விடுமுறையில் ஊருக்கு வந்த ஐடி ஊழியர்…. நண்பர்களின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அசோக் நகரில் பிரவீன்(20) என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் பெங்களூர் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். பிரவீன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கிருசத்தியன்(24), சூர்யா(21) ஆகிய இருவருடன்…

Read more

“20 வருஷம்”… கொடிய விஷமுள்ள ராஜ நாகத்தால் பறிபோன பாம்பு பிடி வீரர் உயிர்… கோவையில் அதிர்ச்சி..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சந்தோஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 20 வருடங்களாக பாம்பு பிடி வீரராக இருந்த நிலையில் அந்த பகுதியில் வீட்டுக்குள் வரும் பாம்புகளைப் பிடித்து வனப்பகுதியில் விடுவார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக குடியிருப்பு…

Read more

மருதமலை முருகன் கோவில்… தமிழில் மந்திரம் ஓத அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு…!!

மருதமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வதுண்டு. இந்நிலையில் இக்கோயிலின் குடமுழுக்கில் தமிழில் மந்திரங்களை ஓத வேண்டும் என்று உப்பிலிபாளையத்தில் வசிக்கும் டி.சுரேஷ் பாபு என்பவர் அறநிலைத்துறைக்கு மனு அளித்திருந்தார்.…

Read more

எரிந்த நிலையில் கிடந்த ஆசிரியை…. ஷாக்காக பொதுமக்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

கோவை மாவட்டம் மதுக்கரை நாச்சிபாளையத்தில், இன்று காலை ஒரு பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி, கோவை அரசு மருத்துவமனைக்கு…

Read more

அதிர்ச்சி…! தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை பலி…. கதறும் குடும்பத்தினர்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே வீட்டுக்கு வெளியே இரண்டு வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தை அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து தத்தளித்தது. இதனால் குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு…

Read more

கல்லூரி மாணவர்கள் தான் டார்கெட்….. வாலிபர்களை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் ஜே.ஜே நகர் மேம்பாலம் அருகே கல்லூரி மாணவர்களுக்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை…

Read more

தகாத உறவால் பிறந்த குழந்தை… வெளியே தெரிஞ்சா அவமானம்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து ரூ‌.2 லட்சத்துக்கு பெற்ற பிள்ளையை விற்ற தாய்..!!

கோவை மாவட்டத்தில் கள்ளக்காதலில் பிறந்த ஒரு வயது குழந்தையை தாய், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை காரமடை பகுதியைச் சேர்ந்த அனிதா (28) என்பவருக்கு ஒரு வயது ஆண் குழந்தை இருந்தது. சில…

Read more

கணவர், மகளை பிரிந்த பெண்…. குழந்தையை ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்த தாய்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையைச் சேர்ந்தவர் அனிதா. இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் மற்றும் மகளைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் அனிதாவுக்கும் பெரம்பலூரைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவருக்கும் ஒரு…

Read more

“ரூ.3500 லஞ்ச பணத்துடன் குளத்தில் குதித்த VAO”… தண்ணீரில் நீந்தி மடக்கிப் பிடித்த போலீஸ்… சினிமா பாணியில் நடந்த சேசிங்… அதிர்ந்த கோவை…!!

கோவை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்று, லஞ்சப்பணத்துடன் குளத்தில் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தொம்பிலிபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி, வாரிசுச் சான்று பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலை…

Read more

என்ன மீறி சர்டிபிகேட் வாங்கிருவியா…? லஞ்ச பணத்தை குளத்தில் வீசிய விஏஓ…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டம் தோம்பிலிபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர் வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக மத்துவராயபுரம் விஏஓ அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது விஏஓ வெற்றிவேல் என்பவர் வாரிசு சான்றிதழ் கொடுப்பதற்கு 3500 லஞ்சம் கேட்டுள்ளார். அப்போது கிருஷ்ணசாமி ஆவணங்கள் சரியாக இருக்கும் போது எதற்கு…

Read more

மின்கம்பம் மீது மோதி தீப்பிடித்த மோட்டார் சைக்கிள்… உயிருக்கு போராடிய வடமாநில வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே அப்பநாயக்கன் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிள் அதிவேகமாக வந்து மின் கம்பத்தில் மோதியது. மேலும் மோதிய வேகத்தில் அந்த மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்த தீ விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வட…

Read more

“ஊசி மூலம் உடம்பில் போதைப்பொருள்”… வசமாக சிக்கிய 8 பேர்… சுற்றி வளைத்து கைது செய்த கோவை போலீஸ்…!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மீன்கரை ரோடு ரெயில்வே மேம்பாலம் அருகில், ஒரு கும்பல் போதை ஊசிகள் பயன்படுத்தி வந்தது குறித்து நகர மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது, போதைப்பொருள்…

Read more

சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை… புங்கை மரத்திலிருந்து மீட்கப்பட்ட உடல்…. கோவையில் அதிர்ச்சி…!

