அலுவலகத்தின் டாக்ஸிக் கலாச்சாரம், மேலாளரின் சித்திரவதை… தற்கொலை செய்த பொறியாளர்… ஏரியில் கண்டெடுக்கப்பட்ட உடல்…பரபரப்பு சம்பவம்..!!

பெங்களூருவில் உள்ள அகரா ஏரியில் கடந்த  மே 8ஆம் தேதி, 25 வயது இயந்திரக் கற்றல் பொறியாளர் நிகில் சோம்வன்ஷியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IISc) முதுகலைப் பட்டம் பெற்றவர். ஓலா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவான…

Read more

“சமோசா குளிர்ச்சியாக இருக்குன்னு மட்டும் தான் சொன்னான்”… இதுக்கு போய் இப்படி பண்ணிட்டாங்களே.. கதறும் பெற்றோர்…!!!

பீகார் மாநிலத்திலுள்ள பாட்னா அருகேயுள்ள குஸ்ருபூர் பகுதியில் சமோசா தொடர்பான சின்னத் தகராறு ஒருவரின் உயிரை பறித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 16ஆம் தேதி மாலை, ஷியாம் பாபு கோபின் மகனான ரவி குமார் என்ற இளைஞர்,…

Read more

இழிவாக பேசிய நிறுவனத்தின் மேலாளர்… மன அழுத்தத்தில் 25 வயது AI இன்ஜினியர் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சி சம்பவம்…!!!

பெங்களூருவில் உள்ள அகரா ஏரியில் மே 8ஆம் தேதி, 25 வயது இயந்திரக் கற்றல் பொறியாளர் நிகில் சோம்வன்ஷியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IISc) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், ஓலா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவில் கடந்த…

Read more

“வீதிக்கு வந்த குடும்ப பிரச்சனை”… நடு ரோட்டில் பயங்கரமாக சண்டை போட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள்… 3 பேர் பலி… 3 பேர் படுகாயம்… அதிர்ச்சி வீடியோ..!!!

மும்பை டாஹிசர் மேற்கில் உள்ள கண்பத் படில் நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறையான மோதலில் மூன்று பேர் உயிரிழந்ததோடு, மூன்று பேர் காயமடைந்துள்ளனர். பல ஆண்டுகளாக சிறிய சச்சரவுகள் காரணமாக மனவெறுப்பில் இருந்த…

Read more

“பல கனவுகளோடு நடந்த திருமணம்”.. தாலி கட்டிய அடுத்த நொடியே மயங்கி விழுந்து மணமகள் மரணம்… வேதனையில் மணமகன்… இப்படியா நடக்கணும்..?

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள  கிஸ்வாபூர் கிராமத்தில் திருமணத்திற்கு சில மணி நேரங்கள் மட்டுமே உள்ள நிலையில்  மணமகள் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 20 வயதான ரிங்கி பாத்தம் என்ற இளம்பெண், சனிக்கிழமை மாலை திருமணத்திற்கு முந்தைய…

Read more

“பல சிறுவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்”… குற்றம் நடந்த 55 நாளில் தீர்ப்பு… 15 வருடங்கள் சிறை… கோர்ட் அதிரடி…!!!

ஒடிசா மாநிலம் ஜார் சுகுடா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவத்தில் தற்போது குற்றவாளிக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. அதாவது அந்த கிராமத்தைச் சேர்ந்த பல சிறுவர்களை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த மார்ச் மாதம்…

Read more

“ரூ.15,000 கடன்”… சுவரில் கடன்காரர்களின் பெயரை பெயிண்ட் அடித்து எழுதிய டீக்கடைக்காரர்… லிஸ்ட் பெருசா போகுதே… வைரலாகும் புகைப்படம்..!!!

உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தின் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ராம் சந்தர் என்றவர், கடந்த சில ஆண்டுகளாக தேநீர் கடை மற்றும் தாபாவை நடத்தி வருகிறார். இவரிடம் பிந்து, ஜவஹர் மற்றும் அமர்ஜீத் ஆகியோர் தொடர்ந்து தேநீர், சிற்றுண்டிகள் வாங்கி…

Read more

அமெரிக்கா விசா மறுப்பு… நேர்காணலில் நேர்மையாக பதில் அளித்ததால் நொறுங்கிய கனவு…!!!

