“+2 பொதுத்தேர்வில் FAIL ஆனதால்”… அவமானத்தில் ஒரே மகளை கொடூரமாக கொலை செய்த தாய்… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் பத்மினி ராணி என்ற 59 வயது பெண் வசித்து வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு இவருடைய கணவர் மகேஸ்வர் ராவ் இறந்துவிட்டார். இதனால் தன்னுடைய ஒரே மகளுடன் அவர் தனியாக வாழ்ந்து வந்தார்.…

Read more

“திருமணமாகியும் காதலை மறக்கல”… அடிக்கடி தனிமையில் சந்தித்த ஜோடி… மாமரத்தில் துப்பட்டாவால்… பதற வைக்கும் பகீர் சம்பவம்..!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் காதல் ஜோடிகள் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  சூரஜ் (21) என்பவரும் நிஷா (18) என்பவரும் காதலித்து வந்துள்ளார்கள். இவர்கள் விஷயம் வீட்டிற்கு தெரியவே மதம் மற்றும்…

Read more

“ஏழை வியாபாரியின் வண்டியில் மோதிவிட்டு தகராறு செய்த கார் ஓட்டுநர்”… பளார் என கன்னத்தில் அறை… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

உத்திர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் கார் ஓட்டுநருக்கும், காய்கறி விற்பனையாளருக்கும் இடையே சாலையில் நடந்த தகராறு இணையதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சம்பல் மாவட்டம் சந்தௌசி பகுதியில் கார் ஓட்டுநர் ஒருவர் சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில் முன்னால் சென்ற…

Read more

இவர் தான் ரியல் ஹீரோ..! கண்ணிமைக்கும் நொடியில் பெண்ணின் உயிரை காப்பாற்றிய ரயில்வே போலீஸ்… வீடியோ வைரல்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் சந்தௌலி மாவட்டத்தில் உள்ள தீன் தயாள் உபாத்யாயா (DDU) ரயில்நிலையத்தில் கடந்த வாரம் புறப்படும் 12487 ஜோக்பனி-ஆனந்த் விஹார் எக்ஸ்பிரஸ் ரயில் ரயிலில் 40 வயதுடைய நிர்மலா தேவி என்ற பெண் ரயிலில் ஏற முயன்ற போது ரயிலுக்கும்…

Read more

“அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மும்பை பயங்கரவாத தீவிரவாதி”… டெல்லி திகார் ஜெயிலில் அடைப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலம்  மும்பையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் தஹாவூர் ராணா என்பவர் மூளையாக செயல்பட்டார். இவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர். இவர் அமெரிக்காவால் கைது செய்யப்பட்டவர் ஆவார். இந்நிலையில் பயங்கர தீவிரவாதியான…

Read more

இப்படியும் பெண்கள் இருப்பாங்களா..? ஜாலியாக ரயிலில் சென்ற பெண்.. டிக்கெட்டை காட்ட சொன்ன டிக்கெட் பரிசோதகர்… கடைசியில்… அதிர்ச்சி வீடியோ..!!

பெண் ஒருவர் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிக்கெட் பரிசோதகர் அவரிடம் டிக்கெட் காண்பிக்குமாறு கேட்டபோது அந்த பெண் உடனடியாக கோபத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் டிக்கெட் பரிசோதகர் அந்த பெண்ணிடம் டிக்கெட்…

Read more

நானே தினக்கூலி… எனக்கு ரூ.324 கோடிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கு… அதிர்ச்சியில் உறைந்த கூலித்தொழிலாளி… நடந்தது என்ன…??

