மொட்டை போடுவதில் தகராறு…. 2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் கொங்கு நகரில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு லஷிகா என்ற மனைவியும், இரண்டு வயதில் பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் தனது கணவரிடம் குழந்தையை சலூன்…
Read more