வேலை கிடைக்காத விரக்தி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சலவன்பேட்டை அந்தோணியார் கோவில் தெருவில் அஜித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். இந்நிலையில் பல்வேறு இடங்களில் வேலை தேடியும் அஜித் குமாருக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அஜித்குமார்…

Read more

பேசி கொண்டிருந்த அண்ணன்-தம்பி… எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராமுலுபட்டி பகுதியில் ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எழிலரசன்(35) தங்கபாண்டியன்(32) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர் இதில் எழிலரசன் அரசு பேருந்து டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் அண்ணன் தம்பி இருவரும் வீட்டிற்கு அருகே…

Read more

கொழுந்துவிட்டு எரிந்த தீ… நாசமான வைக்கோல் போர்…. போலீஸ் விசாரணை….!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சேர்க்காடு முத்தரசிகுப்பம் ராஜா வீதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் வைக்கோல் போர் வைத்திருந்தார். நேற்று திடீரென வைக்கோல் போர் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து  அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு…

Read more

வீட்டிற்குள் நுழைந்த பாம்பு… அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்கள் செயல்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி பகுதியில் விவேகானந்தர் என்பவர் வசித்து வருகிறார். நேற்று  இவரது வீட்டிற்குள் பாம்பு ஊர்ந்து சென்றது. இதனை பார்த்ததும் விவேகானந்தரும், அவரது குடும்பத்தினரும் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு…

Read more

லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம்… அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் இட்லி மாவு அரைக்கும் கடை நடத்தி வருகிறார். அந்த கடைக்கு மின் கட்டணம் அதிகமாக வந்தது. இதனால் சிறு குறுந்தொழில் சான்று பெற்று மின் கட்டண விகித…

Read more

நடுரோட்டில் சைக்கிளில் வந்த முதியவர்… வேன் சக்கரத்தில் சிக்கி பள்ளி ஆசிரியை பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சலவன்பேட்டை பகுதியில் மருந்து விற்பனை பிரதிநிதியான மதன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஹிந்தி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை தனலட்சுமி வேலூரில்…

Read more

கனமழை எதிரொலி… இந்த மாவட்டத்தில் இன்று(செப்..21) 1 முதல் 5ஆம் வகுப்பு வரை விடுமுறை….!!!

கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று கனமழைக்கு…

Read more

பரபரப்பு சம்பவம்…! பட்டியலின ஊராட்சி மன்ற ”பெண் தலைவரை” காணவில்லை; அலறும் ஆம்பூர்!!

ஆம்பூர் அருகே பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதியை காணவில்லை என கணவர் பரபரப்பு புகாரை கொடுத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாயக்கனேரி மலை கிராம ஊராட்சி மன்ற தலைவராக நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில்…

Read more

வாக்குவாதத்தில் ஈடுபட்ட டிரைவர்…. பேருந்து நகர்ந்து 11 தொழிலாளர்கள் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டியில் இருந்து கோட்டையூர் எருக்கம்பட்டு கிராமங்களுக்கு தினமும் பள்ளி மாணவர்களுக்காக அரசு பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று காலை 7.45 மணிக்கு அரசு பேருந்து பேர்ணாம்பட்டிலிருந்து புறப்பட்டு எருக்கம்பட்டு கோட்டையூர் கிராமங்களுக்கிடையே சென்று கொண்டிருந்தது. 20-க்கும் மேற்பட்ட 100…

Read more

இரண்டு லாரிகள் மோதல்…. இடிபாடுகளில் சிக்கி டிரைவர் பலி…. கோர விபத்து…!!

