நிர்வாணமாக நிற்க வைத்த நண்பர்கள்…. வியாபாரியை அடித்து சித்திரவதை செய்த கொடூரம்…. பகீர் பின்னணி….!!

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஜபருல்லா. இவர் ஆடுகளை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் ஜபருல்லா தீபன் என்பவரிடம் 22.50 லட்சம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கியுள்ளார். ஆனால் அந்த கடனை திருப்பி கொடுக்காததால் ஜபருல்லாவுக்கும்…

Read more

வேண்டாம் டீச்சர்… வலிக்குது…! அலறிய 7-ஆம் வகுப்பு மாணவர்…. தலைமைஆசிரியர் செய்த காரியம்…. வேதனையில் பெற்றோர்….!!

திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவருக்கு சச்சின் என்ற மகன் உள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சச்சின் உணவு இடைவேளையின் போது விளையாடிக் கொண்டிருந்தார்.…

Read more

கணவன், மனைவி மர்மமான முறையில் உயிரிழப்பு….வாயில் நுரை தள்ளி… நடந்தது என்ன …..விசாரணையில் போலீஸ்…..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சேர்ப்பாக்கம் என்னும் கிராமம் உள்ளது. இங்கு ராஜாராம்(58) -சாமுண்டீஸ்வரி(49) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் தினசரி கூலி வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய இவர்கள் நேற்றிரவு தங்களுடைய வீட்டில் சாப்பிட்டுவிட்டு தூங்கினர்.…

Read more

அடேங்கப்பா…! திருவண்ணாமலை கோவில் உண்டியல் காணிக்கை எவ்ளோ தெரியுமா…? வெளியான தகவல்….!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விசேஷ நாட்களில் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் அண்ணாமலையார் கோவிலில் தை மாத பௌர்ணமி உண்டியல் வருவாய் எண்ணும்…

Read more

“இன்ஸ்டா பழக்கத்தால் வந்த வினை”… கர்ப்பமான 13 வயது சிறுமி… பேரதிர்ச்சியில் பெற்றோர்… லாரி ஓட்டுநர் கைது..!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு பகுதியில் சத்தியமூர்த்தி (22) என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுனராக இருக்கிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு 13 வயது சிறுமியுடன் பழகி வந்தார். இந்த சிறுமியை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஆசை வார்த்தைகளை…

Read more

“சாலையை கடந்த மூதாட்டி”… சொகுசு காரால் நொடி பொழுதில் உயிரிழந்த பரிதாபம்… சிசிடிவி வெளியாகி பரபரப்பு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி சாலையில் மூதாட்டி ஒருவர் சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அந்த சாலை வழியாக வந்த சொகுசு கார் ஒன்று வேகமாக மூதாட்டியின் மீது இடித்தது. கார் வேகமாக மோதியதால் மூதாட்டி சாலையில் தூக்கி வீசப்பட்டார்.…

Read more

உன்னை பார்க்கணும்..! நேரில் வா.. ஆசையாக அழைத்த இன்ஸ்டா காதலன்… கூடவே இருந்த நண்பன்… இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… பகீர்..!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நாவக்கரை பகுதியில் ரூபன் (26) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேன் ஓட்டுனராக இருக்கிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு 20 வயது பெண்ணுடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பழகினார். இந்த பெண் தண்டாரம் பட்டு கிராமத்தைச்…

Read more

சுடுகாட்டுக்கு அழைத்து சென்ற காதலன்…. நம்பி சென்ற இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நாவக்கரையில் ரூத்வேந்திரன் (26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூத்வேந்திரன் 20 வயது இளம்பெண்ணை காதலித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இந்த நிலையில் உன்னை நேரில்…

Read more

பக்தர்களே..! தை பௌர்ணமியில் திருவண்ணாமலை போறீங்களா… கிரிவலம் செல்ல உகந்த நேரம் இதுதான்…!!