உலகளவில், அமெரிக்கா மாணவர் விசா பெறுவது ஒரு பெருமைக்குரிய நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், சமீபத்தில் டெல்லியைச் சேர்ந்த ஒரு இளம் மாணவருக்கு அந்த கனவு ஒரு நேர்மையான பதிலால் சிதைந்துவிட்டது. அமெரிக்காவின் City University of New York (CUNY) அமைந்துள்ள…

Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்..! பள்ளிகள் திறந்த பிறகு புத்தகங்கள் கொண்டுவர வேண்டாம்… மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு.!!

கேரளாவில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நடைபெற்று வருகிறது. இந்த விடுமுறை முடிந்த பிறகு முதல் 2 வாரங்களுக்கு புத்தகம் எதுவும் மாணவர்கள் எடுத்து வர வேண்டாம் என்று கேரளா அரசு அறிவித்துள்ளது. இது குறித்து கேரளா அரசு கூறியதாவது, பள்ளிகள்…

Read more

“பல் வலியால் துடித்த பெண்”… மெடிக்கலில் வாங்கி சாப்பிட்ட மாத்திரையால் பறிபோன உயர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள போபாவில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் தரம்பூரி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ரேகா(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் பல் வலியால் துடித்துள்ளார். இதனால் பல் வலிக்கு மாத்திரை வாங்குவதற்காக மெடிக்கலுக்கு சென்றுள்ளார். அங்கு…

Read more

விரைவில் புழக்கத்திற்கு வரும் புதிய 20 ரூபாய் நோட்டு… RBI அறிவிப்பு…!!

நாடு முழுவதும் தற்போது புதிய 20 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது. இந்த நோட்டுகள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம் கலந்து இருக்கும். அதோடு இந்த நோட்டில் மகாத்மா காந்தி புகைப்படமும் இருக்கும். இது போன்ற நோட்டுக்களை ரிசர்வ் வங்கி புதிதாக…

Read more

Breaking: “காரில் விளையாடிய குழந்தைகள்”… கதவு பூட்டியதால் மூச்சு திணறி… 4 குழந்தைகள் பரிதாப மரணம்… பெரும் அதிர்ச்சி..!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள துவாரபூடி கிராமத்தில் காரில் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது துவாரபூடி கிராமத்தைச் சேர்ந்த உதய் (8), சாருமதி (8), சரிஷ்மா (6), மானஸ்வி(6) ஆகிய குழந்தைகள் காருக்குள் ஏறி விளையாடிக்…

Read more

“சைக்கிள் கேரியரில் சிக்கிய பாம்பு”.. அப்பாவித்தனமாக ஓட்டி சென்ற காவலர்… ஆக்ரோஷமாக சீறி… அப்புறம் என்னாச்சு தெரியுமா…? வீடியோ வைரல்.!!

சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு அதிர்ச்சி வீடியோவில், ஒரு பாதுகாப்பு காவலர் காணப்படும் ஒருவர்  சைக்கிளை ஓட்டிச் செல்லும் போது, அவரது சைக்கிளின் பின் கேரியரில் ஒரு பெரிய  பாம்பு சிக்கிக்கொண்டுள்ளது. அந்த நபருக்கு இது தெரியாமல் இருந்த நிலையில்,…

Read more

OMG: இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 72% பேர் ஆண்கள்…. NCRB வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!

கடந்த 2022-ஆம் ஆண்டு இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 72 சதவீதம் ஆண்கள் என தேசிய குற்றப்பதிவுப் பணியகத்தின் (NCRB) தரவுகள் தெரிவித்துள்ளன. இது ஆண்களின் மனநலப் பிரச்சனைகள் குறித்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமுதாயத்தில் ஆண்கள் தங்கள் உணர்வுகளை வெளிக்காட்டாமல்…

Read more

“கிணற்றில் ஆனந்த குளியல் போட்ட நபர்”… சராசரவென வந்த கருப்பு நிற பாம்பு… திடீரென கையில் சுற்றி… திக் திக் நிமிடத்தில் உயிர் பிழைத்த வீடியோ..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் எதிர்பார்க்காத விதமாக நடக்கும் சில வீடியோக்கள் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்தாலும் நகைச்சுவையாகவும் மாறிவிடுகிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.…

Read more

“நூலகத்தில் அமைதியாக படித்துக் கொண்டிருந்த மாணவன்”… காரணமே இல்லாமல் மிருகத்தனமாக தாக்கிய கும்பல்… அதிர்ச்சி வீடியோ..!!

