குழந்தையுடன் முதல் கணவன் வீட்டில் இருந்த மனைவி…. 2- வது கணவன், நண்பருடன் சேர்ந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை… அதிர்ச்சி…!!!

பீகார் மாநிலம் சீதாமர்ஹியில் இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிவந்துள்ளது. கிழக்கு சம்பாரண் மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தினி குமாரி (23) என்ற பெண், தனது இரண்டாவது கணவர் ராஜா குமார் மற்றும் அவரது நண்பர் மீது தாக்குதல், பாலியல் தொல்லை உள்ளிட்ட…

Read more

சீச்சீ…!! “பள்ளி ஆய்வகத்தில் ரகசிய படுக்கை….” ஆசிரியருடன் உல்லாசமாக இருந்த தலைமை ஆசிரியர்…. களத்தில் இறங்கிய விசாரணை குழு… பகீர் பின்னணி…!!

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டம் மஹுவாவில் உள்ள ஹர்பூர் மிர்சாநகர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹேமந்த் குமார் மீது குற்றச்சாட்டுகள் உறுதியான நிலையில், மாவட்ட கல்வி அதிகாரியால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பள்ளி ஆசிரியருடன் தகாத உறவில் இருந்ததால் சிசிடிவி வீடியோ ஆதாரங்கள்…

Read more

1 இல்ல 2 இல்ல… மொத்தம் 52 பாம்புகள்… ஒன்றன்பின் ஒன்றாக கொத்து கொத்தாக வந்ததை அடித்துக் கொன்ற கிராம மக்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மீரட் மாவட்டத்தின் தௌரலா பகுதியில் உள்ள சமௌலி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வியக்கத்தக்க மற்றும் பயமுறுத்தும் சம்பவம் நடந்தது. விவசாயி மஹ்பூஸின் வீட்டில் இருந்த அடைப்புப் பகுதியிலிருந்து திடீரென பாம்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியே வந்ததால், முழுக் கிராமத்திலும் பரபரப்பு ஏற்பட்டது.…

Read more

அம்மாடியோ…! “4 பேருடன் சாக்கடைக்குள் விழுந்த பைக்…” புத்திசாலித்தனமாக நூலிலையில் உயிர் தப்பிய வாலிபர்…. பதைப்பதைக்கும் வீடியோ…!!

ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, பலரை ஆச்சரியத்துக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி உள்ளது. சாலையில் பயணிக்கும் நான்கு நபர்களில் ஒருவர், தன்னுடைய புத்திசாலித்தனத்தால் மரணத்தை மயிரிழையில் தவிர்த்துள்ளார். இந்த வீடியோ, @garrywalia_ என்ற கணக்கில் X பக்கத்தில் பதிவேற்றப்பட்டதுடன், சில…

Read more

ரூ. 40 கோடி மோசடி…. ஐஐடி மாணவர்களுடன் சேர்ந்து மாஸ்டர் பிளான் போட்ட எம்பிஏ பட்டதாரி…. இறுதியில் எல்லாம் போச்சு… அதிர்ச்சி சம்பவம்…!!!

ராஜஸ்தானின் பரத்பூரில் வெளிவந்த ரூ.400 கோடி மதிப்பிலான பெரும் சைபர் மோசடி வழக்கில் மேலும் ஒரு முக்கிய கைது நடைபெற்றுள்ளது. இந்த மோசடிக்குழுவில் தொடர்புடைய தேவேந்திரபால் சிங் (37) என்ற எம்பிஏ பட்டதாரி, ஆண்டுக்கு ரூ.28 லட்சம் சம்பளமுள்ள வேலையை விட்டுவிட்டு…

Read more

தம்பி… இது உனக்கே ஓவரா இல்லையா…? “கிங் கோப்ராவுக்கு கரடி தொப்பி…” விடாமல் சீண்டிய வாலிபர்…. அடுத்த நொடியே…. திக் திக் வீடியோ….!!

நெட்டிசன்களுக்கு இப்போது வைரலாகிக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில், ஒரு ராஜ நாகம் (King Cobra) நீலம் மற்றும் ஊதா நிறம் கொண்ட ஒரு சிறிய கரடி தோற்றம் உள்ள தொப்பியை அணிந்து காணப்படுகிறது. இந்த வீடியோவை…

Read more

“தாய் வீட்டிற்கு செல்ல ஆசை….” 2 மாத குழந்தையை டிரம்மில் மூழ்கடித்து கொன்ற இளம்பெண்…. “ஆல் அவுட்” குடித்து மயங்கியதால் பரபரப்பு…. பகீர் பின்னணி….!!

