“கோவையை சுற்றி பார்க்க வந்த வெளிநாட்டு பயணி”… வழிமறித்து தாக்கிய காட்டு யானை… பரிதாபமாக உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சி..!!
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் மைக்கேல் (60). இவர் இந்தியாவுக்கு சுற்றுலாவுக்காக வந்த நிலையில் கோவையில் பயணம் மேற்கொண்டு இருந்தார். இவர் நேற்று வால்பாறை அருகே டைகர் பள்ளதாக்கு காட்சி முனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு…
Read more