ராஜஸ்தானின் கைராலி மாவட்டம், வர்தமான் நகர் பகுதியில் உள்ள குருகிருபா நூலகத்தில் மே 16ஆம் தேதி நடந்த ஒரு அதிர்ச்சிகரமான தாக்குதல் சம்பவம், தற்போது மாநிலமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நூலகத்தில் அமைதியாக படித்து கொண்டிருந்த மாணவர் தருன் சர்மா மீது…

Read more

“2 பெண்களை திருமணம் செய்து கழற்றிவிட்ட 44 வயது நபர்”… 26 வயது பெண்ணுடன் 3-வது திருமணம்… ஒரே வாரத்தில் மனைவியை… கொடூர சம்பவம்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி மாவட்டம் அமாலி கிராமத்தில் ராஜுபால் என்ற 44 வயது நபர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு முறை திருமணம் நடந்த நிலையில் இரண்டு மனைவிகளையும் பிரிந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 9-ம் தேதி ஆர்த்தி பால் என்ற…

Read more

புதிய 20 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டும் RBI…. பழைய நோட்டுகள் செல்லாதா…? வெளியான முக்கிய தகவல்….!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய ₹20 ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய நோட்டுகளில், சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஸ்ரீ சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பம் இடம்பெறும். இது அவருடைய பதவிக்காலத்தில் வெளியாகும் முதல் கரன்சி…

Read more

“ஆடைகளை அகற்றி, உடலை கண்ணாடியால் குத்தி…” காதலனுடன் சேர்ந்து தாயை தீர்த்து கட்டி நாடகமாடிய மகள்…. குலை நடுங்க வைக்கும் சம்பவம்….!!

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னாவை சேர்ந்தவர் உஷா. இவரது மகள் லக்கி. நேற்று இரவு உஷா தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது லக்கி தனது காதலனான ஷாஹித் என்பவருடன் இணைந்து உஷாவின் கழுத்தை நெரித்து உடலின் பல்வேறு பகுதிகளில் கண்ணாடியால் குத்தி கொடூரமாக…

Read more

“தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.1 கூடுதலாக வசூலித்த ஹோட்டல்”… பெண் தொடர்ந்த வழக்கு… ரூ.8000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு…!

போபாலில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு அருந்திய நுகர்வோருவரிடம், ஒரு பாட்டில் குடிநீருக்காக சட்ட விரோதமாக ரூ.1 GST வசூலிக்கப்பட்டதற்காக, போபால் நுகர்வோர் மன்றம் உணவகத்திற்கு ரூ.8,000 இழப்பீடு செலுத்த வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கடந்த 2021 ஆம்…

Read more

ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் பயணிகளுக்கு இருக்கை வழங்குவதில் புதிய நடைமுறை… மத்திய ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு..!!!

இந்திய ரயில்வே துறை காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு இடம் ஒதுக்கும் நடைமுறை குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ரயிலில் பயணம் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகள் சாதாரண…

Read more

“சுற்றுலா, ஷூட்டிங் எதுவும் கிடையாது…” பாகிஸ்தான் ஆதரவு நாடுகளுக்கு பதிலடி…. இந்தியா அதிரடி…!!