ஹரியானாவின் ரோஹ்தக் மாவட்டம் மெஹாமில் உள்ள அஜைப் கிராமத்தில் நடைபெற்ற கொடூரமான சம்பவம் மாவட்டத்தையே கலங்கச் செய்துள்ளது. ஜார்க்கண்டை சேர்ந்த பிரியங்கா என்ற தாய், தனது 2 மாதக் குழந்தை ஜெய்விக்கையை தண்ணீர் டிரம்மில் மூழ்கடித்து கொன்றதுடன், தானும் தற்கொலை செய்ய…

Read more

அடி மேல் அடி…! பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்த துருக்கிக்கு மேலும் ஒரு செக் வைத்த இந்தியா.. அதிரடி உத்தரவு..!!

துருக்கியுடனான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இனி தங்கள் விமானங்களை பழுதுபார்ப்பதற்காக துருக்கிய நிறுவனங்களின் நுட்பங்களை அதிகமாக சார்ந்திருக்க மாட்டோம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.…

Read more

“நடுரோட்டில் செருப்பால் அடித்த பெண்”… செஞ்ச தப்புக்கு ஆட்டோ ஓட்டுனரிடம் கணவனும், மனைவியும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர்… வைரலாகும் வீடியோ…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு பெண் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது அவரது ஸ்கூட்டியின் மீது ஒரு ஆட்டோ லேசாக உரசியது. இதனால் அந்த ஆட்டோ ஓட்டுநரை அந்த பெண் செருப்பால் அடித்தார். அந்தப் பெண் அந்த ஆட்டோ ஓட்டுநரை ஹிந்தியில் திட்டிய…

Read more

மின்சாரம் தாக்கியதில் மின்கம்பத்தில் தொங்கிய லைன் மேன்… தனியாக ஏணி போட்டு காப்பாற்ற முயன்ற பணியாளர்… கடைசியில் நடந்த விபரீதம்… வைரலாகும் வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில், சுமர் சாகர் பகுதியில் மின்விநியோக பணிகளை செய்துகொண்டிருந்த லைன்மேன் ஒருவர் மின்சாரம் தாக்கி தீக்காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாஸ்திரி சௌக் துணை மையத்தில் RDSS திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனம் நடத்திய பணி…

Read more

“பெண்ணின் மீது பேருந்தை ஏற்றிய ஓட்டுநர்”… ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய சம்பவம்… வேண்டுமென்றே செய்ததால் பரபரப்பு… அதிர்ச்சி வீடியோ..!!!

கர்நாடக மாநிலத்தில் ஒரு அரசு பேருந்து ஓட்டுனர் பெண்ணின் கார் மீது இடிப்பது போல் சென்றுள்ளார். அதாவது மே 23ஆம் தேதி மாலை 5:30 மணி அளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் அந்த பெண்ணின் காரும் பேருந்தும் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது.…

Read more

குறுக்கே இந்த கௌசிக் வந்தா…! ஆக்ரோஷமாக பாய்ந்த நாய்…. உருண்டு புரண்டு பூனையை காப்பாற்றிய நபர்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

சோஷியல் மீடியாவில் வித்தியாசமான வீடியோ வைரலாகும். தற்போதைய ஒரு வீடியோவில், ஒரு நபர், தனது வீட்டின் அருகே ஒரு நாயிடம் இருந்து பூனையை காப்பாற்றியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பாராட்டுகளும் கவனமும் பெற்று வருகிறது. இந்த வீடியோ, @momos.usa என்ற…

Read more

ஒண்ணுமே புரியலையேப்பா..! பொம்மை வீடா இல்ல உண்மையான வீடா..? 3 மாடி வேற இருக்கு… நெட்டிசன்களை குழப்பத்தில் ஆழ்த்திய வீடியோ..!!!

