அலுவலகத்தின் டாக்ஸிக் கலாச்சாரம், மேலாளரின் சித்திரவதை… தற்கொலை செய்த பொறியாளர்… ஏரியில் கண்டெடுக்கப்பட்ட உடல்…பரபரப்பு சம்பவம்..!!
பெங்களூருவில் உள்ள அகரா ஏரியில் கடந்த மே 8ஆம் தேதி, 25 வயது இயந்திரக் கற்றல் பொறியாளர் நிகில் சோம்வன்ஷியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IISc) முதுகலைப் பட்டம் பெற்றவர். ஓலா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவான…
Read more