கோவையில் சிறப்பு உதவி ஆய்வாளராக செயல்பட்டு வந்த சொக்கலிங்கம் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிறப்பு…

Read more

செல்போனில் நைசாக பேசிய பெண்…. மேலாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூரை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்(38). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் ஸ்ரீகாந்த்தை ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய நிஷா என்பவர் பங்கு வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்தால் அது என்…

Read more

“காட்டெருமை முட்டியதால் நடந்த சோகம்”… உயிருக்கு போராடிய வனக்காப்பாளர் மரணம்… கோவையில் அதிர்ச்சி…!!

கோவை மாவட்டம் தண்ணீர் பந்தல் என்னும் பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவை வனக்கோட்டத்தில் வன காப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி அசோக் குமார் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட தோளம்பாளையம் வனப்பகுதியில் ரோந்து…

Read more

காட்டு மாடு முட்டி வனகாவலர் படுகாயம்… சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு… வனத்துறை அதிகாரி அஞ்சலி..!!

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் வனக்காவலர் அசோக்குமார் என்பவர் பணியில் இருந்துள்ளார். அப்போது தோலம்பாளையம் வனப்பகுதியில் காட்டு மாடு அவரை முட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை…

Read more

இதெல்லாம் ரொம்ப தப்பு….! 8 வாலிபர்களை சுற்றி வளைத்த போலீஸ்… அதிரடி நடவடிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே மீன்கரை பகுதியில் வாலிபர்கள் போதை ஊசி பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மணி சலீம் நந்தகுமார் இப்ராஹிம் முகமது…

Read more

என்னை வெறி நாய் கடிச்சுட்டு..!! காப்பாத்துங்க… ஹாஸ்பிடலுக்கு ஓடோடி வந்த வாலிபர்… “திடீரென கண்ணாடியை உடைத்து உயிரை மாய்த்துக் கொண்ட அதிர்ச்சி”…!!!

கோவை அரசு மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் இன்று (11.03.2025) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ராமச்சந்தர், வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு மருத்துவமனை ஊழியர்களிடம் தன்னை வெறிநாய்…

Read more

“நாயை துரத்தி சென்ற காட்டு யானை”… வாகனம் வருவதை பார்த்ததுடன் வனப்பகுதிக்கு ரிட்டன்…. பீதியில் மக்கள்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அடிக்கடி யானைகள் ஊருக்குள் வரும் சம்பவங்கள் நடக்கிறது. அந்த வகையில் வனப்பகுதியில் இருந்து ஒரு யானை ஊருக்குள் வந்தது. அதனைக் கண்டு ஒரு நாய் குரைத்தது. இதனால் ஆத்திரமடைந்த யானை அந்த நாயை விரட்டி சென்றது. அப்போது அவ்வழியாக…

Read more

அரசு மருத்துவமனையில் கழுத்தை அறுத்த தொழிலாளி…. ஷாக்கான செவிலியர்கள்…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் புலம் பெயர்ந்த தொழிலாளியான ராம் சந்தர் என்பவர் வெறிநாய் படியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ரேபிஸ் நோய் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட ராம் சந்தருக்கு தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ராம்…

Read more

“டெய்லி வருவேன் ஆனா யாரையும் ஒன்னும் பண்ண மாட்டேன்”.. எனக்கும் பசிக்கும்… பழக்கடையை காலி செய்த பாகுபலி யானை…!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில காலமாகவே பாகுபலி என்ற ஒற்றை யானையின் நடமாட்டம் காணப்படுகிறது. இந்த யானை பெரும்பாலும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தினாலும், இதுவரை மனிதர்களுக்கு எந்தவிதத்திலும் ஆபத்தை ஏற்படுத்தியதில்லை. இந்நிலையில், நேற்றிரவு…

Read more

“போதையில் இருந்தா போலீஸ்காரர் கூடவா தெரியாது”… நடு ரோட்டில் முற்றிய தகராறு…. கடைசியில் நடந்த ஷாக் ட்விஸ்ட்.!!

கோவை காந்திபார்க் இடையர் வீதி பகுதியில் மது போதையில் இருந்த ஒருவர், சாலையில் செல்பவர்களை தகாத வார்த்தையால் பேசியுள்ளார். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர், மதுபோதையில் இருந்த போதை ஆசாமியை அங்கிருந்து செல்ல அறிவுறுத்தினர். அப்போது…

Read more

“மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்”…விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்..!!