பொறியியலில் பல அதிசயங்களை நாம் பார்த்திருக்கலாம். ஆனால் இந்த வீடியோவில் உள்ள கட்டிடம் பார்ப்பவர்களை ஒரே நேரத்தில் ஆச்சரியத்திலும் குழப்பத்திலும் ஆழ்த்துகிறது. சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் வீடியோவொன்றில், வெறும் 3 அடி நிலத்தில் மூன்று மாடி வீடு கட்டப்பட்டிருப்பது…

Read more

உங்க டான்ஸ் சூப்பருங்க…! “மொட்டை மாடியில் ரீல்ஸ் எடுத்த பெண்….” ரகசியமாக வீடியோ எடுத்து Vibe செய்த வாலிபர்…. வயிறு குலுங்க சிரிக்கும் நெட்டிசன்கள்….!!

சமூக ஊடகங்களில் ரீல்ஸ் வீடியோ பதிவிடுவத்தின் மீது உள்ள மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. சமீபத்தில், ஒரு பெண் தனது வீட்டின் மொட்டை மாடியில்  நடனமாடியதை பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு வாலிபர் ரகசியமாக தனது கேமராவில் பதிவு செய்த…

Read more

போட்டிக்கு நாங்களும் வரலாமா…? சிறுவனுடன் கால்பந்து விளையாடும் காகம்…. கொஞ்சம் கூட அசரலையே…! வியக்க வைக்கும் வீடியோ…!!

கோவாவில் சிறுவனும், ஒரு காகமும் இணைந்து கால்பந்து விளையாடும் அரிய காட்சி இணையத்தை அதிரவைத்து வருகிறது. இந்த வீடியோவை @thegoanonline என்ற சமூக ஊடக கணக்கு X-ல் பகிர்ந்துள்ளது. “தெற்கு கோவாவில் சிறுவனுடன், ஒரு காகம் கால்பந்து விளையாடுவதைப் பார்க்க முடிகிறது.…

Read more

“முதலிரவுக்காக காத்திருந்த புதுமாப்பிள்ளை…” கணவருக்கும், மாமியாருக்கும் போதைபொருள் கலந்த பாலை கொடுத்த மணப்பெண்…. போலி அத்தை-மாமாவுடன்…. பகீர் பின்னணி….!!

உத்தரபிரதேசம், ஆக்ராவில் திருமணம் ஆன அன்று மணமகனுக்கும், அவரது தாய்க்கும் போதைப்பொருள் கலந்த பாலைக் கொடுத்து, வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தைத் திருடி  மணமகள் ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஆக்ராவின் சீதா நகர் பகுதியில்…

Read more

கள்ளக்காதலனுடன் சேர்ந்து 4 வயது குழந்தையை கழுத்தை நெறித்து… சடலத்தை அலமாரியில் வைத்துவிட்டு தப்பி ஓடிய தாய்… அதிர்ச்சி…!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் பரன் மாவட்டத்தில் உள்ள ஜெய்த்புரா கிராமத்தில் அதிர்ச்சியூட்டும் கொலை சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. ஜெய்ப்பூரில் வசித்து வந்த ரோஷன் பா என்ற பெண், தனது காதலன் மகாவீரருடன் இணைந்து தனது நான்கு வயது மகள் இஷிகாவை கழுத்தை நெரித்து…

Read more

மரண பயத்தை காட்டிருச்சு…! “செல்போனில் பேசிய வாலிபர்….” பின்னால் இருந்து முட்டி தூக்கி வீசிய காளை…. பதைப்பதைக்கும் வீடியோ…!!

சாலைகளில் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் காளைகள், மக்கள் வாழ்க்கைக்கு நாளுக்கு நாள் அபாயமாக மாறி வருகிறது. சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு சிசிடிவி வீடியோ, அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த ஒருவரை, பின்புறம் இருந்து வந்த ஒரு…

Read more

அப்படி என்னதான் பிரச்சனை…? “காலேஜுக்குள் அடிதடி”… ஒருவருக்கொருவர் கடுமையாக அடித்துக் கொண்ட மாணவர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள கல்கோட்டியாஸ் பல்கலைக்கழகத்தில், B பிளாக் வளாகத்தில் இரண்டு மாணவர் குழுக்கள் இடையே கடும் கைகலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமையன்று நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் வீடியோவில்,…

