மனைவியை அழைத்து சென்ற மாமனார்…. அரிவாளால் வெட்ட முயன்ற மருமகன்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள காசிதர்மம் புதுமனை தெருவில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மகேந்திரன் அதே…

தப்பி ஓட முயன்ற முதியவர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரியில் உள்ள மெயின் பஜார், பெருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.…

சப்-இன்ஸ்பெக்டர்களான காதல் ஜோடி…. காவல் நிலையத்தில் தஞ்சம்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆவுடையானூர் வைத்திலிங்கபுரத்தில் குத்தாலிங்கம்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக…

நாய்கள் கடித்து குதறிய நிலையில்…. முட்புதரில் கிடந்த குழந்தை உடல்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சாம்பவர் வடகரை பகுதியில் இருக்கும் முட்புதரில் இறந்த நிலையில் குழந்தையின் உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…

குளத்திற்கு சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தென்காசி மாவட்டத்திலுள்ள கருமடையூரில் செல்லையா(81) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் இருக்கும் பெரிய குளத்திற்கு சென்ற…

தந்தை இறந்த துக்கம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டி கீழத்தெருவில் மாணிக்கவாசகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு பாவூர்சத்திரத்தில் இருக்கும் டீ…

லஞ்சம் வாங்கிய குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பாளர்…. கையும், களவுமாக பிடித்த போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால குடியிருப்பு பகுதியில் குடிநீர் வடிகால் வாரிய திட்ட பிரிவு கண்காணிப்பாளராக சீனிவாசன் என்பவர் வேலை பார்த்து…

தொழிலாளி மீது தாக்குதல்…. சிறுவன் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை பகுதியில் வேல்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முக குமார் என்ற மகன் உள்ளார். இவர்…

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் யோகீஸ்வரர் தெருவில் பெற்றோரை இழந்த ஐயப்பன் தனது பாட்டி கோமதியுடன் வசித்து வந்துள்ளார். இவர் தனது…

வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி…. ரூ.3 3/4 லட்சம் மோசடி செய்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரத்தில் சங்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பேச்சிமுத்து வாகன உதிரி பாகங்கள் விற்பனை…

குற்றாலம் போகாதீங்க..! ஏமாந்துபோவீங்க..!

வெயிலின் தாக்கம் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் இன்றி வறண்டு காட்சியளிக்கிறது. தென்காசி மாவட்டத்தில் அவ்வபோது கோடை மழை பெய்து வந்தாலும்…

10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. தாய் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் மெயின் ரோடு பகுதியில் மருதையா என்பவர் வகித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவி உள்ளார்.…

சாலையோரம் நடந்து சென்ற மாணவி…. பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அட்டகுளம் பகுதியில் இருக்கும் சாலையோரம் நர்சிங் கல்லூரி மாணவி நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையோரம் சிமெண்ட் மூட்டைகளுடன்…

வாகனம் மோதி படுகாயம்…. உயிருக்கு போராடிய மலைப்பாம்பு…. வீடியோ வைரல்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள செட்டிமடம் பகுதியில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சாலையை கடக்க முயன்றது. அப்போது அடையாளம் தெரியாத வாகனம்…

மாதுளை பழம் சாப்பிட்ட 1 1/2 வயது குழந்தை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மாலிக் நகர் பகுதியில் ராஜா- பாத்திமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 7 வயதுடைய அப்சல், 1…

மாதுளம் பழம் சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை திடீர் மரணம்…. உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

மாதுளம் பழம் சாப்பிட்டா ஒன்றரை வயது குழந்தை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த…

ஏ.டி.எம் கார்டை திருடி ரூ.40 ஆயிரம் அபேஸ்…. கண்காணிப்பு கேமராவால் சிக்கிய பெண்…. போலீஸ் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள காசிதர்மம் கிராமத்தில் முருகேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடையநல்லூருக்கு சென்றுள்ளார்.…

தொழிலாளி திடீர் இறப்பு…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரத்தில் ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் சுண்ணாம்பு தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து…

மகனை கண்டித்த பெற்றோர்…. கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வீராணம் பள்ளிவாசல் தெருவில் காஜாமைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மைதீன் கான்(21) என்ற மகன் இருந்துள்ளார்.…

பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக புகார்…. தொழிலாளி பேசும் வீடியோ வைரல்…. மனைவி மீது வழக்குபதிவு…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் சங்கர் நகர் ஒன்றாவது தெருவில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து…

கோவில் உண்டியலில் மோதிய மோட்டார் சைக்கிள்…. 2 நண்பர்கள் பலி…. பெரும் சோகம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மோட்டை கிராமத்தில் நல்லையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆகாஷ்(19) சென்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம்…

தாத்தாவுடன் விளையாடி கொண்டிருந்த 1 1/2 வயது குழந்தை…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்திலுள்ள பொட்டல்புதூர் பகுதியில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிரேமா என்ற…

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. ஆற்றில் மூழ்கி இன்ஜினியரிங் மாணவர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சொர்ணபுரம் தெருவில் ஜெய்னுலாப்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரஜப் மீரான் இன்ஜினியரிங் படித்து வருகிறார்.…

நண்பனை பார்க்க சென்ற சிறுவன்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரியப்பபுரம் கணக்கநாடார் பட்டியில் ஆட்டோ டிரைவரான ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சக்திவேல் தனியார்…

மருத்துவமனைகளில் முக கவசம் அணிவது கட்டாயம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…

களைகட்டிய ரம்ஜான் பண்டிகை! கோடிக்குமேல் ஆடுகள் அமோக விற்பனை..!

