிடித்த சேலம் மாவட்டம்….!!!

தற்போது நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு இந்தியாவில் வெப்பநிலை மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை பதிவான…

Read more

BREAKING: வாக்குச்சாவடியில் 2 பேர் மயங்கி விழுந்து மரணம்… பெரும் அதிர்ச்சி…!!!

தமிழகம் முழுவதும் காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில் சேலம் கெங்கவல்லி அருகே வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வந்த மூதாட்டி சின்ன பொண்ணு (77) மயங்கி விழுந்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனைப் போலவே சேலம்…

Read more

“திமுக வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரத்தில் பாம்புடன் வலம் வந்த வாலிபர்”… சேலத்தில் அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டம் கோட்ட கவுண்டம்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் திமுக வேட்பாளர் டி.எம். செல்வ கணபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது வயல்வெளியில் சுற்றித்திரிந்த பாம்பு ஒன்றினை வாலிபர் ஒருவர் பிடித்து தன்னுடைய கழுத்தில் போட்டுக் கொண்டு அந்த…

Read more

திமுகவின் 17 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு…. முதல்வர் மகனும் மருமகனும், ஒரு ஆண்டில் 30,000 கோடி சம்பாதித்து விட்டார்கள்…. சேலத்தில் அண்ணாமலை பேசியது என்ன?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “இன்றைய மாலை, சேலம் பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர், அண்ணன் திரு அண்ணாதுரை அவர்களை ஆதரித்து அம்மாபேட்டையில் நடந்த…

Read more

மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த தொழிலாளி…. சேலத்தில் பகீர் சம்பவம்…!!

சேலம் தைலானூரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (60), சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி பெரியம்மாள் (55). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். அவர்கள் அனைவரும் திருமணமாகி தங்கள் குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். பெரியம்மாள் சேலம் டவுன் பகுதியில்…

Read more

தமிழகத்தில் 5 நாட்களுக்கு ரயில் சேவை ரத்து… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் பொது போக்குவரத்திற்கு ரயில் சேவையை நம்பி உள்ளனர். இந்த நிலையில் ரயில் பாதை பராமரிப்பு காரணமாக சேலம் எஸ்வந்த்பூர் இடையே ரயில் சேவை ஏப்ரல் ஒன்று முதல் ஏப்ரல் ஆறு வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம்…

Read more

முதல்வர் ஸ்டாலின் வருகை… சேலத்தில் 2 நாட்களுக்கு தடை… அதிரடி உத்தரவு…!!!

சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் மார்ச் 30ஆம் தேதி நாளை திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதற்காக முதல்வர் இன்று சேலம் வருகிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு இன்று மற்றும்…

Read more

யாருப்பா இவரு?.. 238 முறை தேர்தலில் தோற்றவர் மீண்டும் போட்டி..!!!

சேலம் மாவட்டம் மேட்டூர் சேர்ந்தவர் டயர் பழுது பார்க்கும் கடை உரிமையாளர் கே.பத்மராஜன். இவர் இதுவரை 238 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் இருந்து எம்பி மற்றும் எம்எல்ஏ என அனைத்து வகை தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளார். இந்த நிலையில் 2024…

Read more

மார்பில் மனைவி…. கையில் கள்ளக்காதலி…. டாட்டூவால் கடைசியில் நடந்த பயங்கர சம்பவம்…!!

சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் சூட்கேஸில் பெண் உடல் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இது குறித்த விசாரணையின்போது, அந்த பெண் கணவரை பிரிந்து கத்தார் நாட்டில் வேலை பார்த்து வந்த சுபலட்சுமி (33) என்பதும், இவருக்கும் கத்தாரில் வேலை…

Read more

திமுகவின் தூக்கமே தொலைந்து போய்விட்டது…. சேலத்தில் பிரதமர் மோடி…!!

மக்களவைத் தேர்தலில் பாஜக பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் இன்று கையெழுத்தான நிலையில், சேலம் பாஜக பொதுக்கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து,  பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மோடிக்கும் பாஜகவுக்கும் கிடைக்கும் மக்கள்…

Read more

பூண்டு விலை அதிகரிப்பு: மணமக்களுக்கு “பூ” மாலைக்கு பதில் “பூண்டு” மாலை…!!