Read more

“4 மகன்களுக்கும் திருமணம் ஆகிட்டு”… மருமகள்களின் நகையோடு 30 வயது காதலனோடு ஒடிய வயதான மூதாட்டி… கதறும் கணவன்… வினோதமான கள்ளக்காதல்..!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் லலித்பூர் மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நான்கு திருமணமான மகன்களின் தாயாக இருக்கும் ஒரு வயதான பெண், தனது 30 வயது காதலனுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார். மேலும், தனது நான்கு…

Read more

அச்சச்சோ..! “மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு”… வயிறு வலி என பொய் சொல்லி லீவு போட்டுவிட்டு டூர் சென்ற ஊழியர்… மேனேஜரிடம் போட்டுக் கொடுத்த ரீல்ஸ்.. இனி அது கட்..!!!

பெங்களூருவில் வயிற்று வலி என கூறி லீவு எடுத்த ஒரு ஐடி நிறுவன ஊழியர், அதே லீவில் சுற்றுலா செல்லவதற்காக கூர்க் பகுதியை தேர்ந்தெடுத்ததாலேயே அவருக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் ஆப்ஷனை இழக்க நேர்ந்ததென சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒரு சம்பவம்…

Read more

“6 மாத பச்சிளம் குழந்தையை கொடூரமாகக் கொன்ற தாய்க்கு மகனை சந்திக்க அனுமதி”… ஜாமினில் வெளியே வந்த மனைவியிடம் விவாகரத்து கேட்ட கணவன்….!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் பகுதியில் 6 மாத பச்சிளம் குழந்தையான ஆரூஹி என்ற குழந்தையின் மர்ம மரணம் வழக்கில்  புதிய திருப்பம் ஏற்பட்டது. அதாவது கடந்து 2008 ஆம் ஆண்டு சுஷில் மற்றும் ரிது தம்பதிக்கு திருமணமான நிலையில்…

Read more

“பேஸ்புக் மூலம் பழகி கள்ளக்காதல்”… 3 நாட்களாக கள்ளக்காதலி வீட்டில் தனிமையில்… தெருவில் கட்டிவைத்து தூய்மை சடங்கு நடத்திய மக்கள்… அதிர்ச்சி வீடியோ..!!!

தெலுங்கானா மாநிலம் பெடப்பள்ளி மாவட்டம் சுல்தானாபாத் நகரம் அருகே அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த  மௌனிகா என்பவர், புபாலப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் சுவாமியுடன் ஃபேஸ்புக் மூலம் பழகி வந்துள்ளார். இந்த ஆன்லைன் நட்பு, கள்ளக்காதலாக  மாறியதாக கூறப்படுகிறது. கடந்த மூன்று…

Read more

ஒரே வீட்டில் அண்ணன், தங்கை இருவரும் தற்கொலை… தீவிர விசாரணையில் போலீஸ்… பரபரப்பு சம்பவம்…!!

டெல்லியின் தில்ஷாட் கார்டன் பகுதியில் உள்ள ஒரு அடைமுகாமில், சகோதரர் மற்றும் சகோதரி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாக்கெட் ‘D’ பகுதியில் உள்ள அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து தீவிர வாசனை கிளம்பியதாக புகைப்படக்…

Read more

பைக்கை ஸ்டார்ட் செய்த வாலிபர்… திடீரென தீப்பிடித்து எறிந்த ராயல் என்ஃபீல்டு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தர பிரதேச மாநிலத்தின் பாஸ்தி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை அருகே ஒரு ராயல் என்ஃபீல்ட் புல்லெட் பைக் திடீரென தீப்பிடித்து எரிந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு ஸ்கூட்டரும் தீப்பிடித்து, இரு வாகனங்களும் முழுவதுமாக சேதமடைந்தன.…

Read more

இதுதான் நம்முடைய மரபு… கடற்கரையில் ஆடையுடன் குளிக்கிறார்களே?… ஆச்சரியமடைந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி… வைரலாகும் வீடியோ…!!!

இந்தியாவின் கடற்கரைகள் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன. இருப்பினும், இந்தியாவில் உள்ள கடற்கரைகளில் பெரும்பாலானவர்கள் முழு உடையுடன் கடலில் குளிப்பதைப் பார்க்கும் போது, சில வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியத்தில் ஆழ்கின்றனர். அதுபோல, சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த ஒரு…

Read more

“வீட்டில் விடுவதாக நம்ப வைத்து சிறுமியை ஆட்டோவில் ஏற்றி சென்று”… இரவு முழுவதும் காட்டுக்குள் வைத்து மாறி மாறி… 2 பேர் செஞ்ச கொடூரம்… பகீர்..!!!

ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில், மைனர் சிறுமி மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, மே 30ஆம் தேதி தனது தோழியுடன் டெல்லிக்கு செல்வதற்காக பேருந்தில்…

Read more

பட்டப்பகலில் நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் அடித்த பெண்… “அமைதியாக இருந்தும் விடல”… ஸ்கூட்டியின் மீது இடித்ததாக கூறி அட்டூழியம்… அதிர்ச்சி வீடியோ.!!

பெங்களூருவில் உள்ள பெல்லந்தூர் பகுதியில் ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் பெண் ஒருவர் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்தப் பெண் தன்னுடைய ஸ்கூட்டியின் அருகே நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்த…

Read more

அடக்கடவுளே…! “தெருவில் நடந்து சென்றவரை 4 அடி உயரம் தூக்கி வீசி கொடூரமாக தாக்கிய மாடு”… உயிரே போயிடுச்சு… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவோவிலுள்ள காந்திநகர் திராகா பகுதியில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 40 வயதான சுஷீல் பாஜ்பாய் என்பவர் விலங்கினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த கொடூர சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. நேற்று காலை, தனது மைத்துனர் ஷுபமுடன்…

Read more

“எனக்கு இப்போவே வேணும்…” ஏர்போர்ட்டில் கத்தி கூச்சலிட்டு எல்லை மீறிய பயணி…. அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம்…. வைரலாகும் வீடியோ….!!

புதுதில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் டெர்மினல் 3-ல், பயணிகளை மத்தியில் ஒரு பெண் பயணி தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் சண்டை போட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக  பரவி வருகிறது. சம்பவம் ஒரு தொழில்நுட்ப கோளாறால்…

Read more

கர்நாடகாவில் கடும் கட்டுப்பாடுகள்…! சிகரெட் வாங்க வயது வரம்பு உயர்வு…. வெளியான தகவல்….!!

கர்நாடக அரசின் புதிய நடவடிக்கையின்படி, புகையிலை பொருட்கள் வாங்கும் குறைந்தபட்ச வயது வரம்பு 18-லிருந்து 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஹூக்கா பார்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில்…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்…! “உடலுறவுக்கு மறுத்த மனைவி….” உயிரோடு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கொடூரன்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

மும்பை செம்பூர் அருகே வாஷி நாகா பகுதியில் தங்கியுள்ள தினேஷ் அவ்ஹாத் (46) என்பவர், தனது மனைவி ரேகா (38) உடன் குடும்பமாக வாழ்ந்து வந்தார். வீட்டு வேலை செய்து வந்த ரேகாவிடம் சமீபத்தில் ஏற்பட்ட தகராறில், தினேஷ் தனது மனைவியை…

Read more

தனது வீட்டில் 20 ஊனமுற்ற நாய்களை வளர்க்கும் நபர்… தடுப்பூசி சான்றிதழ் வழங்கவில்லை…. ரூ. 5.5 லட்சம் அபராதம்…!!!!

தானேவிலுள்ள ஹவாய் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம், தனது வீட்டில் 20 ஊனமுற்ற நாய்களை வைத்திருக்கும் உரிமையாளர் சுபாஜித் பட்டாச்சார்யாவுக்கு ரூ.5.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. தனது நாய்களுக்கு தடுப்பூசி போட்டதாக கூறியும், அதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறியதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக…

Read more

“விடிந்தால் மகளின் திருமணம்….” கேக் தொண்டையில் சிக்கி உயிருக்கு போராடிய தாய்…. கடைசியில் நடந்த சோகம்…. அதிர்ச்சி சம்பவம்….!!

மலப்புறம் மாவட்டம் தனலூர் பகுதியைச் சேர்ந்த சைனபா (44) என்ற பெண், வியாழக்கிழமை மாலை தனது வீட்டில் தேநீர் அருந்தும் போது கேக் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது கேக்கின் ஒரு பகுதி தொண்டையில் சிக்கியது. மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடனடியாக அவரது…

Read more

வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…! மினிமம் பேலன்ஸ் நடைமுறையை நீக்கியது கனரா வங்கி…. இன்று முதல் அமலாகும் புதிய மாற்றம்….!!