வேலூர் வழியாக லாரி ஒன்று பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை முனிசாமி என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் கன்னிகாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது முனிசாமி முன்னால் சென்ற மற்றொரு லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது…

Read more

கோவில் திருவிழாவிற்கு சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லூர் பேட்டை ஏரிக்கரை பகுதியில் குணாளன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சூர்யா டிராக்டர் டிரைவராக இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு லிங்குன்றம் கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவிற்கு சூர்யா சென்றார். பின்னர் நேற்று சூர்யா…

Read more

வகுப்பறையில் மயங்கி விழுந்து 10-ஆம் வகுப்பு மாணவன் இறப்பு…. தலைமை ஆசிரியர் கூறிய உருக்கமான தகவல்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காலாம்பட்டு கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சூர்யா அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்று முன்தினம் மதியம் 1.50 மணிக்கு தமிழ்…

Read more

சுகாதாரம் இன்றி இயங்கிய ஹோட்டல்கள்…. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சிவமணி, ராஜேஷ் ஆகியோர் பாகாயம், சத்துவாச்சாரி பகுதியில் இருக்கும் 11 ஹோட்டல்களில் திடீரென ஆய்வு நடத்தினர். அப்போது சுகாதாரம் இல்லாமல் இயங்கிய இரண்டு…

Read more

அய்யய்ய MAAZA ஜூஸில் செத்த எலி….. அதிர்ந்த குடும்பத்தினர்…. வைரலாகும் காணொளி….!!

வேலூர் மாவட்டம் கேவி குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குழந்தைகள் இருவரும் அப்பகுதியில் உள்ள பெட்டி கடையிலிருந்து பிரபல மாஷா நிறுவனத்தின் 10 ரூபாய் ஜூஸ் பாக்கெட்களை…

Read more

2.5 டன் தக்காளி கடத்தல்… ஒரே நாளில் லட்ச வருமானம்…. வேலூரில் கணவன்-மனைவி கைது..!!

2.5 டன் தக்காளியோடு வாகனத்தை கடத்திச் சென்ற தம்பதியினர் வேலூரில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் தக்காளி விளைச்சல் இல்லாததன் காரணமாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து சாமானிய  மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. இந்நிலையில் தொடர்ச்சியாக…

Read more

திடீரென பற்றி எரிந்த தீ…. எலும்பு கூடாக மாறிய லாரி…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி பகுதியில் பத்மசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று அதிகாலை குஜிலியம்பாறையில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி கொண்டு காட்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் அருகே சென்றபோது லாரியின் முன்…

Read more

பிறந்து 26 நாட்களே ஆன குழந்தை…. கழுத்தை அறுத்த தந்தை…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள தேவிசெட்டிகுப்பம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் இந்திய விமானப்படை தாம்பரம் பிரிவில் உணவு பரிமாறும் பிரிவில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஹேமலதா என்ற மனைவி உள்ளார்.…

Read more

இனி செல்போன் தொலைந்தால் கண்டுபிடிப்பது ஈஸி…. அசத்தும் வேலூர் காவல்துறை… மகிழ்ச்சியில் மக்கள்…!!

பொதுவாகவே நம்முடைய செல்போன் தொலைந்து போனால் அதை கண்டுபிடிப்பதற்கு காவல்நிலையில் சென்று புகார் அளிப்பது வழக்கம். இந்த நிலையில் தொலைந்து போன அல்லது திருடு போன செல்போன்களை குறித்து புகார் அளிப்பதற்கு வேலூர் காவல் துறையினர் செல் டிராக்கர் என்ற புது…

Read more

இனி இருந்த இடத்திலிருந்தே… தொலைந்து போன செல்போனை கண்டுபிடிக்கலாம்… எப்படி தெரியுமா…???