நாட்டில் கடந்த சில நாட்களாக பூண்டின் விலை அதிகரித்து வருகிறது. எனவே பூண்டு வாங்குவதற்கு தங்கம் விலை கொடுக்க வேண்டியதுள்ளது என பொதுமக்கள் புலம்பி தள்ளி வருகின்றனர். இந்நிலையில் சேலம் அம்மாபேட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் மணமக்களுக்கு பூண்டால் கட்டப்பட்ட மாலையையும்,…

Read more

இந்த மாவட்டத்தில் பிப்ரவரி 16 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின்…

Read more

தை அமாவாசை… மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அரசு அறிவிப்பு…!!!

தை அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சேலம் கோட்டம் சார்பாக பிப்ரவரி ஒன்பதாம் தேதி நாளை முதல் 11ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பல்வேறு வழித்தடங்களில் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள்…

Read more

சிறப்பு போலீஸ் எஸ்ஐ நடைபயிற்சியின்போது திடீர் மரணம்…. சோகம்…!!

சேலத்தை அடுத்துள்ள வீராணம் பள்ளிப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பால்ராஜ் (57). சேலம் மாநகர காவல் துறையில் வடக்கு போக்குவரத்து பிரிவில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு திரும்பினார். பின்னர், அயோத்தியாப்…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று (பிப்..2) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே உடனே முந்துங்க….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகிறார்கள். அதன்படி தற்போது சேலம் மாவட்டம் கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட…

Read more

இந்த மாவட்டத்தில் நாளை (பிப்..2) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே உடனே முந்துங்க….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகிறார்கள். அதன்படி தற்போது சேலம் மாவட்டம் கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட…

Read more

திருமணமாகி 2 நாட்களில் புதுப்பெண் தற்கொலை…. காரணம் என்ன…? பெரும் சோகம்…!!!

சேலம் கொண்டலாம்பட்டி அருகே ஆண்டிப்பட்டி பனங்காட்டைச் சேர்ந்தவர் முத்து (23). வெள்ளி கொலுசு பட்டறை தொழிலாளி. இவருக்கும், அனிதா (19) என்ற பெண்ணுக்கும் திருமணம் ஆகி 2 நாட்கள் ஆகிறது. இதற்கிடையே அனிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை…

Read more

BREAKING: தமிழகத்தில் புதிய மாவட்டம் உருவானதா? விளக்கம்….!!

சேலம் மாவட்டம் இரண்டாவது பிரிக்கப்பட்டு இன்று முதல் ஆத்தூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதாக வெளியாகும் செய்தி முற்றிலும் தவறானது. சமூக வலைத்தளங்களில் இது இதுபோன்று அவதூறு…

Read more

திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு தொடக்கம்… லட்சக்கணக்கில் திரண்ட தொண்டர்கள்..!!!

திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு இன்று தொடங்கியது. சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி கொடி ஏற்றி வைத்த நிலையில் இலட்சக்கணக்கில் திரண்டு உள்ள தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டனர். மாநாட்டை…

Read more

தமிழகத்தில் ஜனவரி 19 வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் அரசு தனியார் துறையுடன் சார்ந்த வேலை வாய்ப்பு முகாம் நடத்தி வருகின்றது. அதன்படி சேலம் மாவட்டம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்…

Read more

ஆளுநரே திரும்பிப் போ… கருப்புக் கொடியுடன் போராடியவர்கள் கைது….!!

சேலத்தில் ஆளுநர் வருகைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி அவர்கள் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமின் பெற்ற பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை சந்தித்து பேசுவதற்காக சேலம் சென்றுள்ளார். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட…

Read more

Breaking: புதுப்பெண் தற்கொலை, கணவர் மரணம்…. அதிர்ச்சி….!!!

சேலத்தில் புதுமண தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் மனைவி அபிராமிக்கும் கணவர் அருள்முருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இதனால் அபிராமி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற…

Read more

தொட்டில் பெல்ட்டில் சிக்கி 2 வயது பெண் குழந்தை பலி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

ராஜஸ்தானை சேர்ந்த பவர்லால் மற்றும் மீனா தம்பதியினர் சேலம் செவ்வாய்பேட்டையில் வசித்து வருகின்றனர். பவர்லால் சேலத்தில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது இரண்டு வயது பெண் குழந்தையை அவரது தாயார் நேற்று மதியம் தூரி தொட்டியலில் படுக்க…

Read more

#BREAKING : சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது.!!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழக கட்டிடங்கள் கட்ட போலி ஆவணம் மூலம் ஒப்பந்தம் மேற்கொண்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். பல்கலை தொழிலாளர் நல சங்க ஆலோசகர்…

Read more

குடிபோதையில் தகராறு…. வெந்நீரை ஊற்றியதால் அழுகிய கை…. கூலித்தொழிலாளி மரணம்….!!