பொதுத்துறை வங்கிகளில் முதலிடத்தை பிடிக்கும் வகையில், கனரா வங்கி பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இன்று (ஜூன் 1, 2025) முதல், சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்கான அபராதம் முற்றிலும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கை சாதாரண சேமிப்பு, ஊதிய…

Read more

11 வயது சிறுமியை கடித்த பாம்பு…. மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் மந்திரவாதியிடம் கூட்டி சென்ற பெற்றோர்…. கடைசியில் உயிரே போயிடுச்சி….!!!

மத்தியப் பிரதேசம், சாகர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு நேரில் அழைத்துச் செல்லாமல், மந்திரவாதிகளிடம் சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்ட 11 வயது சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்த பரிதாபமான சம்பவம் சாகர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் ரஹ்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…

Read more

பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய பிரபல இந்திய யூடியூபர்…. சமூக ஊடகத்தில் கடும் கண்டனம்…. வைரலாகும் வீடியோ…!!!

துருக்கியில் சுற்றுலா பயணியாக இருந்த இந்திய சமூக ஊடக பிரபலம் ஒருவர், துருக்கி பெண்களைப் பற்றி பாலியல் ரீதியாக அவதூறான மற்றும் புண்படுத்தும் கருத்துக்களை வீடியோவில் வெளியிட்டதற்காக துருக்கி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். ஆன்லைனில் “மாலிக் ஸ்வாஷ்பக்லர்” என்ற பெயரில் செயல்பட்டுவரும்…

Read more

“ஓடும் ரயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடையே ஊசல் ஆடிய உயிர்”… வீட்டுக்கு சென்ற ரயில்வே ஊழியரின் வியத்தகு செயல்… இந்த மனசு தான் கடவுள்… வைரலாகும் வீடியோ..!!!

மத்தியப் பிரதேசம் போபால் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது வழுக்கி விழுந்த ஒரு பயணியை, தண்டவாளத்திலன் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ரயில்வே ஊழியர் ஒருவர் தைரியமாக காப்பாற்றிய வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த பயணியின்…

Read more

நாடு முழுவதும் 3395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!!

உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று பரவிய நிலையில் 2020 ஆம் ஆண்டு உச்சத்தில் இருந்தது. இதனால் உலகம் முழுவதும் முடங்கிய நிலையில் ஏராளமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது…

Read more

அடக்கடவுளே..!! இப்படியா சாவு வரணும்…? வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்… நொடிப் பொழுதில் மயங்கி விழுந்து மரணம்… பெரும் சோகம்.!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் மாராயமூட்டம் பகுதியில் வினோதினி என்ற 29 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த பள்ளிக்கூடம் பாறாசாலை பகுதியில் அமைந்துள்ளது. இவர் கடந்த 29ஆம் தேதி வகுப்பறையில்…

Read more

“சாம்பார் சுவையாக இல்லை”… மனைவியிடம் தகராறு செய்த கணவன்.. குழந்தைகள் தூங்கிய பிறகு… மறுநாள் காத்திருந்த அதிர்ச்சி… பெற்றோர் பகீர் புகார்.!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு பகுதியில் நாகரத்தினா (38) என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி கணவர் மற்றும் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் அந்த பெண்ணின் கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நிலையில்…

Read more

“கட்டுமான தொழில்”… திடீரென தவறி விழுந்த தொழிலாளி… உசுரை பணயம் வைத்து காப்பாற்றிய சக தொழிலாளி… ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய உயிர்கள்… அதிர்ச்சி வீடியோ..!!!

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தில், வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்த வேளையில், தரையில் இருந்த ஒப்பந்ததாரர் ஒருவர் தைரியமாக அவரைப் பிடித்து உயிரைக் காப்பாற்றிய அதிர்ச்சி சம்பவம் செவ்வாய்க்கிழமை…

Read more

ஏம்மா… சாப்பிட வேற எதுவும் இல்லையா…? வலியில் துடித்த 14 வயது சிறுமி…! “வயிற்றில் இருந்த 210 செ.மீ நீளமுள்ள முடி…” போராடி வெற்றி கண்ட மருத்துவர்கள்….!!

ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அக்ராவைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவரின் வயிற்றிலிருந்து,  210 செ.மீ. நீளமுள்ள முடி குழாய் (trichobezoar) அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 10-ம் வகுப்பு படித்து வரும் அந்த…

Read more

திக் திக்….! “ஓடும் ரயிலில் ஏற முயன்ற நபர்….” ரயிலுக்கும், பிளாட்ஃபார்முக்கும் இடையே விழுந்து…. அலறிய பயணிகள்…. அடுத்த நொடியே…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸில் (LTT) ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) காவலராக பணிபுரியும் ராம் நாராயண் சிங் என்ற போலீசார், மே 30 அன்று ஒருவரின் உயிரைக் காப்பாற்றி சாதனை படைத்துள்ளார். அன்றைய தினம் , LTT – கொச்சுவேலி…

Read more

மனைவியுடன் புது தொழிலா…? “கத்தி, பீர் பாட்டிலால் குத்தி, பெட்ரோல் ஊற்றி…” ஆண் நண்பர்களுடன் அடாவடி செய்த பெண்…. பதற வைக்கும் வீடியோ…!!

பெங்களூருவின் புவனேஸ்வரிநகரில் சொந்தமாக மசாஜ் சென்டர் ஒன்றைத் தொடங்கிய சஞ்சு என்ற இளைஞர் மீது, அவரின் முன்னாள் ஓனர்  காவ்யா உள்ளிட்ட சிலர்  கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 29-ம் தேதி இரவு 8 மணியளவில், காவ்யா தனது…

Read more

குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…! மைத்துனியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் சாலையில் நடந்து வந்த நபர்…. பீதியில் உறைந்த மக்கள்…. பதற வைக்கும் வீடியோ….!!

மேற்கு வங்கம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பசந்தி பகுதியில் நடந்த கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிமல் மொண்டால் என்பவர் தனது மைத்துனி சதி மொண்டாலை கூரிய ஆயுதம் மூலம் தலை துண்டித்து கொன்றுள்ளார். இதைத்தொடர்ந்து, தலையை ஒரு கையில்,…

Read more

திக் திக் நிமிடங்கள்….!! “தலையணைக்குள் இருந்து ஆக்ரோஷமாக சீறிய விஷ பாம்பு….” பெண் போராடி பிடிக்க முயன்ற போது…. பதைப்பதைக்கும் வீடியோ…!!

நாக்பூரில் உள்ள ஒரு வீட்டில், தலையணைக்குள் இருந்து விஷப் பாம்பு ஒன்று வெளியே வந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டில் இருந்தவர்கள் தூங்க தயாராக இருந்த வேளையில், தலையணையின் உள்ளே பாம்பு நகரும் காட்சியை கண்டு அச்சத்தில் உறைந்தனர். அந்த பாம்பு…

Read more

  • June 1, 2025
மக்களே…! 1-ம் தேதியே நல்ல செய்தி… குறைந்தது சிலிண்டர் விலை… எவ்வளவு தெரியுமா…? வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

ஜூன் மாதத்தின் முதல் நாளிலேயே, பொதுமக்களுக்கு நல்ல செய்தியாக வணிக எல்பிஜி சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பில், 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.25 வரை குறைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

மக்கள்..! ஜூன் மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

பொதுவாக வங்கிகளுக்கு நாள்தோறும் வாடிக்கையாளர்கள் செல்வார்கள். ஏதாவது ஒரு காரணத்திற்காக வங்கியில் தினசரி மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் விடுமுறை தினங்களில் வங்கிகள் செயல்படாது என்பதால் அன்றைய தினம் வாடிக்கையாளருக்கு சற்று சிரமமாக இருக்கும். இதனால் விடுமுறைகளை கணக்கில் கொண்டு முன்கூட்டியே…

Read more

பாப்பா..! என்கூட வா.. நான் டான்ஸ் ஆட சொல்லிக் கொடுக்கிறேன்… காருக்குள் ஏறிய சிறுமியிடம்.. நடன பயிற்சியாளர் எனக் கூறி வாலிபர் செஞ்ச கொடுமை… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். 18 வயதுக்கு உட்பட்ட இந்த சிறுமி தன்னுடைய வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். கடந்த 24ஆம் தேதி இந்த சிறுமி நடந்து சென்று கொண்டிருந்தபோது…

Read more

Other Story