தொலைந்து போன அல்லது திருடு போன செல்போன்கள் தொடர்பாக புகார் அளிப்பதற்கு வேலூர் காவல் துறையினர் செல் ட்ராக்கர் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளனர். இந்த செயலியில் தொலைந்து செல்போன் விவரங்கள் குறித்து புகார் அளித்தால் கண்டுபிடித்து தரப்படும் என…

Read more

சுற்றுலா வந்து திரும்பிய போது…. வேன் கவிழ்ந்து குழந்தைகள் உள்பட 16 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள துரைபாடி கிராமத்தில் குழந்தைகள் உள்பட 16 பேர் வேனில் ஏற்காடு சுற்றுலா சென்றனர். அந்த வேனை அஜய் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஏற்காட்டில் உள்ள பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்துவிட்டு அவர்கள் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.…

Read more

திருமணமான 5 மாதத்தில்…. புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா கார்டன் பகுதியில் விநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலை பார்க்கும் மணிகண்டன் என்ற மகன் உள்ளார். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மணிகண்டனுக்கு சுதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. நேற்று மாலை…

Read more

தனி பட்டா வழங்க தாமதம்…. மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நகரில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் ஓச்சேரி கிராமத்தில் அமைந்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு அந்த நிலத்திற்கு சிவகுமார் தனிப்பட்டா கேட்டு விண்ணப்பித்து சேவை கட்டணத்தையும் செலுத்தினார். பல மாதங்கள் ஆகியும்…

Read more

பிரசவ வலியோடு 15 கி.மீ தூரம் நடந்தே சென்ற கர்ப்பிணி…. மலைவாழ் மக்களின் கோரிக்கை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முத்தன் குடிசை கிராமத்தில் சேட்டு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி(22) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிவகாமிக்கு நேற்று முன்தினம் பிரசவ…

Read more

சுற்றுலா பேருந்து-வேன் நேருக்கு நேர் மோதல்…. 11 பக்தர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அருகே இருக்கும் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரு சுற்றுலா பேருந்தில் ஏத்தாப்பூரில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த பேருந்து நேற்று காலை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எருமியாம்பட்டி அருகே சென்ற…

Read more

அப்பாவின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை…. நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் கூலி வேலை செய்து வரும் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தால் தினமும் குடித்துவிட்டு மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இந்த தம்பதிகளுக்கு 16 வயதில் 10-ம் வகுப்பு படிக்கும்…

Read more

அது நடந்தால் மட்டுமே என் ஆத்மா சாந்தி அடையும்….. தந்தையின் குடிப்பழக்கத்தை நிறுத்த சிறுமி எடுத்த முடிவு….!!!

இன்றைய காலகட்டத்தில் மதுப்பழக்கம் ஆண்கள் இடையே அதிகரித்துவிட்டது. ஒரு சில ஆண்கள் மது குடித்துவிட்டு தங்களுடைய குழந்தைகள் மற்றும் மனைவிகளை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். குடிப்பழக்கம் காரணமாக கணவன் மனைவி இடையே சண்டை வருவதை பார்க்கும் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள்.…

Read more

நெஞ்சை உலுக்க வைத்த சம்பவம்: இறந்த குழந்தையின் பெற்றோருக்கு வீடு…… மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!

வேலூர் மாவட்டம் அத்திமரத்து கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான விஜி. இவருடைய மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் தனுஷ்கா என்ற குழந்தை இருந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று குழந்தை இரவு வீட்டின் முன்பு உறங்கிக் கொண்டிருந்துள்ளது.…

Read more

அடக்கடவுளே கொடூரம்…! குழந்தையின் சடலத்தை 10 கி.மீ சுமந்து சென்ற பெற்றோர்…. மனதை ரணமாக்கும் சம்பவம்…!!!

வேலூர் மாவட்டம் அத்திமரத்து கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான விஜி. இவருடைய மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் தனுஷ்கா என்ற குழந்தை இருந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று குழந்தை இரவு வீட்டின் முன்பு உறங்கிக் கொண்டிருந்துள்ளது.…

