“திக் திக் நிமிடங்கள்”… தனியாக நடந்து சென்ற வெளிநாட்டு பயணியை பின்தொடர்ந்து இந்திய வாலிபர்… பதற்றத்துடன்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

ஹிமாசல் பிரதேசத்தில் தனியாகப் பயணித்துக் கொண்டிருந்த போலந்து நாட்டைச் சேர்ந்த பயணி காஷியா, சமூக ஊடகங்களில் ஒரு அதிர்ச்சிக்கரமான வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்நிகழ்வில், தன்னைப் புகைப்படம் எடுக்கக் கோரிய இந்தியர் ஒருவர் தொடர்ந்து பின்தொடர்ந்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். தன்னிடம் பலமுறை “புகைப்படம்…

Read more

“அக்கா புருஷனை திருமணம் செய்த தங்கை”… அவமானத்தில் கூலிப்படையை ஏவி சொந்த மகளையே தீர்த்துக்கட்ட துணிந்த தாய்…!!!

பீகார் மாநிலத்தில் உள்ள அராரியா மாவட்டத்தில் நர்பட்கஞ்ச் கிராமத்தில்  நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு தாய் தன்னுடைய இளைய மகளை கொலை செய்ய கூலிப்படையை ஏவியுள்ளார். அதாவது அவருக்கு இரு மகள்கள் இருக்கும்…

Read more

Breaking: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து… பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு… மீட்பு பணிகள் தீவிரம்…!!!!

ஹைதராபாத் சார்மினார் அருகேயுள்ள மிர்சவுக் பகுதியில் உள்ள ஒரு வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் 9 உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது உயிரிழப்பு 17 ஆக அதிகரித்துள்ளது. இந்த…

Read more

செல்போனில் பேசிய சிறுமிகள்… சரமாரியாக தாக்கிய தந்தை…. விரக்தியில் விபரீத முடிவு எடுத்த இரு சகோதரிகள்… பெரும் சோகம்…!!!

உத்தரப்பிரதேசத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டம், ஜலால்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரா ரசூல்பூர் கிராமத்தில் சனிக்கிழமை மாலை இரு சிறுமிகள் தற்கொலை செய்துகொண்டது மிகவும் வேதனையூட்டும் சம்பவமாக அமைந்துள்ளது. வீட்டிலுள்ள மின்விசிறியில் கயிற்றில் தொங்கிய நிலையில் ஆஞ்சல் மற்றும் பல்லவி என்ற…

Read more

பயங்கர தீ விபத்து… 9 பேர் பலி… 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.. வைரலாகும் வீடியோ..!!!

ஹைதராபாத்தில் உள்ள குல்சார் இல்லத்தில் இன்று காலை பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. சார்மினார் பகுதியில் அமைந்திருக்கும் இந்த வீட்டின் முதல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் 30-க்கும் மேற்பட்டோர் அதில் சிக்கியுள்ளனர். உடனடியாக தீயணைப்பு துறையினர் சம்பவ…

Read more

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலி ஆம்புலன்ஸ் விபத்து… பைலட் மற்றும் 2 மருத்துவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்…!!!

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரப்ரயாக் மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு நோயாளியை மீட்கச் சென்ற ‘ஸஞ்சீவனி’ ஹெலி ஆம்புலன்ஸ் சனிக்கிழமை காலை 11 மணியளவில் விபத்துக்குள்ளானது. AIIMS, ரிஷிகேஷ் மருத்துவமனையிலிருந்து புறப்பட்ட இந்த ஹெலிகாப்டர், பிரச்சனையால் பாதிக்கப்பட்ட யாத்ரீகர் ஸ்ரீதேவியை மீட்க வந்தது.…

Read more

“தாலிக்கட்டிய அடுத்த நொடியே சுருண்டு விழுந்து உயிரிழந்த மணமகன்”… கதறி துடித்த மணமகள்… கண்களை குளமாக்கும் சம்பவம்… இப்படியா நடக்கணும்..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் பகுதியில் கும்பரஹள்ளி கிராமத்தில் பிரவீன் என்ற 26 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு 23 வயது பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் நேற்று இவர்களுக்கு ஒரு திருமண மண்டபத்தில் கோலாகலமாக திருமணம்…