ஜம்மு காஷ்மீர் பகல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் சூழ்நிலை உருவானது. ஆரம்பத்தில் மறைமுக நடவடிக்கைகள் மேற்கொண்ட இந்தியா, பின்னர் “ஆபரேஷன்…

Read more

“வேகமாக வந்த கார்”… கண்ணிமைக்கும் நொடியில் காரின் மீது மோதி கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு… பதற வைக்கும் விபத்து வீடியோ…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் மஸூரி – தேவ்ராதூன் சாலையில் இன்று (மே 18) காலை பட்டா கிராமம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், ஒருவர் காயமடைந்தார். இதில், தேவ்ராதூனிலிருந்து மஸூரிக்குச் சென்றுகொண்டிருந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து…

Read more

“என்னை கல்யாணம் பண்ணிக்கோ…” மாணவியின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்து…. பட்டப்பகலில் பூங்காவில் நடந்த பயங்கரம்…. போலீஸ் விசாரணை….!!

உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் 18 வயது மாணவி வசித்து வருகிறார் இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அமன் சோன்கர் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவி முதலில் இளைஞருடன் இன்ஸ்டாகிராமில் நட்பை வளர்த்தார். பின்னர் அவரது மீது பல்வேறு குற்றவியல் வழக்குகள்…

Read more

சட்டென இடிந்த சாலை… 20 அடி பள்ளத்தில் சரிந்து… அருகில் பள்ளிக்கூடம்… விடுமுறை என்பதால் பெரும் விபத்து தவிர்ப்பு… பதற வைக்கும் வீடியோ..!!

மும்பை பைந்தர் ஈஸ்ட் பகுதியில் இன்று (மே 18) காலை அண்மையில் கட்டப்பட்ட சாலைப்பகுதி திடீரென இடிந்து விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சுமார் 6 அங்குல அகலத்தில் இருந்த சாலை பகுதி, 20 அடிக்கு மேல் பள்ளத்தில் சரிந்து, அந்த…

Read more

“கொளுத்தும் வெயிலிலும் நாயை மீட்க டிராலி உருவாக்கி நடுரோட்டில் சென்ற சிறுவர்கள்”… ஏழ்மையிலும் குறையாத மனிதநேயம்… நெகிழ்ச்சி வீடியோ..!!!

சமூக வலைதளத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வயலாக வரும் நிலையில் தற்போது மனித நேயத்தை நிரூபிக்கும் விதமாக நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு தெரு நாயை மற்றொரு நாய்…

Read more

“இனி நாம் கணவன்-மனைவி அல்ல”… அண்ணன் தங்கை… தாலி கட்டிய அடுத்த நொடியே மணமகனிடம் சொன்ன மணமகள்… முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை..!!

திருமணத்துக்குப் பிறகும் நிமிடங்களில் முடிவுக்கு வந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் சாகர் மாவட்டத்தில் நடந்துள்ளது. லலிதாபூரைச் சேர்ந்த இளம்பெண் மற்றும் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் இருவருக்கும் போபால் சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் பிரமாண்டமான திருமணம் நடைபெற்றது. வெகு விமரிசையாக…

Read more

“கிரிக்கெட் விளையாடப் போனவங்களுக்கு இப்படியா நடக்கணும்”.. இடி மின்னல்.. 3 பேர் துடிதுடித்து பலி..!!

தெலுங்கானாவில் உள்ள மேடக் மாவட்டத்தில் உள்ள படலப் பள்ளியில் பிரசாத் (14) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது நண்பர்கள் யஷ்வந்த் (11), ரவிக்கிரண். இவர்கள் மூவரும் நேற்று அங்குள்ள புறநகர் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சூறாவளி காற்றுடன் கனமழை…

Read more

சாலையில் வேகமாக சென்ற கார்… கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் பாய்ந்து 3 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்..!!!

ஆந்திரா மாநிலம் அன்னமைய்யா மாவட்டத்திற்கு அடுத்துள்ள பாலாமுவாரி பள்ளி அருகே இன்று அதிகாலை கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அங்கு சாலையோரம் இருந்த கிணற்றில் கார் வேகமாக பாய்ந்தது. இதில்…

Read more

“நடு ரோட்டில் பைக்கில் காதலன் மடியில் அமர்ந்து கொண்டு”… அத்து மீறிய காதல் ஜோடி… முகம் சுளிக்க வைக்கும் வீடியோ..!!!

ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா நகரில் உள்ள நேஷனல் ஹைவே 16-இல், ராமலிங்கேஸ்வர நகர் பைபாஸ் பாலத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த காதல் ஜோடி, மதுபோதையில் பொது இடத்தில் ரொமான்ஸ் செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தக் காட்சி, சினிமா காட்சியை நினைவுபடுத்தும்…

Read more

“இனி பெண்கள் ஆகஸ்ட் 15 முதல் அரசு பேருந்துகளில் இலவசமாக செல்லலாம்”… மாநில அரசின் அதிரடி அறிவிப்பு.!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அப்போது தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு வேலைவாய்ப்பு, இலவச நிலம், பெண்களுக்கு இலவச பயணம், இலவச சிலிண்டர், முதியோர் ஊக்கத்தொகை போன்ற பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார். அதிலும்…

Read more

“சார்மினார் தீ விபத்து”… 17 பேர் உடல் கருகி பலி… பிரதமர் மோடி தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.!!

ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் பகுதியில் குல்சார் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து இன்று காலை 6:00 மணி அளவில் ஏற்பட்டது. மூன்று மாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தில் தீ‌ மளமளவென பரவியது. தீயணைப்புத் துறையினர் பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை…

Read more

“முடிமாற்று அறுவை சிகிச்சையால் முகம் வீங்கி உயிரிழந்த இருவர்”… பல் மருத்துவர்கள் அதிரடி கைது… பெரும் அதிர்ச்சி சம்பவம்.!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் அனுஷ்கா திவாரி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் சவுரப் திரிபாதியும் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து ராவத்பூர் பகுதியில் எம்பயர் கிளினிக் வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் 13ஆம்…

Read more

கேட்ட பணத்தை விட அதிகமாக வழங்கிய ஏடிஎம்… குவிந்த பொதுமக்கள்… பரபரப்பு சம்பவம்…!!!

ஹைதராபாத் யாகுத்புரா பகுதியில் உள்ள மொயின்பாக் நகரில் அமைந்துள்ள ஒரு ஏடிஎம், கடந்த சனிக்கிழமை இரவு ஏற்படுத்திய விநோத சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படச் செய்துள்ளது. பொதுமக்கள் ஏடிஎம் மூலம் பணம் எடுத்தபோது, உள்ளிட்ட தொகையைவிட அதிகமாக பணம் வழங்கியது. உதாரணமாக, ஒருவர்…

Read more

ஆன்லைனில் பழைய சோபாவை விற்க நினைத்த நபர்…. பர்னிச்சர் வியாபாரி என்று கூறி மோசடி… ரூ.5.22 லட்சம் பறிப்பு..!!!

இணையத்தில் பழைய பொருட்கள் விற்பனை செய்வது எளிதாகத் தோன்றினாலும், அதில் மிகுந்த மோசடியும் இருக்கக்கூடும் என்பதை ஒடிசாவைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஷுப ஜேனா அனுபவித்த துயரம் நிரூபிக்கிறது. மே 8 அன்று, அவர் ஒரு ஆன்லைன் தளத்தில் தனது…

Read more

மாப்பிள்ள புல்லட் இருந்தா தான் தாலி கட்டுவாராம்…. இரு தரப்பினர் இடையே மோதல்… ரூ. 7 லட்சம் திருட்டு… பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் உள்ள ஜகன்பூர் கிராமத்தைச் சேர்ந்த அவ்னீஷ் குமார் என்பவர் தனது மகளுக்கான திருமணத்தை பூடா நகரத்தைச் சேர்ந்த நாகாரா பகுதியில் நிச்சயித்திருந்தார். திருமணத்திற்காக ரூ.7 லட்சம் வரதட்சணையாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சிக்கு முன்னதாக பாபர்பூர் நகரில்…

Read more

கிரெடிட் கார்டு பாக்கியை வசூலிக்க சென்ற ஏஜென்ட்…. நாயை ஏவி விட்டு கடிக்க வைத்த வாடிக்கையாளர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஹைதெராபாத்தில் உள்ள ஜவஹர்நகர் பகுதியில், கிரெடிட் கார்டில் வாங்கிய கடன் பாக்கியை வசூலிக்க சென்ற வசூல் எஜெண்ட் சத்யநாராயணா மீது தனது நாயை ஏவி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.2 லட்சம் பாக்கியுடன் இருந்த நந்திவர்த்தன் என்ற நபர், பல…

Read more

கடந்த 10 ஆண்டுகளாக சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் நீரிழிவு நோய்….. இனி இது பள்ளிகளில் கட்டாயம்… CBSE புதிய நடவடிக்கை…!!