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு கூலி தொழிலாளிக்கு 314 கோடி ரூபாய் வருமான வரி நோட்டீஸ் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 ரூபாய் சம்பளம் வாங்கி வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வருகிறார்.…

Read more

பெண் காவலரின் உடலை துண்டு துண்டாக வெட்டி…. ‘U’ எழுத்தால் சிக்கிய கள்ளக்காதலன்…. பகீர் பின்னணி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஷ்வினி பித்ரே, 2005ஆம் ஆண்டு ராஜு கோரே என்பவரை திருமணம் செய்தார். அஷ்வினி பித்ரே காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றினார். புனே மற்றும் சாங்லி பகுதிகளில் பணியாற்றிய அவர், கலம்போலி காவல் நிலையத்தில் பணியாற்றும் போதே…

Read more

“நான் FAIL ஆனதுக்கு காரணமே நீங்கதான்…” பொய் சொன்ன மகளை கொலை செய்த தாய்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

பெங்களூரில் கடந்தாண்டு ஆத்திரத்தில் ஒரே மகளை கொலை செய்த தாய் பத்மினி ராணி என்பவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. கணவரை இழந்த பத்மினி ராணி மகளை பாசமாக வளர்த்துள்ளார். அவரது மகள் பொது தேர்வில் 95 சதவீதம்…

Read more

“இத சொன்னது ஒரு குத்தமா”..? கோபத்தில் பெட்ரோல் பங்க் மேனேஜரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நபர்கள்… பரபரப்பு சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சிகந்தரபாத் பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இங்கு இருவர் பெட்ரோல் போடுவதற்காக சென்ற நிலையில் அவர்கள் பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் வேண்டும் என்று கேட்டனர். அதாவது அவர்கள் முதலில் பைக்கில் பெட்ரோல் போட சென்ற நிலையில்…

Read more

“ஒரு மனிதனுக்கு இவ்வளவு கோபமா”..? வாயில்லா ஜீவனை இரும்பு கம்பியால்… அதுவும் ராணுவ முகாமில் வைத்து… பகீர் வீடியோ..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் ராணுவ முகாமில் ஏற்பட்ட சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் விலங்கு ஆர்வலர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பைது ராஜு  என்ற  16ஆவது…

Read more

ஆர்டர் செய்த உணவில் கிடந்த கரப்பான் பூச்சி… அதிரடியாக நுழைந்த உணவு பாதுகாப்புத்துறை… பரபரப்பு சம்பவம்..!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரீவா மாவட்டத்தில் ஒரு ஹோட்டலில் நடந்த  சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. அதாவது நகரத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே ஸ்வாத் ஃபேமிலி ரெஸ்டாரன்ட் என்ற உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த ஹோட்டலில்…

Read more

“படித்த பெண்ணுக்கு இது கூட தெரியாதா”…? இது நீங்க தேடி சென்ற பிரச்சனை.. கற்பழிப்பு வழக்கில் வாலிபருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு…!!!

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தற்போது ஒரு பாலியல் பலாத்கார வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் அதில் நீதிபதியின் தீர்ப்பு பேசும் பொருளாக மாறியுள்ளது. அதாவது கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நொய்டாவில் உள்ள ஒரு பிரபலமான பல்கலைக்கழகத்தில் படிக்கும் கல்லூரி…

Read more

சும்மா பக்கத்துல போய் பார்ப்போம்… சிங்கத்தின் அருகே சென்று அமர்ந்த நபர்”… ஓடி வந்து முகத்தில்… பதற வைக்கும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி அச்சத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் வெளியான வீடியோ ஒன்று இணையத்தை அலற வைத்துள்ளது. அதாவது சிங்கம் ஒன்று ஒரு பாதுகாப்பான பகுதியில் அடைக்கப்பட்டிருந்தது. அந்த பகுதிக்குள் சென்ற…

Read more

“மனிதப் பற்களை பயங்கர ஆயுதம் என்று கூற முடியாது”… அண்ணியை நாத்தனார் கடித்த வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கும் அவருடைய கணவரின் சகோதரிக்கும் இடையே சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அந்த பெண்ணை நாத்தனார் கையில் கடித்து வைத்து விட்டார். அதாவது இருவருக்குள்ளும் திடீரென தகராறு முற்றிய நிலையில் கோபத்தில்…

Read more

“ATM மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு காரில் தப்பிய கும்பல்”… கதவில் தொங்கியபடியே துரத்திய போலீஸ்… சினிமா பாணியில் நடந்த சேசிங்… வீடியோ வைரல்..!!