Read more

“Tea-க்கு பணம் கேட்ட கடைக்காரர்”.. எங்ககிட்டயே பணம் கேப்பீங்களா..? கோபத்தில் சரமாரியாக தாக்கிய போலீஸ்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு டீக்கடை உரிமையாளரிடம் டீக்கு பணம் கேட்டதற்காக, ஒரு காவலர் அவரை அறைந்ததாகக் கூறப்படும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோ, இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

Read more

“பிரேக்கப் பண்ணியாச்சு; Snacks பணத்தை திரும்ப கொடு…” தக்காளி முதல் சிப்ஸ் வரை…. Ex காதலன் அனுப்பிய லிஸ்ட்…. தலை சுற்றிப்போன இளம்பெண்….!!

சோசியல் மீடியா தளங்களில் பல வித்தியாசமான அனுபவங்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் திவ்யா என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் முன்னாள் காதலன் அனுப்பிய மெசேஜை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளார். அதில் அவரது முன்னாள் காதலன் இப்போது நம் காதல்…

Read more

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த இந்திய யூடியூபர் பெண்… போலீஸ் அதிரடி… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகரமான உண்மை…!!!

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் ஹரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டுள்ளார். ஹிசார் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரால் நடத்தப்பட்ட விசாரணையின் போது, பாகிஸ்தானிய “கையாளுபவர்” ஒருவருக்காக இந்தியாவில் உள்ள தகவல்களைச் சேகரித்து வந்ததை…

Read more

“10 வினாடிகளில் 9 முறை”… பட்டபகலில் கல்லூரியில் வைத்து.. காதலிக்காக மாணவியை… மாணவன் மீது புகார்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப்பிரதேசம் முழப்பநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில், பெண் மாணவியை ஒரு ஆண் மாணவன் 10 விநாடிகளில் 9 முறை அறைந்த அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவியுள்ளது. மே 14ஆம் தேதி நடந்த இந்த சம்பவம், BA முதலாமாண்டு…

Read more

“மனைவியை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி 10 கி.மீ தூரத்தில் வீசிய கணவன்”.. கையை மட்டும் எரித்து… குலை நடுங்க வைக்கும் சம்பவம்.. உ.பியில் பகீர்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சிராவஸ்தி பகுதியில் சைபுதீன் (31)- சபீனா (24) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இந்த வாரத்தின் தொடக்கத்தில் லக்னோவுக்கு செல்வதாக குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து சென்றனர். ஆனால் அன்றைய தினமே அதே பகுதியில் சைபுதீன் நடந்து சென்றுள்ளார்.…

Read more

“திருமணமாகாத வாலிபருடன் உல்லாசமாக இருந்த 3 குழந்தைகளின் தாய்”… கள்ளக்காதலை வைத்து ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டல்… அடுத்து நடந்த கொடூரம்…!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சுரனகி கிராமத்தில் ஒரு பெண் பிணமாக கிடந்த நிலையில் இதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த…

Read more

“சிகரெட் வேணும்”… பணம் கொடுத்தால் தான் தருவேன்.. கடைக்காரரை ரவுண்டு கட்டிய வாலிபர்கள்… 15 முறை துப்பாக்கியால்… பரபரப்பு வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியர் மாவட்டத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் ஒரு மளிகைக் கடையில் சிகரெட்டுக்காக 15 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மகாராஜ்புரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த…

Read more

“எல்லைப் பகுதிகளை கண்காணிக்கும் PSLV-C 61 ராக்கெட்”.. 232 கிமீ தூரத்தில் 8 நிமிடத்தில்… தோல்வியடைந்ததாக இஸ்ரோ அறிவிப்பு…!!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ எல்லைப் பகுதிகளை கண்காணிக்கும் EOS-09 என்ற செயற்கைக்கோளை PSLV-C61 என்ற ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவியது. செயற்கைக்கோள் பூமியில் உள்ள எந்த இடத்தையும் துல்லியமாக படம் பிடிக்கக்கூடியது. இதன்மூலம் எல்லைப் பகுதிகளில் உண்டாகும் நகர்வுகளை…