இந்தியாவில் குழந்தைகளிடையே வகை 2 நீரிழிவு நோய் வேகமாக அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்துள்ள CBSE, மாணவர்கள் அதிக சர்க்கரை உட்கொள்வதை கட்டுப்படுத்த பள்ளிகளில் “ஷுகர் போர்டு” அமைக்க அறிவுறுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக, முதலில் பெரியவர்களிடம் மட்டுமே காணப்பட்ட வகை…

Read more

“கடைசி நிமிடம்…” தற்கொலைக்கு முயன்ற பெண்… காப்பாற்ற ஓடோடி சென்ற போலீஸ்காரர்…. அடுத்து நடந்த சோகம்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் கால்வாயில், கணவரின் துன்புறுத்தலால் தற்கொலை செய்ய முயன்ற பெண்ணை காப்பாற்ற போலீஸ் கான்ஸ்டபிள் அங்கித் தோமர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். அவர் விரைவாக அந்தப் பெண்ணை நோக்கி நீந்திய போது மூச்சுத்திணறல் காரணமாக அவர்…

Read more

பரபரப்பு….! கல்லூரி விடுதியில் பட்டர் சிக்கன், ஃபிரைடு ரைஸ் சாப்பிட்ட 83 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு…. பகீர் சம்பவம்….!!

திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி பெண்கள் விடுதியில், இரண்டு நாட்களுக்கு முன்பு விடுதி உணவகத்தில் பட்டர் சிக்கன், ஃபிரைடு ரைஸ் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவை பரிமாறப்பட்டன. அதனை சாப்பிட்ட 83 மாணவிகளுக்கு வாந்தி, வயிற்று வலி மற்றும் உடல் நலக்குறைவு போன்ற…

Read more

பல லட்ச ரூபாய் கடனில் இருந்த ஐடி மேலாளர்… கடனை தவிர்க்க போட்ட திட்டம்… விசாரணையில் அம்பலமான நாடகம்…!!!

டெல்லியில் இருந்து மர்மமான முறையில் காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட குருகிராமைச் சேர்ந்த ஒரு ஐடி நிறுவன மேலாளர் தொடர்பான வழக்கு புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. சம்பவ இடமான காக்ரோலா பகுதியில், அவரது கார் சாக்கடை அருகே திறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது…

Read more

“திக் திக்…” விடாமல் கொத்திய பாம்பு…. திடுக்கிட்டு எழுந்த சிறுவன்…. கடைசியில் நடந்த சோகம்…. வைரலாகும் வீடியோ….!!

உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தின் சாப்ரௌலி பகுதியிலுள்ள லம்ப் கிராமத்தில், 17 வயது உணவக ஊழியர் மனோஜ் பாம்பு கடித்ததால் உயிரிழந்தார். தந்தா ரமாலா சாலையில் அமைந்துள்ள உணவகத்தில் சமையல்காரராக பணியாற்றி வந்த மனோஜ், நேற்று இரவு உணவக அறையில் தூங்கிக்…

Read more

இந்தியாவின் பதிலடி…! வங்கதேசத்தில் இருந்து ஆடைகளை இறக்குமதி செய்ய தடை…? மத்திய அரசு அதிரடி….!!