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். குறிப்பாக ‌ பௌர்ணமி போன்ற தினங்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி மலையை சுற்றியுள்ள 14 கிலோமீட்டர் தொலைவு உள்ள பாதையில் பக்தர்கள்…

Read more

“எனக்கு தராம நீயே அனுபவிப்பியா”..? நியாயத்திற்காக சென்ற தம்பி… கோபத்தில் மண்வெட்டியால் ஒரே போடு… அண்ணன் செஞ்ச கொடூரத்தால் பறிபோன உயர்..!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தென்முடியனூர் கிராமத்தில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வாசு (55), புருஷோத்தமன் (53) என்ற மகன்கள் இருக்கிறார்கள். இதில் பாலு ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை மகன்கள் இருவரும் பிரித்துக் கொண்டு விவசாயம்…

Read more

வீடு புகுந்து வாலிபரை கொன்ற கும்பல்…. மனைவி, பணிப்பெண் உள்பட 4 பேர் கைது…. திடுக்கிடும் தகவல்கள்….!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சிறுநாத்தூர் மதுரா சாலையூகிராமத்தில் கார்த்திகேயன்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இ சேவை மையம் நடத்தி வந்த கார்த்திகேயன் கடந்த 28ஆம் தேதி வீட்டில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது…

Read more

பயங்கர சத்தத்தை கேட்டு பதறிய உறவினர்கள்…. நண்பருடன் உயிருக்கு போராடிய வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கட்ட மடுவு பகுதியில் சிபிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பருடன் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதனால் சிபிராஜும் அவரது நண்பரும்…

Read more

சாமிக்கே டஃப் கொடுத்த நபர்… 3 கிலோ தங்க நகைகளுடன் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வந்த தொழிலதிபர்..!!

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று விஜயவாடாவில் வசிக்கும் தொழிலதிபர் சாம்பசிவ ராவ் என்பவர் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்கு வந்துள்ளார். இவர் துபாயில் ஹோட்டல் வைத்து…

Read more

துரத்தி துரத்தி பெண்ணை அடித்துக் கொன்ற பக்கத்து வீட்டுக்காரர்…கொலையாளி கொலை செய்துவிட்டு மது அருந்திய கொடூர சம்பவம்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி அடுத்த கண்ணமங்கலம் சின்னபுத்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் ஜோதிலட்சுமி. இவர் ஆடு வளர்ப்பு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் இவரது வீட்டு அருகில் சுரேஷ் என்பவரும் அதே தொழிலை செய்து வந்தார். ஒரே…

Read more

எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க… இன்னும் எத்தனை நாள் வெயிட் பண்ண… வேதனையில் வாலிபர் விபரீத முடிவு.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் தாலுகா பெரியபாலியபட்டு கிராமத்தில் வசித்து வருபவர் ராமு. இவருக்கு விஜயகுமார்(29) என்ற மகன் இருந்துள்ளார். விஜயகுமார் சிறுவயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு வலது கை, கால்கள் சற்று ஊனக் குறைபாடு உள்ளவர். இந்த நிலையில் தனக்கு திருமணம் செய்து…

Read more

உனக்கு மட்டும் எப்படி குழந்தை பிறந்துச்சு….? ஆத்திரத்தில் மருமகள் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காளசமுத்திரம் பகுதியில் ராமன் கோவிந்தம்மாள் தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிராலன் என்ற மகனும், தேவிகலா என்ற மருமகளும் இருக்கின்றனர். இந்த தம்பதிக்கு ஹரிணி என்ற மகளும், ஹரிஹரன் என்ற மகனும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

திருவண்ணாமலைக்கு குடும்பத்துடன் சென்ற 4 பேர் தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!

சென்னை வியாசர்பாடியில் யாசர்(45), அவரது மனைவி பிரியா(40) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஜலந்தரி மற்றும் ஆகாஷ் குமார் என்ற 2 குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் யாசர் தனது குடும்பத்துடன் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றுள்ளார். அவர்கள் கிரிவலப்பாதையில் உள்ள பண்ணை வீட்டில்…

Read more

“எங்க வேலை முடிஞ்சது…” விடுதி அறையில் தாய், மகன், மகள்…. சிக்கிய 10 பக்க கடிதம்…. பரபரப்பு சம்பவம்….!!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் சூரியலிங்கம் சன்னதி எதிரில் டிவைன் ஃபார்ம் ஹவுஸ் என்னும் பெயரில் தனியாருக்கு சொந்தமான பண்ணை வீடு தங்கும் விடுதி உள்ளது. இங்கு சென்னையை…

Read more

“முக்தி அடைய போகிறோம்…” ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்தி அடைய போவதாக அவர்கள் எழுதி வைத்த கடிதம், வீடியோ பதிவு ஆதாரம் கிடைத்துள்ளது. இது…

Read more

ஆன்மீகப் பயணம் “இறைவனிடம் செல்கிறோம்”…. ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை….!!