சேலம் மாவட்டம் மூங்கில் பாடி பகுதியை சேர்ந்தவர் அபிமன்னன். கூலி தொழிலாளியான இவர் கடந்த 12ஆம் தேதி குடிபோதையில் பறவை காடு பகுதியில் நின்று கொண்டிருந்த கருணாநிதி என்பவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் கோபமடைந்த கருணாநிதி வெந்நீரை எடுத்து அபிமன்னன் மீது…

Read more

சேலம்: உடனே முந்துங்கள்… மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

சேலத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளர் அல்லது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும்…

Read more

மாணவர்களுக்கு கல்விக்கடன் முகாம்… உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் விதமாக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி பயில ஏதுவாக மாவட்டம் தோறும் கல்வி கடன்களும் அரசு சார்பில் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில்…

Read more

ஆண் நண்பர் மீது ஆசை…. மனைவியை காட்டுப்பகுதியில் வைத்து கொலை செய்த கணவர்….!!!

சேலம் மாவட்டத்தில் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு அலைபாயுதே படத்தின் பாணியில் வாழ்ந்து வந்த இளம் பெண் கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே கோகிலா வாணி என்ற கல்லூரி மாணவியும் முரளி…

Read more

இன்று (செப்..19) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகிறார்கள். தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு…

Read more

சோகம்.! காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி.!

சேலம் மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுதும் மட்டும் அல்லாமல் நாடு முழுதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி…

Read more

15 அடி உயரத்தில் தேங்காய்க்குள் காட்சியளிக்கும் விநாயகர்…. பிரமித்த பக்தர்கள்…!!!

சேலம் செவ்வாய்பேட்டையில் 15 அடி உயரத்தில் செய்யப்பட்டுள்ள தேங்காய் வடிவமைப்புக்குள் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. அதன்படி, சேலம் செவ்வாய்பேட்டையில் 15 அடி…

Read more

கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட காவலர்…. பெரும் சோக சம்பவம்….!!!

மருத்துவ விடுப்பில் வீட்டுக்கு வந்த இளம் காவலர் தன்னுடைய அம்மாவுக்கு உருக்கமாக கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஊஞ்சங்காடு பகுதியை சேர்ந்த அன்புராஜ் என்ற 22 வயது இளைஞர்…

Read more

செப்டம்பர் 19 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகிறார்கள். தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு…

Read more

“காதலுக்கு கண்கள் இல்லை மானே” எனக்கு அவர் தான் வேண்டும்… 54ஐ அடம்பிடித்து கட்டிய 24..!!

சேலம் மாவட்டம் மாட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். 54 வயதான இவர் விசைத்தறி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தன் மனைவியை பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து  மனைவியை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்த…

Read more

செம தில்லு தான்..! விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனம்…. துரத்தி சென்று மடக்கி பிடித்த மாவட்ட ஆட்சியர்…!!

சேலம் மாவட்டத்தில் விபத்து நிகழ்த்தி நிற்காமல் சென்ற வாகனத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் விரட்டிப் பிடித்துள்ள சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது. சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோடிக்காடு சாலையில் மினி லாரி ஒன்று விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனையடுத்து இதனை…

Read more

இனி இரவு நேரங்களில் சாலையோரம் வாகனங்களை நிறுத்தக்கூடாது… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த சின்ன கவுண்டனூர் நான்கு ரோடு பகுதியில் அதிகாலை சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் ஆம்னி வேன் மோதியதில் வேனில் பயணம் செய்த ஒரு பெண் குழந்தை உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

BREAKING : அதிகாலையிலேயே தமிழகத்தை உலுக்கும் விபத்து… பெரும் சோகம்…!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த சின்ன கவுண்டனூர் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி மிகப்பெரிய கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு வயது குழந்தை சஞ்சனா உட்பட…

Read more

சென்னை, கோவை, மதுரைக்கு அடுத்தபடியாக சேலம், திருச்சியில்…. மெட்ரோ நிறுவனம் பக்கா பிளான்….!!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 42…

Read more

மக்களே உஷார்!! Whatsapp டிபி-யில் உங்க போட்டோவா….? 900 பெண்களின் புகைப்படங்கள் திருடிய இளைஞர்…..!!

