“2 வருஷமா அரங்கேறிய திகில் சம்பவம்”… ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு டவுசர் கொள்ளையர்கள் செய்த அட்டூழியம்… பரபரப்பு சம்பவம்..!!

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை என்னும் பகுதி திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கிட்டத்தட்ட 2 வருடங்களாக இரவு நேரத்தில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்துள்ளது. அதாவது கொள்ளையர்கள் டவுசர் அணிந்து வந்தும், தலையில் முகம் தெரியாத அளவிற்கு குரங்கு…

Read more

“ரகசிய திருமணம்”… திடீரென தெரிந்த உண்மை… கோபத்தில் கணவனை கொடூரமாக கொன்ற மனைவி மாமியார்…!!

பெங்களூருவில் கணவனை மனைவி மற்றும் மாமியார் பயங்கரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூருவில் லோக்நாத் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் மற்றும் வங்கி கடன் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு…

Read more

இப்படி ஏமாத்திட்டியே..? நெட்பிளிக்ஸ் வெப் சீரிஸ் மோசடி… பிரபல ஹாலிவுட் இயக்குநர் கைது..!!

நெட்பிளிக்ஸ் வெப் சீரிஸ் மோசடி செய்தது தொடர்பாக பிரபல ஹாலிவுட் இயக்குனர்  கார்ல் எரிக் ரின்ச்  கைது செய்யப்பட்டுள்ளார்.  ஒயிட் ஹார்ஸ் என்ற வெப்சீரிஸை இயக்குவதாக நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் மோசடி செய்த இவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். வெப்சீரிஸ்  எடுப்பதற்காக netflixel…

Read more

“பள்ளி சீருடை தைப்பதற்காக சென்ற 6-ம் வகுப்பு மாணவி”… அளவெடுப்பதாக கூறி தையல் கடைக்காரர் செஞ்ச அசிங்கம்… ஆடிப்போன பெற்றோர்…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கடகம் பள்ளி பகுதியில் சுதீர் (44) என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் ஒரு தையல் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!! 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… ஓடும் ரயிலில் ஒப்பந்த ஊழியர் செஞ்ச கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!

தமிழகத்தில் சமீபத்தில் ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணிப் பெண் ஒருவர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டு தள்ளிவிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பலத்த காயமடைந்த அந்த கர்ப்பிணி பெண்ணின் கரு கலைந்து மிகுந்த வேதனைக்கு…

Read more

“அரசு நிதியில் கைவைத்த அரசு ஊழியர்”.. வேலையில் சேர்ந்து ஒரு வருஷம் கூட ஆகல… அதுக்குள்ள இப்படியா‌.? கையும் களவுமாக பிடித்த போலீஸ்..!!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி ரூ.43 லட்சம் அரசு நிதிகளை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒடிசாவில் ராதாதீபூர் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் பஞ்சாயத்தில் நிர்வாக அதிகாரியாக…

Read more

“அவனை அடிங்கம்மா விடாதீங்க”… மகன் கத்த கத்த கடுப்பாகி சிறுவனை அடித்த தாய்… அந்த ரத்தத்தை பார்த்துமா மனசு இறங்கல… வீடியோ வைரல்..!!

அமெரிக்காவின் இன்டியானா மாநிலத்தில் உள்ள வாரன் டவுன்ஷிப் என்று இடத்தில் 14 வயது மாணவனை பள்ளி பேருந்துக்குள் பெண் ஒருவர் கடுமையாக தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது கடந்த மார்ச் 6ஆம் தேதி லேட்டியா ஹென்ட்ஸ் என்ற பெண் பள்ளி…

Read more

“விமானத்தில் வளர்ப்பு நாய்க்கு அனுமதி மறுப்பு”.. கோபத்தில் கழிப்பறைக்கு சென்று பெண் செய்த கொடூரம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

ஃப்ளோரிடாவின் ஓர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் வாயில்லா ஜீவனுக்கு நடந்த கொடூரமான சம்பவம் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அலிசன் அகதா லாரன்ஸ் என்ற பெண் தனது நாயுடன் கொலம்பியாவிற்கு செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது சரியான…

Read more

“கள்ளக்காதல் மோகம்”… இரவு தூங்கும் போது கட்டிய கணவரையே காதலனுடன் சேர்ந்து கழுத்தறுத்த மனைவி… பகீர்..!!