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர்கள் யாசர் – ப்ரியா தம்பதி. இந்த தம்பதிக்கு ஜலந்தரி மற்றும் ஆகாஷ் குமார் என ஒரு மகள் மகன் இருந்தனர். இந்த குடும்பம் திருவண்ணாமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இவர்களுக்கு சொந்தமான…

Read more

திருமணமாகி 4 நாள்தான் ஆகுது… சென்னை வாலிபர் அழைத்ததால் தாலியை கழற்றிவிட்டு ஓடிய புதுப்பெண்… பரிதவிப்பில் புது மாப்பிள்ளை…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சேத்துப்பட்டு அருகே நெடுங்குணம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 24 வயது இளம்பெண்ணுக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்த நிலையில் சென்னையில் உள்ள வண்டலூர் பகுதியில் சேர்ந்த ஒரு வாலிபர் குடும்பத்துடன் வந்து அவர்களிடம் பெண் கேட்க…

Read more

பிரசவத்தில் தாய் சேய் உயிரிழப்பு… கதறும் குடும்பத்தினர்.. மருத்துவமனை மீது பரபரப்பு புகார்… !!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி தாலுகாவில் இரும்பேடு கிராமத்தில் வசித்து வருபவர் கோடீஸ்வரன்(26). இவருக்கு அனிதா(24) என்ற மனைவி இருந்துள்ளார். கோடீஸ்வரன் ஆவடி பட்டாலியன் படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். கோடீஸ்வரனின் மனைவி அனிதா கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் டிசம்பர்…

Read more

தி.மலை தீபத் திருவிழா… பக்தர்களுக்கு அனுமதி கிடையாது… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 4-ம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் சமீபத்தில் தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த திருவிழா மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் நிலையில் வருகிற…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு டிச. 12-இல் உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தீப திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த விழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிலையில் வருகிற டிசம்பர் 13ஆம் தேதி தீபத் திருவிழா கொண்டாடப்படும் நிலையில் தற்போது…

Read more

“சோசியல் மீடியா பழக்கம்”…. வீட்டிலிருந்து மாயமான 8-ம் வகுப்பு சிறுமி… 6 பேரால் நடந்த கொடூரம்… தி.மலையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஜேடர்பாளையம் அருகே ஒரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி திடீரென  வீட்டில் இருந்து மாயமானதால் பெற்றோர் ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் புகார்…

Read more

Breaking: டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபத்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் இந்த விழாவை காண உள்ளூர் மட்டும் என்று வெளியூர்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் செல்வார்கள். இதன் காரணமாக நேற்று முதல் 9 நாட்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள…

Read more

Breaking: திருவண்ணாமலை தீபத் திருவிழா… 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை….!!

திருவண்ணாமலையில் தீபத்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த விழாவினை காண தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் செல்வார்கள். வருகிற 13-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படும் நிலையில் தற்போது திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை…

Read more

திருவண்ணாமலை நிலச்சரிவு…‌ மேலும் ஒருவரின் உடல் மீட்பு.. தொடரும் மீட்பு பணி..!

வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது/ இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் சிதம்பர…

Read more

தொடர் கனமழை…. தீபமலை கோவில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விபத்து…. பெரும் அதிரிச்சி….!!!

வங்க கடலில் உருவான ‘பெஞ்சல்’ புயலின் காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று திருவண்ணாமலையில் பாறை உருண்டு விழுந்து மண் சரிவு ஏற்பட்டது. இந்த பாறை…

Read more

Breaking: திருவண்ணாமலையில் மீண்டும் ஒரு இடத்தில் மண் சரிவு….!!

வங்க கடலில் உருவான ‘பெஞ்சல்’ புயலின் காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல  மாவட்டங்களில் கனமழை பெய்து. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏற்கனவே வ.உ.சி நகர் மலைப்பகுதியில் இரண்டு இடங்களில்…

Read more

Breaking: தி. மலையில் மேலும் ஒரு இடத்தில் நிலச்சரிவு..‌. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்…!!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மலையடிவாரத்தில் நேற்று ராட்சச பாறை உருண்டு விழுந்து மண் சரிவு ஏற்பட்டதில் 3 வீடுகள் மண்ணில் புதையுண்டது. இந்த வீடுகளில் கிட்டத்தட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 7 பேர் வரை சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் காலை முதல்…

Read more

திடீரென சரிந்த பாறை… பூமிக்குள் புதைந்த 3 வீடுகள்… 7 பேரின் கதி என்ன…? மீட்பு பணியில் சிக்கல்… தி.மலையில் பரபரப்பு…!!