Read more

சுற்றுலா சென்ற குடும்பத்தினர்…. கார் விபத்தில் சிக்கி வியாபாரி பலி; 5 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியில் வியாபாரியான ராஜேஷ்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரஞ்சினி (30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜோசப் ஆபிரகாம்(8), கேசர்(6) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு ராஜேஷ்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை (மே 15) உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகை நாட்களில் மக்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். குறிப்பாக சித்திரை மாதம் தொடங்கி விட்டால் பல கோவில்களில் அதிகமான திருவிழாக்கள் கொண்டாடப்படும் என்பதால் திருவிழாவை பார்க்க மக்களின் வசதிக்காக உள்ளூர்…

Read more

3 மாத பெண் குழந்தையை விட்டு சென்ற பெற்றோர்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்த அடையாளம் தெரியாத பெண் தனது 3 மாத பெண் குழந்தையை அருகே இருந்த மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் அந்த பெண் திரும்பி வராததால் மூதாட்டி குழந்தையை காட்பாடி ரயில்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் மே 11 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக வருகின்றமே 11ஆம் தேதி வி ஐ டி பல்கலைக்கழகத்தில் வேலை…

Read more

இப்படி பண்றீங்களேம்மா…! குறைதீர்ப்பு கூட்டத்தில் குறட்டை விட்டு தூங்கிய அதிகாரி…. பொதுமக்கள் அதிருப்தி…!!!

வேலூர் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மற்றும் குறைகள்…

Read more

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக கல்வி தகுதியின் அடிப்படையில் அரசு உதவி தொகை வழங்கி வருகிறது. அதன்படி வேலூர்  மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இன்னும் வேலை கிடைக்காத பட்சத்தில் உதவித்தொகை…

Read more

வேலூர் புத்தக திருவிழா…. மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

வேலூரில் மாபெரும் புத்தகத் திருவிழா மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுநூலகத்துறையின் சார்பாக நேதாஜி மைதானத்தில் சென்ற 24-ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த புத்தக விழாவில் தென் இந்திய பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்போடு 67 பதிப்பகங்களின்…

Read more

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஒத்திகை பயிற்சி… மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நேற்று, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் வி.ஐ.டி. பல்கலைக்கழக பேரிடர் மீட்பு குழு ஆகியவை இணைந்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு காப்பது என்பது பற்றி ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.…

Read more

பைக் மீது மோதிய அரசுப்பேருந்து…. வாலிபர் பரிதாப பலி… கோர விபத்து…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தை அடுத்த அம்மணாங்குப்பம் துர்க்கைநகர் பகுதியில்  வசித்த பன்னீரின் மகன் அரவிந்தன் (21) மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆலடியாரின் மகன் ராஜலிங்கம் (21). இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி…

Read more

ரூ.15 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி…. எங்கு தெரியுமா?…. கலெக்டர் ஆய்வு…!!!

வேலூர் மாவட்டத்தை அடுத்த பெருமுகையில் சென்னை-பெங்களூரு தேசியநெடுஞ்சாலையை கடக்கும் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, அதில் மக்கள் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் அங்குள்ள அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஆபத்தான முறையில் தேசிய நெடுஞ்சாலையை…

Read more

“செல்போன் கோபுரம் வேண்டாம்”…. எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள புவனேஸ்வரி பேட்டை முருகன் நகர் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பாக செல்போன் கோபுரம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள்…

Read more

திடீர் தீ விபத்து…. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்… 2 மணி நேர போராட்டம்…!!!

வேலூர்-காட்பாடி சாலையில் தபால் நிலையம் அருகே கள்ளுகடை சந்து பகுதியில் நாராயணசாமி என்பவர் மரக்கடை ஒன்று வைத்துள்ளார். இங்கு ஜன்னல், கதவு போன்ற மரப்பொருட்களை  தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இதற்காக கடையில் ஏராளமான மரக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் நேற்று…

Read more

ALERT: 10 ரூபாய் காயினை வாங்காவிட்டால்…. வெளியான மிக எச்சரிக்கை அறிவிப்பு…!!!