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில்  நரேந்திரர்  என்ற போலீஸ் கான்ஸ்டபிள் ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கி அவரிடம் இருந்து பத்தாயிரம் ரூபாய் பணமும், ஏடிஎம் கார்டையும் பறித்து சென்றுள்ளார்கள். அதுமட்டுமின்றி குற்றவாளிகள்…

Read more

காதலே காதலே..! மனைவிக்கு வந்த காதல் ஆசை… கணவன் எடுத்த திடீர் முடிவு… ஊரே மூக்கில் விரல் வைத்த சம்பவம்..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பப்பு. இவர் தன்னுடைய மனைவியின் காதலனை தன்னுடைய மனைவிக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. பாபுவிற்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவருடைய மனைவி அதே ஊரை சேர்ந்த தன்னைவிட மிகவும்…

Read more

“லவ் ஜிகாத் தெரியும்”… அது என்ன சர்பத் ஜிகாத்… பாபா ராம்தேவ் வெளியிட்ட புதிய விளம்பர வீடியோ..‌ வெடித்தது சர்ச்சை..!!

பதஞ்சலி நிறுவனர் ராம்தேவ் “ஷர்பத் ஜிஹாத்” புதிய வார்த்தையை பயன்படுத்தியதால் பொது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகிய ஒரு வீடியோவில் சில நிறுவனங்கள் விற்கும் சர்பத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தில் மசூதிகள் மற்றும் மதரஸாக்கள் கட்டப்படுவதாகவும் அதே நேரத்தில் பதஞ்சலியின்…

Read more

அந்த நொடி… இதுவரை இல்லாத நிகழ்வு..!! “சிட்டுக்குருவி-க்காக நேரடியாக களம் இறங்கிய கலெக்டர், நீதிபதி” கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் ..!!

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் நடந்த ஒரு அரிய மீட்பு முயற்சி சமூகத்தையே நெகிழ வைத்துள்ளது. உள்ளிக்கல் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடை மூடப்பட்ட நிலையில், அதன் கண்ணாடிப் புகுமுனையில் சிக்கிய சிட்டுக்குருவியை மீட்பதற்காக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள்…

Read more

“ஹாஸ்பிடலுக்கு சிகிச்சைக்காக சென்ற மூதாட்டி”… சட்டென கார் மோதி தரதரவனெ இழுத்துச் சென்று… டாக்டரால் உயிர் போன பரிதாபம்… பதற வைக்கும் வீடியோ..!!

பால்கர் மாவட்டம் போயிசர் பகுதியில் உள்ள TAPS மருத்துவமனையில் சிகிச்சைக்காக தனது கணவருடன் வந்த 70 வயது மூதாட்டி சயலதா அரேகர், டாக்டரின் கார் மோதியதால் உயிரிழந்த சோகமான சம்பவம் ஏப்ரல் 9ஆம் தேதி நிகழ்ந்தது. மருத்துவமனை வளாகத்திற்குள், முக்கிய நுழைவாயிலில்…

Read more

அதிர்ச்சி….! விமானத்தை இயக்கிய பிறகு விமானிக்கு நேர்ந்த சோகம்…. பகீர் சம்பவம்….!!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றிய 28 வயதான விமானி அர்மான், ஏப்ரல் 9-ஆம் தேதி திடீரென இதயநோயால் உயிரிழந்தார். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட அவர், ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு விமானத்தை இயக்கிய பின்னர், இந்திரா காந்தி சர்வதேச…

Read more

“14 வகையான உணவுகளில் 1200 கலோரிகள்”… திருமண விருந்தில் தனித்துவமான மெனு கார்டு… எப்படிலாம் யோசிக்கிறாங்க.. இணையத்தில் செம வைரல்..!!

இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்பது பலவிதமான ஏற்பாடுகளால் பல லட்ச ரூபாய் செலவில் கொண்டாடப்பட்டு வருகிறது. பந்தலில் தொடங்கி பந்தி வரை தனித்துவமாக காட்ட வேண்டும் என்பதற்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கின்றனர். அதாவது மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஒரு திருமண…

Read more

“என்னை கடிச்சிட்டாங்க…” புகார் அளித்த மருமகள்…. இதெல்லாம் ஒரு ஆயுதமா….? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

மனித பற்கள் ஒரு “ஆபத்தான ஆயுதமாக” வகைப்படுத்தப்பட முடியாது என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருமண உறவுகளில் ஏற்பட்ட மோதலில், மாமியாரின் சகோதரி பற்களால் தன்னை காயப்படுத்தினாள் என கூறி வழக்கு பதிவு செய்த பெண்ணின் புகாரை நீதிமன்றம் நிராகரித்து, பதிவு…

Read more

“மூளை கேன்சரால் பாதிக்கப்பட்ட 1 வயது குழந்தை”… குளிக்க சென்ற தாய்… தீராத நோயால் வேதனையில் பேரனோடு மாடியிலிருந்து கீழே குதித்த பாட்டி… பரபரப்பு சம்பவம்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பேரனுக்கு ஏற்பட்ட தீவிரமான நோயால் மாடியில் இருந்து பாட்டி ஒருவர் பேரனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மும்பை ராய்கட் மாவட்டத்திலுள்ள ஓம் சேம்பர்ஸ் குடியிருப்பில் 51 வயதாகும் உர்மிலா தனது மகள் மற்றும்…

Read more

கவுன்சிலருடன் கள்ளக்காதல்… என் மனைவி என்னையும் என் குழந்தையும் கொன்று விடுவதாக மிரட்டுகிறார்… அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த பவன் என்ற இளைஞர், என் மனைவி, என்னையும், என் 6 வயது மகனையும் கொலை செய்ய போகவதாக கூறும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பவன், தேசிய சுகாதார இயக்கத்தில் ஒப்பந்த ஊழியராக மஹோபா…

Read more

“நடுவானில் பறந்த விமானம்”… பிரபல நிறுவனர் மீது சிறுநீர் கழித்த இந்தியர்… புகார் கொடுத்தால் நேரம் வீணாகும் என… அதிரவைக்கும் சம்பவம்…!!!

ஏர் இந்தியா விமானத்தில் பிரிட்ஜ்ஸ்டோனின் நிறுவன இயக்குனர் மீது இந்தியர் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இன்று அதிகாலை டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் பாங்காங் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது விமானம் தரை…

Read more

“16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்”… 187 வருடங்கள் சிறை ரூ.9 லட்சம் அபராதம்… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

கேரள மாநிலத்தில் உதயகிரி என்ற பகுதி உள்ளது. இங்கு முகமது நபி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள மதராசாவில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் 16 வயது சிறுமி ஒருவரிடம் மோதிரத்தை காண்பித்து ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றியுள்ளார்.…

Read more

“இந்து கோவில்கள் அருகே மீன் கடைகளை வைக்கக்கூடாது”… மிரட்டல் விடுத்த பாஜக ஆதரவாளர்கள்… இணையத்தில் வைரலான வீடியோ… TMC MP கடும் கண்டனம்…!!

டெல்லி பகுதியில் மீன் கடைகளை மூட வேண்டும் என்று இளைஞர்கள் வியாபாரிகளை மிரட்டியதால் அப்பகுதியில் சர்ச்சை ஏற்பட்டது. அதாவது டெல்லியில் சித்தரஞ்சன் பார்க் பகுதியில் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அந்த கோவிலின் அருகில் மீன் மற்றும் இறைச்சி கடைகள் சட்டபூர்வமாக  செயல்பட்டு…

Read more

நெஞ்சம் பதறுதே…! பூனை குட்டியை காப்பாற்ற சென்ற நபர்…. சட்டென தூக்கி வீசிய லாரி…. நெஞ்சை உலுக்கும் வீடியோ….!!

