“மது குடிக்க பணம் கேட்டு அடித்த கணவன்”… கோபத்தில் குழந்தையை சாலையில் தூக்கி வீசிவிட்டு சென்ற தாய்… கதறி அழுதும் கண்டுகொள்ளாமல் சென்றதால் பரபரப்பு..!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் பகுதியில் தனுஷ் சினேகா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இதில் சினேகாவின் தந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவரை பார்ப்பதற்காக தன்னுடைய குழந்தை ரித்திகாவுடன் சினேகா…
Read more