மும்பையில் கோரேகாவ் என்ற பகுதியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. அதாவது மும்பையில் கோரேகாவ் என்ற பகுதியில் சந்திரசேகர் சவுகான்(36)- ரஞ்சி சவுகான் தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் சந்திரசேகர் சௌகான் திரைத்துறையில் ஒரு…

Read more

பெண்களே உஷார்…!! “டேட்டிங் ஆப் மூலம் ரூ.38 லட்சம் மோசடி”… திருமண ஆசை, கட்டாய உடலுறவு… வசமாக சிக்கிய பலே கில்லாடி…!!!

டெல்லியில் டேட்டிங் ஆப்களில் பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது டெல்லியில் அங்கித் சிங்(33)என்பவர் வசித்து வருகிறார். இவர் கணினி அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர் ஆவார். இவருடைய…

Read more

தடையை மீறி விழாவிற்கு சென்ற… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கைது…!!

கடலூர் மாவட்டம் மலைஅடிகுப்பம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு நிலங்களில் இருந்த முந்திரி மரங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அரசு அதிகாரிகளால் வெட்டப்பட்டன. இதனை கண்டித்து, அந்த இடத்தில் மறுமுறையாக முந்திரி மரக் கன்றுகள் நடும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. இதனையடுத்து,…

Read more

“ப்ளூடூத் மூலம் தேர்வு எழுதிய சப் இன்ஸ்பெக்டர் ஆன பெண்”‌… 4 வருஷங்களுக்கு பின் தெரிந்த உண்மை… சிக்கியது எப்படி..?

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் மோனிகா ஜாட்டை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவல்கர் பகுதியை சேர்ந்த…

Read more

“ஒரு மீனை திருடியதற்கு இப்படியா”..? பெண் என்றும் பாராமல் மரத்தில் கட்டி வைத்து… பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் மல்பே மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் அமைந்துள்ள மீன் சந்தையில் உள்ள கடையில் ஒரு பெண் மீனை திருடியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணை அப்பகுதியை சேர்ந்த 3 பேர் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதோடு…

Read more

“குடிபோதையில் அட்ராசிட்டி”… மாவுக்கட்டுடன் ஹாஸ்பிடலில் வாலிபர்கள்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்..!!

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்திபுரம் என்னும் பகுதியில் வீரபாண்டி(25), சூர்யா(22) என்ற இளைஞர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 16ஆம் தேதி வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, இருசக்கர வாகனம், கார் போன்ற வாகனங்களை குடிபோதையில் சேதப்படுத்தினர்.…

Read more

“3 வயது குழந்தையின் கண் முன்னே”… ரமலான் நோன்பு திறந்த மனைவியை கழுத்தில் கத்தியால் குத்தி… மாமனார்-மாமியாரை கூட விடல…. கணவன் வெறிச்செயல்..!!

கேரள மாநிலத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதாவது ஷிபிலா என்ற 21 வயது தன்னுடைய கணவர் யாசிருடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்ததால் ஷிபிலா தன் கணவரை பிரிந்து பெற்றோர்…

Read more

சென்னையில் பயங்கரம்…!! திமுக முன்னாள் எம்பி உதவியாளர் கடத்தி படுகொலை… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

திமுக கட்சியின் முன்னாள் வடசென்னை தொகுதி எம்பி குப்புசாமி கடந்த 2013ஆம் ஆண்டு காலமானார். இவரிடம் குமார் (72) என்பவர் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 16ஆம் தேதி தன்னுடைய மகள் வீட்டிற்கு சென்ற நிலையில் பின்னர் தாம்பரம் பேருந்து…

Read more

“பெற்றோரை இழந்த அக்கா மகள்கள்”… பல வருடங்களுக்கு பிறகு பிறந்த குழந்தை… பாசம் குறைந்துவிட்டது என எண்ணி சிறுமி செஞ்ச கொடூரம்…!!