Whatsapp டிபி வழியாக இளம் பெண்களின் போட்டோவை திருடி ஆபாசமாக சித்தரித்து 900 பேரை ஏமாற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த இளைஞருக்கு அடையாளம் தெரியாத நபர் செல்போனில் யுபிஐ மூலமாக பணம் கேட்டு மெசேஜ் வந்துள்ளது…

Read more

அடக்கடவுளே…! டிவி ரிமோட்டால் பறிபோன மகளின் உயிர்…. அதிர்ந்து போன பெற்றோர்…. நடந்தது என்ன…??

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி பாசகுட்டை பகுதியில் வசிப்பவர் சக்திவேல். இவருக்கு திருமணமாகி கவியரசி, பிரபா என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்துள்ளனர். இந்த நிலையில்…

Read more

தமிழகத்தில் நாளை(ஆக-3) இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா…??

பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  ஆகஸ்ட் 3ஆம் தேதி சேலம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை…

Read more

உல்லாச வாழ்க்கைக்கு தடை: கள்ளகாதலனோடு கணவனை தீர்த்து கட்டிய டீச்சர்… பயங்கரம்…!!

சேலத்தில் உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த கணவனை, கள்ளக்காதலன் உதவியுடன் பள்ளி ஆசிரியை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்தவர் நிவேதா. இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். அப்போது தன்னுடைய …

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3 உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  ஆகஸ்ட் 3ஆம் தேதி சேலம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை…

Read more

தமிழகத்தில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன் பெரும் வகையில் வருகின்ற…

Read more

தக்காளிக்கு வந்த சோதனையா இது…? என்னெல்லாம் நடக்குது பாருங்க…. வைரல் வீடியோ…!!!

தமிழ்நாட்டில் காய்கறி சந்தையில் இன்று மீண்டும் தக்காளி விலை உயர்ந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இன்று கிலோவிற்கு ரூ.30 உயர்ந்ததால், மீண்டும் ரூ. 120க்கு விற்கப்படுகிறது. தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு சார்பில் பண்ணை பசுமை கடைகளிலும், ரேஷன் கடைகளிலும்…

Read more

இலவசம்! இலவசம்! இலவசம்! வைரலாகும் புகைப்படம்….!!

சமூக வலைதளத்தில் அவ்வப்போது ஏதேனும் ஒன்று வெளியாகி வைரல் ஆகும். எடுத்துக்காட்டாக கல்யாண பேனர், சுவரொட்டி போன்றவை ஆகும். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி பகுதியில் காபி கடை ஒன்றில் வைக்கப்பட்டுள்ள பேனர் சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது.…

Read more

கிண்டியாரே தயாரா?… சேலத்தில் பரபரப்பை கிளப்பும் திமுகவினரின் போஸ்டர்…!!!

தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்து சேலம் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒட்டி உள்ள போஸ்டர் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது. சமீபத்தில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார்.…

Read more

BREAKING: பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து…!!

சேலம் ரெட்டிபட்டி பகுதியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நாய் குறுக்கே பாய்ந்ததால் ஆட்டோவை திருப்ப முயன்றபோது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் இல்லை. 5க்கும் மேற்பட்ட…

Read more

“எங்கு பார்த்தாலும் போதைப் பொருட்கள் விற்பனை”… பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல…. EPS அதிரடி ஸ்பீச்….!!!!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகிலுள்ள சின்னமுத்தூரில் அ.தி.மு.க கொடியேற்று விழா நடந்தது. எடப்பாடி நகரச் செயலாளர் முருகன் தலைமையில் நடந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கழக கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

Read more

சேலத்தில் TNPL கிரிக்கெட்…. டிக்கெட் எவளோ தெரியுமா?…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் ஏழாவது சீசன் வருகின்ற ஜூன் 12ஆம் தேதி கோவையில் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து சேலத்தில் வருகின்ற 24-ஆம் தேதி டிஎன்பிஎல் போட்டி நடைபெறுகிறது. சேலத்தில் வருகின்ற 24-ஆம் தேதி மதியம் மூன்று…

Read more

Other Story