கேரளா மாநிலம் திருச்சூரின் மானுத்தி பகுதியில் உள்ள சாலை ஒன்றில் காயமடைந்த பூனைக்கு உதவ முயன்ற 41 வயது சிஜோ சிட்டிலப்பிள்ளி என்ற நபர், வேகமாக வந்த லாரியால் மோதப்பட்டு உயிரிழந்தார். செவ்வாய்க்கிழமை இரவு 10:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.…

Read more

அதிர்ச்சி….! பீகாரில் கூட்டமாக வந்து போலீசை தாக்கிய கிராம மக்கள்…. பதைபதைக்கும் வீடியோ…!!

மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ள பீகார் மாநிலத்தின் சிவான் மாவட்டத்தில், குடித்திருந்த நபர்களை கைது செய்ய முயன்ற போலீசாரை கிராம மக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகோலி கிராமத்தில் போலீசார் கைது செய்த ஒருவரை போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்ல…

Read more

பலூன் கயிற்றில் சிக்கிய நபர்…. 100 அடி உயரத்திற்கு இழுத்து சென்று தூக்கி வீசப்பட்டதால் பரபரப்பு…. பதைபதைக்கும் வீடியோ….!!

ராஜஸ்தான் மாநிலம் பாரன் மாவட்டத்தின் நிறுவாக் தின விழாவினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு அதிர்ச்சிகரமான விபத்து நிகழ்ந்தது. கோட்டாவைச் சேர்ந்த வசுதேவ் காத்த்ரி என்ற நபர், ஹாட் ஏர் பலூன் (வெப்பக் காற்றுப் பலூன்) பரிசோதனை குழுவில் இருந்தவர். அவர்பலூனின்…

Read more

500/500 மார்க் எடுத்த லட்டு கோபால் ஜி… அட நீங்க நினைக்குற மாதிரி மாணவன் இல்லங்க…. குட்டி சாமி சிலை…. சுவாரஸ்ய சம்பவம்….!!

ஹரியானா மாநிலம் கைதாலில் உள்ள மேரி கோல்ட் பள்ளியில் லட்டு கோபால் ஜி என்ற சாமி சிலைக்கு பள்ளி மாணவனாக அட்மிஷன் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. 5ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளில், ‘லட்டு கோபால்…

Read more

“படுக்கை அறையில் வாலிபருடன்….” அந்த காட்சியை கண்டு கொந்தளித்த கணவர்…. மத்திய அமைச்சரின் பேத்தி மரணத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

பீகார்: மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் பேத்தி சுஷ்மா தேவி, திருமணத்தை மீறிய உறவுக்காக கணவரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுஷ்மா, கயா மாவட்டத்தில் உள்ள டெட்டுவா கிராமத்தைச் சேர்ந்தவர். சுஷ்மா கடந்த செவ்வாய்க்கிழமை இரவு,…

Read more

“காலையில் வந்துருவேன் அம்மா…” நைட் டியூட்டி… கழுத்தில் நகக்கீறளுடன் இறந்து கிடந்த நர்ஸ்…. பரபரப்பு சம்பவம்….!!

உத்தரப்பிரதேச மாநிலம், சாந்தகபீர்நகர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய 24 வயது நர்ஸ் மம்தா மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. களிலாபாத் காவல் எல்லைக்குட்பட்ட டேமா ரஹ்மத் பகுதியில் செயல்பட்டுவரும் சன்ஸ் ஹாஸ்பிட்டல் அண்ட் டிராமா சென்டரில்…