கேரள மாநிலம் கண்ணூர் அருகே பாப்பினிசேரி பகுதியில் 4 மாத குழந்தை கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கண்ணூர் அருகே பாப்பினிசேரி என்ற பகுதியில் முத்து-அகம்மாள் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் 3 ஆண்டுகளுக்கு…

Read more

சிகிச்சைக்காக சென்ற இளம்பெண்… ஆபாசமாக பேசிய டாக்டர்… யாரைத்தான் நம்புவது…? பரபரப்பு சம்பவம்..!!

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு பணகுடி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் தினந்தோறும் சிகிச்சைக்காக வருகிறார்கள். அந்த மருத்துவமனையில் வள்ளியூரை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் மருத்துவராக இருக்கிறார். இந்நிலையில்…

Read more

“திருவிழாவுக்கு குடும்பத்தோடு சென்ற நபர்”… 8-ம் வகுப்பு மாணவி மீது வந்த ஆசை…. போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பாண்டிதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் உள்ள நிறுவனத்தில் மெக்கானிக் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது சொந்த ஊரில் நடைபெற்ற திருவிழாவிற்காக…

Read more

“கர்நாடகா டூ கேரளா”… சொகுசு காரில் லட்சக்கணக்கில் சிக்கிய பொருள்… மடக்கி பிடித்து தட்டி தூக்கிய தருமபுரி போலீஸ்..!!

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக உள்ள சாலையில் குட்கா, கஞ்சா போன்ற போதைப்  பொருள்கள் கடத்தி வரப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் காரிமங்கலம் அருகே உள்ள கெரக்கோட அள்ளி பிரிவு சாலையில் வாகன சோதனையில்…

Read more

நான் சும்மா தானே இருந்தேன்…! “அதுதான் என்ன கடிச்சுச்சு”… இதுதான் வெந்த புண்ணிலே வேலை பாய்ப்பதா?… நாயின் உரிமையாளர் அட்டூழியம்..!!

மஹாராஷ்டிராவின் தானே (Thane) நகரத்தில், நாய் ஒன்று வாலிபரை கடித்ததால் அதன் உரிமையாளர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த மார்ச் 14 ஆம் தேதி, 45 வயதான ஒரு நபர் தன் வீட்டின் முன் பகுதியில் நின்று…

Read more

“மனைவி மீது கோபம்”… கட்டுப்படுத்த முடியாமல் தொட்டிலில் தூங்கிய குழந்தையை வேகமாக ஆட்டிய தந்தை… நொடிப்பொழுதில் மரணம்..!!!

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் என்னும் பகுதியில் குமார்(35)- பாண்டி செல்வி(23) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதில் 4 வயதில் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு வயதில் இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி…

Read more

“5 வருஷமா நடந்த கொடூரம்”… பலமுறை போதைப்பொருள் கொடுத்து சிறுமியை சீரழித்த வாலிபர்… உண்மை தெரிந்தது எப்படி…? பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஒரு சிறுமிக்கு பல வருடங்களாக போதை மருந்து கொடுத்து வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு…

Read more

ரூ.77.26 லட்சம் மதிப்புள்ள அரிசி…. “வழக்கமான வாடிக்கையாளர் தானே”…? நம்பி கொடுத்த உரிமையாளர்…. பல வருடங்களாக நடந்த கொடுமை‌‌..!!