Read more

“5 நிமிஷம் லேட் ஆகிட்டு”.. மராத்தியில் பேச சொல்லி டாக்ஸி ஓட்டுநரை கொடூரமாக தாக்கிய பயணிகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில், மொழி அடிப்படையில் ஏற்பட்ட மோதல் ஒரு டாக்சி ஓட்டுநரின் மீது வன்முறையாக மாறிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது பயணிகளிடம் மராத்தியில் சரியாக பேச முடியாததற்காக…

Read more

“குழந்தையின் ரொட்டியை பறித்து சாப்பிட்ட குரங்கு”… கதறி அழுதும் உதவாமல் ரசித்து வீடியோ எடுத்த தந்தை… நெட்டிசன்களை டென்ஷனாக்கிய வீடியோ..!!!!

சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ள நிலையில் தந்தையின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. அதாவது ஒரு குழந்தை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது திடீரென அங்கு வந்த குரங்கு உணவை பறித்துக் கொண்டது. அந்தக் குழந்தை…

Read more

“பின்னால் இருந்து குத்தி கிழித்த டிரைவர்….” பேருந்தில் அலறிய கண்டக்டர்…. பட்டப்பகலில் நடந்த பயங்கரம்…. பரபரப்பு சம்பவம்….!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் முன் விரோதம் காரணமாக பேருந்து நடத்துனரை ஓட்டுனர் கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தனியார் பேருந்தில் வினோத் என்பவர் நடத்துனராகவும், திருவனந்தபுரத்தை சேர்ந்த பாபு ராஜ் என்பவர் ஓட்டுனராகவும் வேலை பார்த்து வந்தனர். இந்த…

Read more

சுழற்றி அடித்த சூறைக்காற்று…! சட்டென முறிந்து கார் மீது விழுந்த கம்பம்… அதிர்ச்சியூட்டும் வைரல் வீடியோ….!!

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் சனிக்கிழமை பிற்பகல் திடீரென வானிலை மோசமாக மாறி, பலத்த புயலுடன் மழை பெய்தது. செக்டார் 27 பகுதியில், டிஎம் சந்திப்பில் ஒரு கார் சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஒரு போக்குவரத்து விளக்கு கம்பம் புயலால்…

Read more

தாய் மாமா உடன் மாயமான மனைவி… அவர்களைக் கண்டுபிடித்து தருபவருக்கு ரூபாய் 20,000 பரிசு தொகை… கணவர் வெளியிட்ட அறிவிப்பு…!!!

உத்தரபிரதேசத மாநிலத்தில் உள்ள எட்டாவா மாவட்டத்தில் உள்ள உஸ்ரஹர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில், 3 குழந்தைகளின் தாயான ஒரு பெண், தனது தாய் மாமனாருடன் வீட்டைவிட்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி…

Read more

ஓடும் பேருந்தில் மொபைல் திருட்டு… குழுவாக செயல்பட்ட திருடர்கள்… திக் திக் வீடியோ..!!

நாட்டின் தலைநகரமான டெல்லியில், திருடர்களின் செயல்பாடுகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதைக் காட்டும் புதிய சிசிடிவி காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. டிடிசி (DTC) பேருந்தில் பதிவான இந்த வீடியோவில், ஒரு திருடர்கள் கும்பல் திட்டமிட்ட முறையில் ஒரு…

Read more

இந்திய ராணுவ தகவல்களை பாகிஸ்தானிற்கு வழங்கிய ட்ராவல் பெண் யூடியூபர்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!

யூடியூபில் மூலம் பிரபலமான, ‘Travel With Jo’ என்ற பயண வலைதளத்தை இயக்கி வந்த ஹரியானாவைச் சேர்ந்த ஜோதிகா மல்ஹோத்ரா (33), இவர் பாகிஸ்தானுக்காக உளவுத்தொழில் செய்ததற்காக ஹிஸார் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2023-இல் பாகிஸ்தான் உயர் தூதரக அதிகாரி…

Read more

“சிகரெட் தான் வேணும்…” பைக்கில் சென்ற நண்பர்களை…. நொடி பொழுதில் காரை ஏற்றி கொன்ற பயங்கரம்…. குலை நடுங்க வைக்கும் வீடியோ….!!