பெஞ்சல் புயல் கரையை கடந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இருப்பினும் இதன் தாக்கம் குறையவில்லை. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து ‌ வாங்குகிறது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள…

Read more

Breaking: தி. மலையில் கனமழையால் வீட்டின் மீது உருண்டு விழுந்த பாறை… 7 பேரின்‌ கதி என்ன..? மீட்பு பணிகள் தீவிரம்..!!

பெஞ்சல் புயல் கரையை கடந்து காற்றழுத்த ஃதாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இருப்பினும் இதன் தாக்கம் குறையவில்லை. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து ‌ வாங்குகிறது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள…

Read more

கர்ப்பமாக்கி கழட்டிவிட்ட காதலன்… ரொம்ப குள்ளமா இருக்காங்களாம்… LOVE பண்ணும்போது இது தெரியலையா… போராடி தாலி கட்ட வைத்த காதலி…!!

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபர் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்பாகவே நெருக்கமாக இருந்த நிலையில் அந்த பெண் கர்ப்பமானார். தற்போது அந்தப் பெண் 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவர்கள் திருமணம்…

Read more

“ஆப்ரேஷன் பண்ணுவேன்… ஆனா டாக்டர் இல்ல”… ரகசிய தகவலால் சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி ஆக்ஷன்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசி காதர்ஜெண்டா தெருவில் இருக்கும் கிளினிக்கில் நோயாளிகளுக்கு போலி மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி நேற்று வந்தவாசி அரசு மருத்துவமனை மருத்துவ வாழ்வில் சிவப்பிரியா லோகேஸ்வரன் வந்தவாசி…

Read more

5 நாள் ஆகிட்டு… திடீரென வீசிய துர்நாற்றம்… திறந்து பார்த்த போலீஸ்… ஒரு அறையில் பிணம், மற்றொரு அறையில் மகன்… தீவிர விசாரணை..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார் ‌(90). இவருக்கு மோகன ராணி என்ற மனைவியும் அரவிந்தன் (33) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் அரவிந்தன் இந்தியன் வங்கியில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த வருடம்…

Read more

ரூ.1 கோடி தரணும்… நிதி நிறுவன உரிமையாளரின் மனைவி மகனை கடத்தி மிரட்டல்… 8 பேர் கொண்ட கும்பலை தட்டி தூக்கியது போலீஸ்..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு காமராஜர் பகுதியில் வசித்து வருபவர் அல்தாப் தாசிப் (36). இவருக்கு மனைவியும், மகளும் உள்ளனர். அல்தாப் தாசிப் செய்யாறு அருகே நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இதன் மூலம் தீபாவளி பண்டிகை சீட்டு, நகை சேமிப்பு…

Read more

13 வயது சிறுமிக்கு திடீர் வயிற்றுவலி… உறைய வைக்கும் உண்மை… 62 வயசு பள்ளி பேருந்து உதவியாளர் கைது… தி.மலையில் அதிர்ச்சி..!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி ஒரு தனியார் பள்ளியில் படித்து வரும் நிலையில் திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக…

Read more

மகளை தீ வைத்து எரித்த கணவர்… வாலிபரை அடித்தே கொன்ற மாமனார்… பரபரப்பு சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் கிராமத்தில் சகாதேவன்(65) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்கு(30) என்ற மகள் உள்ளார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ருக்குவுக்கும் கிளியனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா(35) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள்…

Read more

தமிழகத்தில் பயங்கரம்…! மனைவியை ‌8 துண்டுகளாக வெட்டி சூட்கேசில் அடைத்து வீசிய கொடூரம்… கணவன்-மாமியார் கைது…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் நிலையில் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதால் இரண்டாவது ஆக சரண்யா (29)…

Read more

அரசு பேருந்து மீது சரக்கு வான் மோதி கோர விபத்து… ஓட்டுனர் பலி… 7 பேர் படுகாயம்… தி. மலையில் அதிர்ச்சி..!!