ஒடிசா மாநிலத்தில் அரிசி ஆலை ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆலையில் வழக்கமாக வியாபாரி வர்மா என்பவர் அரிசி வாங்குவார். இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிரிசோலா பகுதியில் வசித்து வருகிறார். இவர் இந்த அரிசி ஆலைக்கு சென்று பலமுறை அரிசி வாங்கிவிட்டு…

Read more

“9 வயசு சிறுமிக்குமா”…? 17 வயசு அண்ணன், 14 வயசு சிறுவன் உட்பட 4 பேர் செஞ்ச கொடூரம்…. ராணிப்பேட்டையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு 9 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி பள்ளிக்கு சென்று விட்டு வழக்கம் போல் வீட்டிற்கு திரும்பிய நிலையில் பின்னர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தாய் வழியில் அண்ணன் உறவு…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…!! 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… உடற்கல்வி ஆசிரியர் கைது…!!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே மாவடி புதூர் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 54 வயதாகும் நிலையில் களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அந்த பள்ளியில் படிக்கும் ஒரு…

Read more

“காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பு”… ஆத்திரத்தில் காதலியை அடித்து கிணற்றில் தள்ளி கொலை… போலீஸ் கனவோடு படித்து வந்த காதலன் கைது..!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோஷ்னி என்ற 21 வயது மகள் இருந்துள்ளார். இவர் காலேஜ் படிப்பை முடித்த நிலையில் போலீஸ் வேலையில் சேர்வதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். இவர் இதற்காக ஒரு…

Read more

“குடியால் வந்த வினை”.. ஃபுல் போதையில் மயங்கிய கணவன்… 21 வயது மனைவிக்கு நேர்ந்த கொடுரம்…!!

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில், 21 வயதான இளம்பெண் உறவினரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜலேஸ்வர் போலீஸ் நிலைய எல்லைக்குள் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த சனிக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.…

Read more

“குடும்பம் நடத்த வர மறுப்பு தெரிவித்த மனைவி”… கோபத்தில் பாட்டியை உயிரோடு எரித்த கணவன்… அதிர்ச்சி சம்பவம்..!!

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அம்பேத் நகர் என்னும் பகுதியில் காமராஜ்- புனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் குடும்ப பிரச்சனை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக புனிதா தன் கணவரை பிரிந்து சென்றார். இதனால் மன உளைச்சலுக்கு…

Read more

Breaking: தமிழிசை, வினோஜ் பி செல்வம் கைது… பாஜகவினர் வீட்டுக்கே சென்று கைது செய்யும் போலீஸ்… பரபரப்பு..‌!!

தமிழக பாஜக சார்பில் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக போராட்டம் நடைபெறும் என்று அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி இன்று டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட பாஜகவினர் முடிவு செய்திருந்த நிலையில் தற்போது வீட்டு காவலில் அவர்களை…

Read more

“தீவிர ரோந்து பணி”… சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த 57 வயது நபர்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்… தட்டி தூக்கிய போலீஸ்..!!

தூத்துக்குடி நகர உட்கோட்ட பகுதியில் தனிப்படை போலீசார் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, கஞ்சா விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாளமுத்துநகர் காமராஜர்நகர் பகுதியில் போலீசார் கண்காணிப்பில் இருந்தபோது, சந்தேக படும்படியான வகையில் ஒரு நபர் சுற்றித் திரிந்தார்.…

Read more

“சாப்பாடு கூட போடாம என்னை ரொம்ப அடிச்சு டார்ச்சர் பண்றாங்க”… சிறையில் இருக்கும் நடிகை ரான்யா ராவ் பரபரப்பு குற்றச்சாட்டு…!!

பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ், 14.2 கிலோ தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டு, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அவர் எழுதிய கடிதம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 6, 2025 தேதியிட்ட…

Read more

“ஊசி மூலம் உடம்பில் போதைப்பொருள்”… வசமாக சிக்கிய 8 பேர்… சுற்றி வளைத்து கைது செய்த கோவை போலீஸ்…!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மீன்கரை ரோடு ரெயில்வே மேம்பாலம் அருகில், ஒரு கும்பல் போதை ஊசிகள் பயன்படுத்தி வந்தது குறித்து நகர மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது, போதைப்பொருள்…

Read more

“நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம்”… திடீரென பணிப்பெண்கள் மீது ஆவேசமாக தாக்குதல் நடத்திய பயணி… அவசரமாக தரையிறக்கம்…!!