Read more

15 வருஷத்துக்கு முன் என் அப்பாவைக் கொன்றார்… அதனால் நாங்களும் அப்படி செய்தோம்… தந்தையை கொலை செய்தவரை கும்பலாக தாக்கிக் கொன்ற மகன்கள்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹரதோய் மாவட்டத்தில் பதறவைக்கும் விதமாக 15 வருஷத்திற்கு முன் கொலை ஒன்று நடந்துள்ளது. அதற்கு பழிவாங்கும் வகையில் ஏற்பட்ட தாக்குதலில் ஒருவர் பொதுமக்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். பெனிகஞ்ச் நகரில் நடந்த இந்த கொடூர சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவு…

Read more

“16 வயது சிறுமியுடன் 2 வருட காதல்”… பலமுறை உல்லாசம் அனுபவித்து கருக்கலைப்பு செய்த போலீஸ்காரர்… மேஜரான பிறகு திருமணம் செய்ய மறுப்பு..‌ பரபரப்பு சம்பவம்.!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுரகி மாவட்டத்திலுள்ள ஒரு பகுதியில் பலராமன் (27) என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஒரு 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில்…

Read more

“இன்ஸ்டாவில் ஒரு வார காதல்”.. மகனை கைவிட்டு வீட்டை விட்டு ஓடி கள்ளக்காதலனை கரம் பிடித்த மனைவி… அதிர்ச்சியில் உறைந்த கணவன்… பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகிய நேத்ராவதி (30) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 13 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் 8 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இதில் ரமேஷ்…

Read more

“என் வீடு காலியாக உள்ளது”… ஆனால் ரூ‌.1,00,000 மின் கட்டணம் வந்திருக்கு… நடிகை கங்கனா ரணாவத் பரபரப்பு புகார்…!!!

மண்டி மக்களவை தொகுதி எம்பியும், புகழ்பெற்ற பாலிவுட் நடிகையுமான கங்கனா ரணாவத், மனாலியில் உள்ள தனது காலியிடமான வீட்டுக்காக ரூ.1 லட்சம் மின்சாரம் கட்டணம் வந்ததாகக் கூறியுள்ள நிலையில், இந்தப் புகார் பெரும் அரசியல் விவாதமாக மாறியுள்ளது. கங்கு பகுதியில் நடந்த…

Read more

பகீர்..!! “இரவோடு இரவாக வீட்டுக்குள் புகுந்து மருமகனை போட்டு தள்ளிய மாமனார்”… அதிர வைக்கும் காரணம்…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் 42 வயது மதிக்கத்தக்க ஒருவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மாமனாரிடம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கியுள்ளார். ஆனால் அவர் சொன்னபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால்…

Read more

“துப்பாக்கி வைத்திருக்க லைசன்ஸ் வேணுமா”..? இப்ப இதை மட்டும் செய்யுங்க போதும்… கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு தேவைகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா கலெக்டர் வித்தியாசமான உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளார். துப்பாக்கி லைசென்ஸ் வேண்டும் என்றால் 10 மரத்தை நட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

Read more

அடக்கொடுமையே..! 3 லட்சத்திற்காக மருமகளை விற்ற மாமியார்… ஒரு மாதமாக நடந்த பயங்கரம்..!!!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவரை அவருடைய மாமியார் மூன்று லட்சம் பணத்திற்காக விற்றுள்ள சம்பவம் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அந்த பெண்ணின் மாமியார் வேலை வாய்ப்பு என்ற பெயரில் ஐந்து இளைஞர்களோடு சேர்ந்து சதி…

Read more

குட் நியூஸ்…!! “இனி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை”… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. அதாவது டிரஸ் அலவன்ஸ்  வழங்கும் விதிகளில் நிதி அமைச்சகம் மாற்றம் செய்துள்ளது. நீண்ட காலமாக ஊழியர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!! 9-ம் வகுப்பு மாணவிகளை 10-க்கும் மேற்பட்டோர் பலாத்காரம் செய்த கொடூரம்… புதுச்சேரியில் பரபரப்பு…!!!