தென்காசியில் உள்ள ஆட்டு சந்தையில் ரம்ஜானை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய்க்கு  அதிகமாக விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இங்கே பல்வேறு…

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 9 பேர்…. போலீஸ் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள உடப்பங்குளம் கண்மாய் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்…

குடிபோதையில் மனைவியுடன் தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மது குடித்துவிட்டு அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு…

இளம்பெண் பாலியல் பலாத்காரம்…. வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி அருகே நகரம் மெயின் ரோடு பகுதியில் மகாராஜா(27) என்பவர் வ வருகிறார். இவர் ஒரு கம்பெனியில்…

பொதிகை ரயில் மீது கல்வீச்சு…. படுகாயமடைந்த 2 பெண்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்திலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மாலை 6.15 மணிக்கு சென்னை நோக்கி புறப்பட்டது. இந்நிலையில் ரயில் இரவு…

இளம்பெண் மர்மமான முறையில் இறப்பு…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கண்மணியாபுரம் காலனி தெருவில் ரம்யாபாரதி (27) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கேரள…

கல்லூரி மாணவர்களே போட்டிக்கு ரெடியா?…. முதல் பரிசு ரூ.10,000…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தென்காசி மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் விதமாக பேச்சு,கட்டுரை மற்றும் கவிதை உள்ளிட்ட போட்டிகள் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம்…

Breaking: தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தென்காசி மாவட்டத்திற்கு பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் 5-ம் தேதி உள்ளூர்…

உயிருக்கு போராடிய நபர்…. காப்பாற்ற சென்ற விவசாயி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அருணாச்சலபுரத்தில் விவசாயியான கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் நெல், கத்திரிக்காய் போன்ற பயிர்களை…

திடீரென பெய்த மழை…. தணிந்த வெப்பம்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி…

சாவிலும் இணைபிரியாத தம்பதி…. கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை செல்வ விநாயகர் கோவில் தெருவில் மாயாண்டி(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்கோட்டை பேருந்து நிலையம்…

“இவ்வளவு வெயிட் ஏற்ற கூடாது”…. லாரி உரிமையாளர்களுக்கு அபராதம்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….

தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் தலைமையிலான போலீசார் அதிக பாரங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர்.…

சிறுவனின் விளையாட்டுத்தனமான செயல்…. தீயில் எரிந்து நாசமான வைக்கோல் கட்டுகள்…. 1 மணி நேர போராட்டம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆவுடையானூர் கைகொண்டார் தெருவில் திருமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் மாட்டு தீவனத்திற்காக தனக்கு சொந்தமான இடத்தில்…

தனியாக நின்ற சிறுமி…. ஆட்டோவில் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சிறுமி செங்கோட்டைக்கு…

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. விபத்தில் சிக்கி பலியான பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள திப்பனம்பட்டி பகுதியில் துரைப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீனியம்மாள்(52) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மாதம்…

நண்பரை பார்க்க சென்ற கல்லூரி மாணவர்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இப்ராஹிம் நவ்வுபல் என்பவர் தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இப்ராஹிம் சென்னை வடபழனியில்…

14 வயது சிறுமிக்கு தொந்தரவு…. தட்டி கேட்ட தந்தையுடன் கைகலப்பு…. வாலிபர் போக்சோவில் கைது….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை காந்தி பஜார் பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகு பாரதிராஜா என்ற மகன்…

சாலையில் கவிழ்ந்த வேன்…. ஓட்டுனரின் நிலை என்ன…? பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சேர்ந்தமரம் பகுதியில் இருந்து நுங்கு ஏற்றிக்கொண்டு மினி லோடு வேன் தேனி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த…

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. வாலிபரின் சடலம் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பெத்தநாடார்பட்டி காமராஜர் தெருவில் கூலி வேலை பார்க்கும் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேர்மன் என்ற…

இளைஞர்களே ரெடியா….? தனியார் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தென்காசி மாவட்ட அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் புளியங்குடி எஸ்.வீராசாமி…

கடன் வாங்கி மது குடித்த மகன்…. ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பண்பொழி பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்து அறநிலையத்துறையில் அலுவலராக வேலை பார்த்து ஓய்வு…

சொந்த ஊருக்கு வந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்பட்டி புது காலணியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரளாவில் இருக்கும் ஹோட்டலில் வேலை பார்த்து…

செல்போன் பேசிக்கொண்டே பஸ் ஓட்டிய டிரைவர்…. வைரலாகும் வீடியோ…. அதிரடி உத்தரவு…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் சிவக்குமார் என்பவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் இவர் தென்காசியில் இருந்து திருநெல்வேலி…

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்…. டீக்கடை உரிமையாளர் பலி…. கோர விபத்து…!!

தென்காசி மாவட்டத்திலுள்ள பெரியூர் கிராமத்தில் கோமதிநாயகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம்…

80 தென்னை மரங்கள் சேதம்…. காட்டு யானைகளின் அட்டகாசம்…. பீதியில் பொதுமக்கள்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கருத்தபிள்ளையூரில் கிஷோர் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்திற்குள் நள்ளிரவு நேரத்தில் புகுந்த 20-க்கும்…