அமெரிக்காவில் நடுவானில் சென்று கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் விமான பணிப்பெண்ணை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் சவன்னா விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று புளோரிடாவுக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு…

Read more

மீண்டும் அதிர்ச்சி..!! “36 வயது பிரிட்டிஷ் பெண் டெல்லியில் பாலியல் பலாத்காரம்”.. இந்தியாவுக்கு சுற்றுலா வந்த போது நேர்ந்த கொடூரம்…!!!

டெல்லியில் இருந்து இந்தியாவிற்கு வந்த 36 வயது பிரிட்டிஷ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த மார்ச் 7ஆம் தேதி பிரிட்டிஷ் பெண் ஒருவர் டெல்லிக்கு சுற்றுலாவுக்காக வந்தார்.…

Read more

“கன்னடத்தில் பேசிய அரசு அதிகாரி”… மராத்தியில் பேசுமாறு மிரட்டல் விடுத்த நபர்.. அதிர்ச்சி சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில் கிராம பஞ்சாயத்து அலுவலரை அங்கு சென்ற ஒரு நபர் தகாத வார்த்தையில் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் பெலகாவியில் கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு திப்பன்னா சுபாஷ் டோக்ரே என்பவர் சொத்து தொடர்பான பிரச்சனைக்காக…

Read more

“4 வருஷம்”… சித்த மருத்துவம் பார்ப்பதாக கூறி ஏமாற்றிய போலி மருத்துவர்… போலீஸ் அதிரடி…!!!

திருப்பத்தூர் மாவட்டம் கவுண்டப்பனூரில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சித்த மருத்துவத்தில் டிப்ளமோ படித்துள்ளார். இந்நிலையில் இவர் நாட்டறம்பள்ளி அருகே உள்ள பச்சூரில் நான்கு ஆண்டுகளாக சித்த மருத்துவம் பார்ப்பதாக கூறி ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இது குறித்து…

Read more

“ஆசிரியை வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள நகை பணம்”… பெண்ணின் துணிகர செயல்… தட்டி தூக்கிய போலீஸ்..!!

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குளித்தலை அண்ணாநகரைச் சேர்ந்த ரமேஷ்பாபு என்பவரின் மனைவி அன்பழகி (51). இவர் அரசு பள்ளியில் ஆசிரியாக…

Read more

“ஓடும் ரயிலில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்”… கல்வீசி அட்டூழியம்… வசமாக சிக்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் மின்சார ரயில் ஒன்று அரக்கோணம் நோக்கி புறப்பட்டது. இந்த ரயில் கொரட்டூர் ரயில் நிலையத்தை அடைந்தபோது, அதில் பயணித்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது சில வாலிபர்கள் சரமாரியாக கற்களை வீசினர். இந்த…

Read more

“மகளுடன் தகாத உறவு”… கோபத்தில் குடும்பத்தையே கருவறுத்த கொடூரம்… வெறும் சந்தேகத்தால் தாய் செஞ்ச பயங்கரம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கஜு மாவட்டத்தில் சர்வஜித் திவாகர் என்ற 22 வயது இளைஞர் வசித்து வந்துள்ளார். இவருடைய அம்மா சங்கீதா (49). இதே கிராமத்தில் சாந்தி தேவி (50) என்ற பெண் தன்னுடைய மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சாந்தி…

Read more

“வேலைக்கு போக சொல்லி கண்டித்த பாட்டி”.. கோபத்தில் அரிவாள் மனையால் ஒரே போடு… பேரன் செஞ்ச கொடூரம்… பகீர்..!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செட்டியார் பட்டி பகுதியில் சரஸ்வதி என்ற 75 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். இவர்களுடைய மகன் பாலசுப்பிரமணியம் சரஸ்வதியின் வீட்டிற்கு அருகே தன் குடும்பத்தினருடன் வசித்து…