சென்னை மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து போலூர்க்கு சென்று கொண்டிருந்தது. அரசு பேருந்து வந்தவாசி, சேத்துப்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்தது. அரசுப் பேருந்தை ஓட்டி வந்தவர் காசி என்பவர் ஆவார். எதிர் புறத்தில் பல்லடம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவர் ஆழியூர்…

Read more

  • October 6, 2024
“அடுத்த 3 மணிநேரத்தில்”…. 22 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட் .!!

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, மற்றும் தென்காசி போன்ற பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய…

Read more

கிணறு தோண்டும் போது “பொக்கிஷமா கிடைச்சுது”… 62 வயது முதியவரின் மாஸ்டர் பிளான்… அதிரடி கைது.!!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே, போலி தங்கத்தை புதையல் தங்கம் என கூறி விற்பனை செய்ய முயன்ற கும்பல் காவல்துறையால் கைது செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 62 வயதான தர்மலிங்கம் என்பவர், 2 கிலோ போலி தங்க காசுகளை 36…

Read more

விடுமுறைக்கு ஊருக்கு வந்த இளைஞர்கள்… சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு… திருவண்ணாமலையில் சோகம்…!!!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே நேற்று நள்ளிரவில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பணிபுரிந்து வந்த சரண்ராஜ், ராஜேஷ் மற்றும் மணி ஆகிய மூவரும் விடுமுறை நாளில் வீட்டிற்கு…

Read more

“அந்த பொண்ணு தான் சாகணும்னு சொல்லுச்சு”… அதான் முக்தி அடைய வைக்கலாம்னு அப்படி பண்ணேன்… பகீர் கிளப்பிய சாமியார்..!!

திருவண்ணாமலை அருகே நடந்த சம்பவத்தில், 50 வயதான அலமேலு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமியார் தக்சன் மற்றும் அலமேலுவுக்கு ஆன்மீக தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் சென்று வந்ததற்குப் பிறகு, அலமேலு கண்ணமங்கலம் அருகே…

Read more

கோவிலில் ஆக்ரோஷமாக சாமி ஆடிய பெண்… திடீரென அரிவாளை எடுத்து ஒரே வெட்டு… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான விபரீதம்..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில், போளூர் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம் சமூகத்தை கலக்கியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை, முத்துவேல் மற்றும் அவரது குடும்பம் கோயிலில் பரிகாரம் செய்ய வந்தபோது, அவரது மனைவி சத்யா (34) திடீரென சாமி ஆட…

Read more

லாட்டரி விற்று பெரிய பெரிய சொகுசு வீடுகள்… கையும் களவுமாக சிக்கிய ஏஜெண்டுகள்… 7 வங்கி கணக்குகள் முடக்கம்…!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள பொட்டி நாயுடு பகுதியில் அருண் என்ற அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் தடை விதிக்கப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு…

Read more

ஏரியில் குளிக்க சென்ற போது நடந்த விபரீதம்… 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி அருகே ஏரி ஒன்று உள்ளது. அந்த ஏரிக்கு சம்பவ நாளில்  4 சிறுவர்கள் சென்றுள்ளனர். அப்போது ஏரியில் இறங்கி குளித்த நிலையில் ஆழம் அதிகமாக இருந்தது. ஆனால் சிறுவர்களுக்கு நீச்சல் தெரியவில்லை. இதன் காரணமாக நீரில் மூழ்கி…

Read more

கார் மீது அரசு பேருந்து மோதல்… கோர 2 பேர் துடி துடித்து பலி… 4 பேர் படுகாயம்.‌!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி வளர்மதி என்ற மனைவியும் மருமகள் ஜெயந்தி மற்றும் பேத்தி ரிதன்யா ஆகியவர் உள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம்  காலை துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீட்டிற்கு காரில் திரும்பி உள்ளனர்.…

Read more

“35-ஐ சீண்டிய 75″… தள்ளாடும் வயதில் முதியவர் பார்க்கிற வேலைய இது… பரிதவிப்பில் பெண்… பதற வைக்கும் சம்பவம்..!!

தண்டராம்பட்டு பகுதியில் ஏற்பட்ட பரபரப்பான சம்பவம் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 35 வயது திருமணமாகாத இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி, இரு தினங்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெண்ணின் தாயால் புகாரளிக்கப்பட்டு, தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்…

Read more

Other Story