கர்நாடகாவின் பெங்களூருவில் சிகரெட் வாங்கி வர மறுத்ததற்காக, மென்பொருள் பொறியாளர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மே 10ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில், 29 வயதான சஞ்சய் தனது நண்பர் சேதனுடன் கோலான்குண்டே கிராஸ் சுப்பிரமண்ய வியாப்தியில்…

Read more

அவங்களுடைய பிள்ளை உங்க எதிர்பார்ப்புக்கு ஏற்ப மதிப்பெண் எடுக்கலன்னா என்ன?… உறவினரிடம் தேர்வு முடிவுகளை கேட்ட தாயை தடுத்த மகன்… வைரலாகும் வீடியோ..!!!

தேர்வு முடிவுகள் வெளியாகும் காலத்தில், பல பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், மாணவர்களின் மதிப்பெண்களை ஒப்பிட்டு பஞ்சாயத்துக்கு உட்படுத்தும் சூழல் உருவாகிறது. இந்தச் சூழ்நிலையை எதிர்த்து, ஒரு சிறுவன் தனது அம்மா ஒரு உறவினரிடம் CBSE தேர்வு முடிவுகளைப் பற்றி கேட்க முயற்சிக்கும்…

Read more

வீடியோ கேம் விளையாடிய ஊழியர்… நொடிப்பொழுதில் முதலாளியை ஏமாற்றிய புத்திசாலித்தனம்… வைரலாகும் வீடியோ…!!

இணையத்தில் சமீபத்தில் வெளியான  வீடியோ ஒன்று  பெரிதும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு அலுவலக ஊழியர் தனது முதலாளியை நேரில் பார்த்தபடியே மிகச் சாமர்த்தியமாக ஏமாற்றிய காட்சி பதிவாகியுள்ளது. அவர் அலுவலகத்தில் மடிக்கணினியில் கேம் விளையாடிக் கொண்டிருந்த போது, தனது…

Read more

கதறிய மணப்பெண்…! “தாலி கட்டிய 15 நிமிடங்களில்…” நெஞ்சை பிடித்து கொண்டு சரிந்து விழுந்த மணமகன்…. வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தின் ஜம்கண்டி பகுதியில் திருமண மண்டபத்தில் மணமகள் கழுத்தில் மங்களசூத்திரம் கட்டிய 15 நிமிடங்களிலேயே மணமகன் மாரடைப்பால் உயிரிழந்தார். கர்நாடக சைக்கிள் ஓட்டுதல் சங்கத்தின் மாநில செயலாளராக பணியாற்றும் ஸ்ரீஷைல் குர்னேயின் மகனான  26 வயதுடைய பிரவீன்…

Read more

ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் 13 பேர் ஒரே நேரத்தில் ராஜினாமா… புதிய கட்சியை தொடங்க உள்ளதாக அறிவிப்பு…!!!

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மொத்தம் 13 கவுன்சிலர்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜினாமா செய்த இந்த 13 கவுன்சிலர்களும் முகேஷ் கோயல் என்பவரின் தலைமையில் இந்திரபிரஸ்த விகாஸ் கட்சி என்று பெயரில்…

Read more

“சாலையில் கிடந்த 3 நாள் குழந்தை”… இரக்கப்பட்டு மகளாக வளர்த்த தாய்… பாசத்தை ஊட்டி வளர்த்தவரையே 2 காதலர்களுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டிய 13 வயது சிறுமி..!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள கஜபதி மாவட்டத்தில் ராஜலட்சுமி என்ற பெண்ணை 13 வயது சிறுமி கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 14 வருடங்களுக்கு முன்பாக தெருவில் கிடந்த 3 நாட்கள் மட்டுமே ஆன அந்த சிறுமியை ராஜலட்சுமி தத்தெடுத்து வளர்த்தார்.…

Read more

“ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்த காதலி”… அடிக்கடி சண்டை போட்ட காதலன்… கோபத்தில் ஹோட்டலில் வைத்து… கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு…!!!

மகராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் வினோத்குமார் (34). இவர் சந்தியா என்ற இளம் பெண்ணை காதலித்து வந்த நிலையில் அந்த பெண் ஜீன்ஸ், டி-ஷர்ட் போன்ற மாடர்ன் உடைகளை அணிந்தது வினோத்குமாருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் தன் காதலியுடன் அடிக்கடி தகறாறு…

Read more

மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி…. “10 கி.மீ தூரத்திற்கு வீசிய கணவர்….” சினிமாவை மிஞ்சிய பகீர் பின்னணி…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஸ்ராவஸ்தியில், 31 வயதான சைஃபுதீன் என்ற நபர், தனது மனைவி சாபினாவை கொலை செய்து, தனது குற்றத்தை மறைக்க உடலை துண்டு துண்டாக வெட்டி, பல இடங்களில் வீசிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் தகவலின்படி, சாபினாவின்…

Read more

“பயங்கரவாதிகளின் ஊடுருவல்”… தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு அதிகாரி மின்னல் தாக்கி பலி.. ஒருவர் படுகாயம்.. பெரும் சோகம்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள திரிபுரா கிராமத்தில் கிளர்ச்சியாளர்கள் ஊடுருவியதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சிஆர்பிஎப் பாதுகாப்பு படையினர் நேற்று இரவு 11 மணியளவில் தேடுதல் பணியில் இறங்கினர். அப்போது பிரபோசிங் என்ற அதிகாரி வனப்பகுதியில் கிளர்ச்சியாளர்களை…

Read more

“ராகிங் கொடுமை”… ஜூனியர் மாணவனின் ஆடைகளை கிழித்து கொடூரமாக தாக்கிய சீனியர் மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உஜ்ஜைன் மாவட்டத்தில் விக்ரம் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி மாணவர் ஒருவர் பி.டெக் 3 ம் ஆண்டு படித்து வரும் நிலையில், கல்லூரியின் மூத்த மாணவர்கள் சிலர் ராகிங் செய்துள்ளனர். அந்த மாணவனை…

Read more

“சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இருவர்”… சோதனை செய்தபோது சிக்கிய ரூ.4 கோடி மதிப்புள்ள பொருள்… தீவிர விசாரணை..!!

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள ஜோகேஸ்வரி பேருந்து நிலையத்தில் போதை பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 நபரை சந்தேகத்தின் பெயரில்…

Read more

“பசுமாட்டை துரத்திய தெரு நாய்கள்”… மர படிக்கட்டில் ஏறி 3-வது மாடிக்கு சென்றதால் பரபரப்பு… நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்..!!

மராட்டிய மாநிலம், புனே, பர்தேஷிவாடா பகுதியில் உள்ள தெருவில் பசு மாடு ஒன்று நின்று கொண்டிருந்தது. அதனை தெரு நாய்கள் சில துரத்தியதால் பயந்து போன பசு அங்கிருந்த ஒரு கட்டிடத்தில் மர படிக்கட்டின் மூலம் ஏறி 3 வது மாடிக்கு…

Read more

“நடுவானில் பறந்த விமானத்தில் விமான பணி பெண்ணிடம் அத்துமீறி கழிவறைக்குள்”… இந்திய வாலிபருக்கு 3 வரம் சிறை தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பு..!!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பணியில் இருந்த பெண்ணிடம் இந்தியாவை சேர்ந்த வாலிபர் ரஜத் (20) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதாவது…

Read more

விடிந்தால் திருமணம்…! மணப்பெண்ணுக்கு கேக் ஊட்டி விட்ட மாப்பிள்ளை…. நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத பகீர் சம்பவம்….!!

தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் மதுகர் ரெட்டி. இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மதுமிதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நேற்று நடைபெற இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகளில் இரண்டு குடும்பத்தினரும் மும்முரமாக ஈடுபட்டனர். நேற்று முன்தினம்…

Read more

“கணவரின் திருமணம் கடந்த உறவு மனைவியின் தற்கொலைக்கு தூண்டியதாகாது…” டெல்லி ஐகோர்ட் உத்தரவு….!!

