மோட்டார் சைக்கிள் மீது மோதிய சரக்கு லாரி…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கண்ணக்கந்தல் கிராமத்தில் பாலாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் டிப்ளமோ படித்து வந்தார். இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு பாலாஜி கண்ணகந்தலில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றார். நேற்று காலை உறவினர் வீட்டிற்கு பாலாஜி மோட்டார் சைக்கிளில் சென்று…
Read more