நாய்கள் கடித்து புள்ளி மான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தேத்தாக்குடி, பாகசாலை, கண்டமங்கலம், தென்னாலக்குடி ஆகிய…
Category: நாகப்பட்டினம்
செல்போன் எண்ணுக்கு வந்த குறுஞ்செய்தி…. பெண்ணிடம் 5 லட்சம் ,மோசடி செய்த நபர்…. போலீஸ் விசாரணை….!!
அழகுசாதனப் பொருட்களை குறைந்த விலைக்கு தருவதாக கூறி பெண்ணிடம் 5 1/4 லட்சம் மோசடி செய்த நபர் குறித்து காவல் துறையினர்…
மகனை தாக்கிய தொழிலாளி…. மனைவியின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!
மது போதையில் மகனை தாக்கிய தொழிலாளியை மனைவி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொற்கை…
நகராட்சி பொறியாளரை தகாத வார்த்தைகளால் திட்டிய நபர்…. தட்டிக்கேட்ட சக ஊழியருக்கு தாக்குதல்…. போலீஸ் நடவடிக்கை….!!
நகராட்சி அலுவலரை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பப்ளிக் ஆபீஸ் சாலையில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர்…
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி…. போராட்டத்தில் ஈடுபட்ட பாதுகாப்பு சங்கத்தினர்…. மயிலாடுதுறையில் பரபரப்பு….!!
அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்தும் பாதுகாப்பு சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்…
குழாய் உடைந்து வெளியேறும் தண்ணீர்…. பாதிக்கப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!
குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர், நாகை, வேளாங்கண்ணி, தலைஞாயிறு, வேதாரணியம்…
அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதல்…. துடிதுடித்து இறந்த தந்தை மகள் உள்பட 3 பேர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!
அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் தந்தை மகள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை…
எங்களுக்கு திரும்ப ஊதியத்தை வழங்க வேண்டும்…. நடைபெற்ற செயற்குழு கூட்டம்…. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்….!!!!
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் வைத்து அரசு உதவி பெறும் பள்ளியின்…
“காரில் கடத்தி வரப்பட்ட 1 லட்சம் மதிப்பிலான சாராயம்”…. 2 பேர் கைது…!!!!
காரில் கடத்திவரப்பட்ட ஒரு லட்சம் மதிப்பிலான சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து இரண்டு பேரை கைது செய்தனர். தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு…
“நாகையில் களைக்கட்டி வரும் புத்தக திருவிழா”…. இன்றுடன் நிறைவு….!!!!!
நாகையில் நடைபெற்று வரும் புத்தக திருவிழா இன்றுடன் நிறைவடைகின்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு ஐடிஐ வளாகத்தில் புத்தகத் திருவிழாவானது சென்ற…