2009 ஆம் வருடம் 10 ரூபாய் நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்த நாணயமானது பயன்பாட்டிற்கு வந்து இத்தனை வருடங்கள் ஆகியும் இன்னமும் இந்த பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்று வதந்தி பரவிக்கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக கிராம…

Read more

அரசு பள்ளியில் உலக தாய்மொழி தின விழா…. தலைமை ஆசிரியை சிறப்பு பேச்சு…!!!

வேலூர் மாவட்டத்தில் செயல்படும் மேல்பாடி அரசு ஆரம்பப் பள்ளியில் இன்று உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு விழாவாக கொண்டாடப்பட்டது.  இவ்விழாவிற்கு தலைமை ஆசிரியை ரஜினி தலைமை தாங்கினார். மேலும் இந்த விழாவில் தாய்மொழியான தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழ் எழுத்தின்…

Read more

மயானக்கொள்ளை- போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

வேலூரில் மயான கொள்ளை திருவிழா நாளை கொண்டாடப்பட உள்ளது. அங்காள பரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து பாராற்றம் வரைக்கும் ஊர்வலமாக கொண்டு வந்து பக்தர்கள் வழிபாடு செய்வார்கள். எனவே பிப்ரவரி 19ஆம் தேதி அதாவது நாளை நண்பகல் 12:00 மணி முதல் இரவு…

Read more

பிளஸ்-2 மாணவர்களுக்கு பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர்…. அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் ஆய்வு….!!!

வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்தில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை  கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கணியம்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றின் வகுப்பறைகளுக்கு சென்ற கலெக்டர், மாணவர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு…

Read more

வீடு, வீடாக சென்று பணியை விரைந்து முடிக்க…. மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்…!!!

வேலூர் மாநகராட்சி அலவலகத்தில் வரி வசூலிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றதில் உதவி கமிஷனர்கள் செந்தில்குமரன் மற்றும் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி தலைமையில் கூட்டம்  நடைபெற்றது. அப்போது அவர் பேசியுள்ளதாவது, வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான…

Read more

மருதவல்லி எருதுவிடும் விழாவில் மாடு முட்டி காயமடைந்த சுரேஷ் பலி.!!

வேலூர் மாவட்டம் மருதவல்லி எருதுவிடும் விழாவில் மாடு முட்டி காயமடைந்த சுரேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிப்ரவரி 8ஆம் தேதி எருது விடும் விழாவில் படுகாயமடைந்த சுரேஷ் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Read more

பாம்பு இருப்பதாக கூறிய அரசு ஊழியர்…. தீயணைப்பு வீரர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. அப்படி என்ன இருந்துச்சு…?

வேலூர் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலகத்திற்கு இன்று காலை 9 மணியளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதனை தீயணைப்பு வீரர் எடுத்து பேசியுள்ளார். அப்போது எதிர்முனையில் பேசியவர் வீட்டிற்குள் பாம்பு வந்து விட்டதாகவும், உடனடியாக வந்து பிடிக்குமாறு கூறியுள்ளார். இதனையடுத்து தீயணைப்பு…

Read more

முன்னாள் ஆசிரியர்கள்-மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி…. மலரும் நினைவுகள்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த செஞ்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவர்களுக்கு  பாடம் நடத்திய ஆசிரியர்களை சந்தித்து பேசினர். இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் டி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.…

Read more

இலவச சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி…. கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு ஜின்னா பாலம் அருகே இருக்கும் தனியார் நிறுவனம் சார்பாக இலவச வேஷ்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதற்காக டோக்கன்களும் வழங்கப்பட்டுள்ளது. அப்போது ஆயிரக்கணக்கான பெண்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் கூட்ட நெரிசல்…

Read more

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்…. முன்னாள் மாணவர்கள் செய்த செயல்…. குவிந்த பாராட்டுகள்…!!!

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா மேல்பாடி என்ற பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் ஒவ்வொரு மாதமும் தமிழக அரசின் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற அந்த கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் ரஜினி தலைமையில்…

Read more

Other Story