Read more

“35 வயசை சீண்டிய 70″… ஆசிரியராக இருந்தவரே இப்படி செய்யலாமா..? ரூ.15,000 கடன் கேட்டதற்காக பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாஞ்சிக்கோட்டை பகுதியில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 70 வயது ஆகும் நிலையில் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரிடம் 34 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் செல்போன் மூலமாக 15,000 கடன் கேட்டுள்ளார். ஆனால் அவர் பாலியல்…

Read more

“சாலையில் நடந்து சென்ற 40 வயது பெண்”… பட்ட பகலில் 19 வயது வாலிபர் செஞ்ச அசிங்கம்… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பரக்காசாலையில் 40 வயது பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 19 வயது இளைஞர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்தப் பெண் கத்தி கூச்சலிட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள்…

Read more

ஆபாச வீடியோவுக்கு அடிமையான 25 வயசு வாலிபர்… பெண்களின் உள்ளாடைகள் மட்டும் தான் டார்கெட்… அதிர்ச்சி சம்பவம்…!!!

பெங்களூருவில் 25 வயது வாலிபர் ஒருவர் இளம் பெண்களின் உள்ளாடைகளை திருடியதற்காக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தும்கூர் SIT பகுதியில் ஷரத் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் அருகே பெண்கள் விடுதி அமைந்துள்ளது. அப்போது…

Read more

“பெற்ற மகளை 3-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு தந்தை”.. உடல் முழுதும் காயங்களுடன் கால் முறிந்து…. பதற வைக்கும் சம்பவம்..!!!

கொல்கத்தாவின் ஜாதவ்பூர் என்னும் பகுதியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை நடந்த ஒரு கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதாவது அப்பகுதியில் 15 வயது சிறுமி தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமியை வீட்டின் 2 வது மாடி…

Read more

“17 வயசு சிறுமியை கட்டாயமாக திருமணம் செய்ய முயன்ற சரித்திர பதிவேடு குற்றவாளி”… தடுத்த பெற்றோருக்கு நேர்ந்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் கீவளூர் என்னும் பகுதி உள்ளது. இப்பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சகா என்பவர் அந்த சிறுமியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இவர்…

Read more

செம ஷாக்…! “14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை”… பாய்ந்தது குண்டாஸ்… போலீஸ் அதிரடி…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே கோவிந்தராஜ பட்டினம் கிராமத்தில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் புகார் கொடுத்த நிலையில் காவல்துறையினர் வழக்கு…

Read more

“தொடர்ந்து காணாமல் போன பைக்குகள்”…. விசாரணையில் இறங்கிய போலீஸ்… வசமாக சிக்கிய வாலிபர்…!!!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாக பொதுமக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி காட்பாடி டிஎஸ்பி பழனி உத்தரவின்படி, காட்பாடி காவல்துறையினர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மேல்விஷாரம்…

Read more

“இரட்டை கொலை வழக்கு”… போலீசாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய குற்றவாளி… துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்… பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மேல நம்பிபுரத்தில் பூவன்-சீதாலட்சுமி(70) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பூவன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இறந்த நிலையில் இவருடைய மனைவி சீதாலட்சுமி தனது மகளுடன் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் தனியாக இருந்ததை…

Read more

“பெண்ணாக மாற விரும்பிய ஆண்”… ஆணுறுப்பை அறுத்த திருநங்கைகள்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை..!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பருப்பு மாடி பகுதியில் மகாலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடன் சிவாஜி கணேசன் என்ற சைலு கடந்த இரண்டு வாரங்களாக தங்கி இருந்தார். இதில் சைலு தூத்துக்குடியை சேர்ந்தவர். இவர் ஆணாக இருந்த நிலையில் திருநங்கையாக மாறியுள்ளார்.…

Read more

Other Story