மத்திய அரசு வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதி செய்வதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வங்கதேசத்திலிருந்து பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள், பருத்தி, ஆயத்த ஆடைகள் உள்ளிட்டவை இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. மத்திய அரசு வங்கதேசத்தில் இருந்து தரை வழியாக இந்தியாவிற்கு…

Read more

“திக் திக் நிமிடங்கள்”… தனியாக நடந்து சென்ற வெளிநாட்டு பயணியை பின்தொடர்ந்து இந்திய வாலிபர்… பதற்றத்துடன்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

ஹிமாசல் பிரதேசத்தில் தனியாகப் பயணித்துக் கொண்டிருந்த போலந்து நாட்டைச் சேர்ந்த பயணி காஷியா, சமூக ஊடகங்களில் ஒரு அதிர்ச்சிக்கரமான வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்நிகழ்வில், தன்னைப் புகைப்படம் எடுக்கக் கோரிய இந்தியர் ஒருவர் தொடர்ந்து பின்தொடர்ந்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். தன்னிடம் பலமுறை “புகைப்படம்…

Read more

“அக்கா புருஷனை திருமணம் செய்த தங்கை”… அவமானத்தில் கூலிப்படையை ஏவி சொந்த மகளையே தீர்த்துக்கட்ட துணிந்த தாய்…!!!

பீகார் மாநிலத்தில் உள்ள அராரியா மாவட்டத்தில் நர்பட்கஞ்ச் கிராமத்தில்  நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு தாய் தன்னுடைய இளைய மகளை கொலை செய்ய கூலிப்படையை ஏவியுள்ளார். அதாவது அவருக்கு இரு மகள்கள் இருக்கும்…

Read more

Breaking: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து… பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு… மீட்பு பணிகள் தீவிரம்…!!!!

ஹைதராபாத் சார்மினார் அருகேயுள்ள மிர்சவுக் பகுதியில் உள்ள ஒரு வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் 9 உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது உயிரிழப்பு 17 ஆக அதிகரித்துள்ளது. இந்த…

Read more

செல்போனில் பேசிய சிறுமிகள்… சரமாரியாக தாக்கிய தந்தை…. விரக்தியில் விபரீத முடிவு எடுத்த இரு சகோதரிகள்… பெரும் சோகம்…!!!

உத்தரப்பிரதேசத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டம், ஜலால்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரா ரசூல்பூர் கிராமத்தில் சனிக்கிழமை மாலை இரு சிறுமிகள் தற்கொலை செய்துகொண்டது மிகவும் வேதனையூட்டும் சம்பவமாக அமைந்துள்ளது. வீட்டிலுள்ள மின்விசிறியில் கயிற்றில் தொங்கிய நிலையில் ஆஞ்சல் மற்றும் பல்லவி என்ற…

Read more

பயங்கர தீ விபத்து… 9 பேர் பலி… 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.. வைரலாகும் வீடியோ..!!!

ஹைதராபாத்தில் உள்ள குல்சார் இல்லத்தில் இன்று காலை பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. சார்மினார் பகுதியில் அமைந்திருக்கும் இந்த வீட்டின் முதல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் 30-க்கும் மேற்பட்டோர் அதில் சிக்கியுள்ளனர். உடனடியாக தீயணைப்பு துறையினர் சம்பவ…

Read more

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலி ஆம்புலன்ஸ் விபத்து… பைலட் மற்றும் 2 மருத்துவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்…!!!

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரப்ரயாக் மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு நோயாளியை மீட்கச் சென்ற ‘ஸஞ்சீவனி’ ஹெலி ஆம்புலன்ஸ் சனிக்கிழமை காலை 11 மணியளவில் விபத்துக்குள்ளானது. AIIMS, ரிஷிகேஷ் மருத்துவமனையிலிருந்து புறப்பட்ட இந்த ஹெலிகாப்டர், பிரச்சனையால் பாதிக்கப்பட்ட யாத்ரீகர் ஸ்ரீதேவியை மீட்க வந்தது.…

Read more

“தாலிக்கட்டிய அடுத்த நொடியே சுருண்டு விழுந்து உயிரிழந்த மணமகன்”… கதறி துடித்த மணமகள்… கண்களை குளமாக்கும் சம்பவம்… இப்படியா நடக்கணும்..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் பகுதியில் கும்பரஹள்ளி கிராமத்தில் பிரவீன் என்ற 26 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு 23 வயது பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் நேற்று இவர்களுக்கு ஒரு திருமண மண்டபத்தில் கோலாகலமாக திருமணம்…

Read more

Other Story