திருமணம் கடந்த உறவை தற்கொலைக்கு தூண்டும் குற்றமாக கருத முடியாது என டெல்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது. வேறு ஒரு பெண்ணுடன் உறவு வைத்ததை எதிர்த்து கேட்ட தனது மகள் கணவரின் சித்திரவதை தாங்க முடியாமல் மன உளைச்சலில் தற்கொலை செய்ததாக பெற்றோர்…

Read more

காலை பிடித்து தண்ணீருக்குள் இழுத்த முதலை…. முதலையுடன் போராடிய சிறுவன்…. கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா…?

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள சம்பல் ஆற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது. கஞ்ச்ரா படித்துறையில் உள்ள கவுன்சிலி கிராமத்தைச் சேர்ந்த கரண் என்ற சிறுவன், தனது நண்பர்களுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு முதலை தாக்கி கால்…

Read more

“ஃபுல் போதையில் பைக் ஓட்டிய நபர்”… சட்டென கீழே குதித்த மனைவி… பின்னால் ஓடியும் மகனுடன் தள்ளாடியபடியே பைக்கில் சென்ற சம்பவம்.. அதிர்ச்சி வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது ஒருவர் குடி போதையில் பைக்கில் தன் மனைவி…

Read more

இந்தியா பெருமை கொள்கிறது…. ஈட்டி எறிதல் போட்டியில் புதிய சாதனை படைத்த நிரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து…!!

கத்தார் நாட்டில் டைமண்ட் லீக் தடகளத்தின் 16 வது சீசன் நடைபெற்று வரும் நிலையில், இந்திய வீரர்கள் பலர் கலந்துக்கொண்டனர். இதில் இந்திய வீரரான நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா, பாருல் சௌத்ரி, குல்வீர் சிங் ஆகிய 4 பேர் கலந்து…

Read more

இப்படி அசிங்கப்பட்டுட்டியே பங்கு..! “கூட்டத்தைக் கூட்டி லாரியின் மீது ஏறி ஆட்டம் போட்ட பெண்”… சறுக்கு விழுந்து… ஊரே கூடி சிரிக்குது… வீடியோ வைரல்..!!

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில், இரண்டு பெண்கள் ஒரு லாரியின் பின்புறத்தில் நின்று கொண்டே நடனமாடும் காட்சி பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு பெண் மிகுந்த உற்சாகத்துடன் துள்ளித் துள்ளி நடனமாடுகிறாள்,…

Read more

“அழுது கொண்டே இருந்த 4 வயது சிறுவனை அடித்த ஆசிரியர்.. மூக்கிலிருந்து வழிந்த ரத்தம்… 10 நிமிஷமா தண்ணீர் கேட்டும் கொடுக்கல… உயிரே போயிடுச்சு..!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் வீரேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது நான்கு வயது மகன் ஷிவாய் ஒரு தனியார் டிடிஎஸ் ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் நர்சரி வகுப்பில் படித்து வந்தான். இந்த சிறுவன் தொடர்ந்து அழுது கொண்டே இருப்பதாக…

Read more

“வீட்டின் மாடியில் இருந்து மனைவியை தலைகீழாக தொங்கவிட்டு டார்ச்சர் செய்த கணவன்”…. கதறி அழுதும் விடல… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி  மாவட்டத்தில் ஆம்லா நகர் பகுதியில் நிதின்சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக டோலி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான நாளிலிருந்து தன்னுடைய மனைவியை கணவனும் அவரது குடும்பத்தினரும் அடிக்கடி…

Read more

“காரில் இந்த பணத்தை வை”….. 1.51 கோடியை திருடிய கார் டிரைவர்…. அதன் பின்… அதிர்ச்சி சம்பவம்…!!!

பெங்களூரு கோதண்டராமபுரத்தில் வசிக்கும் ஒரு தனியார் ஆடிட்டரின் நம்பிக்கையை முறியடித்த அவரது நீண்ட கால டிரைவர். கடந்த 10 ஆண்டுகளாக ஆடிட்டருடன் வேலை பார்த்துவரும் ராஜேஷ் என்ற டிரைவர் மீது ஆடிட்டருக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. சில நாட்களுக்கு முன்பு, ஆடிட்டர்…

Read more

நீங்களே இப்படி பண்ணலாமா?…. சோபாவை ஆற்றில் வீசிய காவல்துறையினர்… வைரலாகும் வீடியோ…!!!