புதுச்சேரியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 2 பேர் திடீரென மாயமாகினர். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக காணாமல் போன நிலையில் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் படி முத்தியால்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு…

Read more

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளியில் மார்க்ரேட் என்ற ஏஐ ஆசிரியை அறிமுகம்… ஆச்சரியத்தோடு பார்க்கும் மாணவர்கள்…!!!

உலகம் முழுவதும் AI தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரத்தில் உள்ள கிரைஸ்ட் தீ கிங் சீனியர் செகண்டரி இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ  பள்ளியில் AI தொழில்நுட்பத்தால் செய்யப்பட்ட மார்க்ரேட் என்ற பெயரிடப்பட்ட ரோபோட்டிக் ஆசிரியர் பணிக்காக அப்பள்ளியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.…

Read more

“மாமியாரின் அழகில் மயங்கிய மணமகன்”… மகளின் வருங்கால மாப்பிள்ளையோடு வீட்டை விட்டு ஓடிய தாய்… என்னம்மா இப்படி பண்றீங்களே…!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணம் முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்தப் பெண்ணுக்கு அவருடைய தாயார் தான் வரன் பார்த்துள்ளார். தன்னுடைய தாயார்…

Read more

“பிரியாணி வாங்க சென்ற கணவன்”… 3 மணி நேரம் லேட் ஆகிட்டு… கோபத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு… ஒரு சின்ன விஷயத்துக்காக இப்படியா..? பெரும் அதிர்ச்சி..!!

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே திருக்காஞ்சி கற்பக விநாயகர் சிட்டி அமைந்துள்ளது. இங்கு ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மீனா (36) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் இதில் ரமேஷ் திருக்காஞ்சி…

Read more

“கிரிக்கெட் விளையாடிய 9 வயது சிறுவன்”… தலையில் ஓங்கி அடித்த பந்து… தீராத தலைவலி… உயிரே போயிடுச்சு.. கதறி துடிக்கும் பெற்றோர்..!!

தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்திலுள்ள ரங்காராவ் பள்ளி பகுதியில் சீனிவாஸ் ரெட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 9 வயதில் அஸ்வித் ரெட்டி என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக தன் நண்பர்களுடன் சேர்ந்து…

Read more

“கதறி அழுத 3 மாத பச்சிளம் குழந்தை”… ஆத்திரத்தில் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த தாய்… ஈவு இரக்கமே இல்லையா…?

அகமதாபாத் நகரில் மூன்று மாத குழந்தையை பெற்ற தாயே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 22 வயதான கரிஷ்மா பாகேல் என்பவர் மெகினிநகர் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமான நிலையில் கடந்த 3…

Read more

“இரவு பகல் பாராமல் பட்டினியால் வாடி”… 3 மகன்களை கலெக்டர், டாக்டர், இன்ஜினியர் ஆக்கிய துப்புரவு பணியாளர் தாயின் ஓய்வு நாள்… நெகிழ்ச்சி சம்பவம்..!!

ஜார்கண்ட் மாநிலம் ராம்கரில் உள்ள ராஜ்ரப்பா சிசிஎல் டவுன்ஷிப் அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றிய 60 வயதான சுமித்ரா தேவி, ஓய்வு பெறும் நாளில் சாதாரண ஓய்வூதிய விழாவை ஓர் அழகான ஆனந்தத் திருவிழாவாக மாற்றினார். அவரது மூன்று மகன்களில் ஒருவர்…

Read more

வீட்டுக்குள் பயங்கர துர்நாற்றம்… “போர்வையில் சுற்றியபடி தாய்-மகளின் அழுகிய சடலம்”… காணாமல் போன கணவன்… பரபரப்பு சம்பவம்..!

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு பகுதியில் ஷபீனா என்ற 40 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு 9 வயதில் இனயா என்ற ஒரு மகள் இருந்துள்ளார். இவர்கள் வீடு பூட்டப்பட்ட நிலையில் கிடந்த நிலையில் திடீரென அந்த வீட்டுக்குள்…

Read more

Other Story