மும்பை தஹிசர் பகுதியில் ஆறுகளில் கழிவுகளை கொட்ட வேண்டாம் என்று பி.எம்.சி தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில், வியாழக்கிழமை வெளியான ஒரு வீடியோவில், தஹிசர் தீயணைப்பு நிலையத்திற்கு அருகே உள்ள பாலத்தின் கீழ் ஒரு சோபா ஆற்றில் வீசப்படும் காட்சி…

Read more

“என் அப்பாவை விட்டுருங்க”… கதறி அழுத 7 வயது மகள் கண்முன்னே கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்தே கொன்ற கொடூர மனைவி… பரபரப்பு சம்பவம்…!!!

பஞ்சாப் மாநிலத்தின் கன்னா மாவட்டம் சோஹியான் கிராமத்தில் நடந்த கொடூரமான சம்பவம், உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் பரபரப்பை ஏற்படுத்திய சௌரப் கொலை வழக்கை நினைவூட்டுகிறது. இங்கு, 40 வயதான பகதூர் சிங் என்ற நபர், தனது மனைவி ஜஸ்வீர் கவுர் மற்றும்…

Read more

“சிப்பாய்களின் கிராமம்”… வீட்டிற்கு ஒரு ராணுவ வீரர்… சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் இந்திய ராணுவத்தில் சேவை…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காஜிபூர் மாவட்டத்தில் உள்ள கஹ்மர் கிராமம், தேசிய பாதுகாப்புக்காக உயிரை பணயம் வைக்கும் வீரர்களின் பூர்வீகமாக பரிச்சயமானது. இக்கிராமத்தில் 15,000-க்கும் மேற்பட்டோர் இந்திய ராணுவத்தில் சேவை செய்துள்ளனர். இவர்களில் சுமார் 5,000 பேர் ஓய்வு பெற்றிருந்தாலும், தற்போது 10,000-க்கும்…

Read more

‘அது நன்றாக வறுபட்டுள்ளது, நீங்கள் அதை சாப்பிடலாம்’… பிரியாணியில் கிடந்த பல்லியை சாப்பிடக் கூறிய மேலாளர்… வைரலாகும் வீடியோ…!!!

ஹைதராபாத்தில் உள்ள ஷெரிகுடா கிராமத்தைச் சேர்ந்த குஜ்ஜா கிருஷ்ணா ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் இருவர், சாகர் சாலையில் உள்ள மெஹ்ஃபில் உணவகத்திற்குச் சென்றனர். அங்கு சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்த அவர்கள், உணவு பரிமாறப்பட்ட பிறகு அதில் வறுத்த பல்லி…

Read more

“4 குழந்தைகளை அடித்து விரட்டிய கள்ளக்காதலன்”… வேடிக்கை பார்த்த மனைவி… கல்லாகி போனதோ பெத்த மனம்… கோபத்தில் கணவன் வெறிச்செயல்…!!!

ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர் அருகே உள்ள ஆதித்யாபூர் நகரில் நடந்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாக்பேடாவைச் சேர்ந்த ராஜேந்திர மார்டியின் மனைவி சீதா மார்டி, தனது நான்கு குழந்தைகளையும் விட்டு ஒரு வருடத்திற்கு முன்பு குலுபதங்கா பகுதியில் உள்ள ரித்தேஷ்…

Read more

“Like வாங்க ஆசைப்பட்டு உயிரை பணயம் வைத்த இளம் பெண்”… முத்திப் போன ரீல்ஸ் மோகம்… அதிர்ச்சி வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடக சூழலில், விருப்பங்கள் மற்றும் பின்தொடர்பவர்களை அதிகரிக்க பல இளைஞர்கள் ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில், இலங்கையைச் சேர்ந்த பயண வலைப்பதிவர் முனேவ்வர் இசிக் நிஜாம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ரயிலில் ஸ்டண்ட் செய்த…

Read more

Other Story