கோவை மாவட்டத்தில் பட்டணம் புதூர் என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் கிருஷ்ணகுமார் -சங்கீதா தம்பதியினர் தனது 2 மகள்களுடன் வசித்து வந்தனர். கிருஷ்ணகுமார் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர். மலேசியாவில் உள்ள டிராவல் ஏஜென்சியில் பணிபுரிந்தவர் ஆவார். இவருடைய மனைவி சங்கீதா…

Read more

குஷியோ குஷி..! இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் நேற்று அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்திற்கும் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதனால் நேற்று தமிழகத்தில் மொத்தம் 5 மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்…

Read more

“ஸ்கூட்டியில் வந்த 2 பெண்கள்”… நைசாக பேசி கழுத்தில் கை வைத்து… கத்தி கூச்சலிட்டு கணவனை அழைத்த மனைவி… பரபரப்பு சம்பவம்..!!!

கோவை மாவட்டம் பீளமேடு என்ற பகுதியில் கீதா ரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு நேரத்தில் தனது வீட்டின் முன் நின்று நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே 2 பெண்கள் ஸ்கூட்டியில் வந்தனர். அவர்கள் இருவரும் கீதா…

Read more

யானைகள் பாதுகாப்பாக ரயில் தண்டவாளத்தை கடக்க… கை கொடுத்த AI கேமரா திட்டம்….!!!

கோவையில் உள்ள மதுக்கரை என்ற பகுதியில் ரயில் தண்டவாளத்தை யானைகள் பாதுகாப்பாக கடக்க அமைக்கப்பட்ட ஏஐ கேமரா திட்டம் முழு வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2024 பிப்ரவரி முதல் தற்போது வரை மொத்தம் 2500 முறை யானைகள் பாதுகாப்பாக கடந்துள்ளன. 12…

Read more

“என் 2-வது மனைவி…” பெட்ரோலை ஊற்றி காவலர்களுக்கு மிரட்டல் விடுத்த நபர்…. பரபரப்பு சம்பவம்….!!

திருவண்ணாமலை மாவட்டம் வைப்பூர் திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் கோவைபுதூர் பகுதியில் தங்கியிருந்து பிளம்மிங் வேலை பார்த்து வந்தார். இவரது இரண்டாவது மனைவி மேகலா. இந்த நிலையில் கார்த்திகேயன் குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று மேகலா மீது புகார் அளித்துள்ளார்.…

Read more

“கணவர் கீழே இறங்கிட்டாருன்னு நினைச்சு”… ஓடும் பேருந்திலிருந்து திடீரென குதித்த பெண்… பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி..!!!

கேரள மாநிலத்தில் மருதன்-மஞ்சு (38) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய மகளுக்கு பிறப்பு சான்றிதழை வாங்குவதற்காக கோவைக்கு வந்துள்ளனர். இவர்கள் நேற்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென மஞ்சு எழுந்து படிக்கட்டுக்கு அருகே வந்தார்.…

Read more

BREAKING: கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க தடையில்லா சான்று…. வெளியான சூப்பர் தகவல்….!!

கோயம்புத்தூரில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதான கட்டுமான பணிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கியது. கோவை ஒண்டிப்புதூரில் சுமார் 20.72 ஏக்கரில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைய உள்ளது. இந்த மைதானத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு…

Read more

எவ்வளவு துணிச்சல்..? சாலையில் நடந்து சென்ற பெண்… அட்ரஸ் கேட்பது போல் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்… கோவையில் அதிர்ச்சி..!!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் அழகு கலை நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இந்தப் பெண்ணுக்கு திருமணமான நிலையில் அவருடைய கணவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து…

Read more

வெள்ளியங்கிரி மலையில் தவெக கொடி… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி 7-வது மலையில் பக்தர்கள் 3 மணி நேரம் நடந்து சென்ற சாமியை தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் அங்கு தவெக கொடி பறக்கவிடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தவெக கொடியை பறக்க வைத்தது யார்…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே…” ஒரே மகனை இழந்து கதறி துடிக்கும் பெற்றோர்…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் ரத்தினபுரி பி.எம் சாமி காலணியை சேர்ந்தவர் நல்ல சிவம். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி ராதாமணி விஸ்வநாதபுரத்தில் பள்ளிக்கூடம் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். இவர்களது ஒரே மகன் நதீன் (21)…

Read more

“வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு”… கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது… கோவையில் பரபரப்பு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில் அங்கு படிக்கும் பல மாணவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியும் விடுதிகளில் தங்கியும் படித்து வருகிறார்கள். இப்படி தனியாக தங்கியிருந்து படிக்கும் மாணவர்களை குறி வைத்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை…

Read more

மக்களே உஷார்…! செல்போனில் பேசிய பெண்… ரூ.5.5 லட்சத்தை இழந்து தவிக்கும் சாப்ட்வேர் இன்ஜினியர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டம் சாய்பாபா காலனி சண்முகம் வீதியில் சாப்ட்வேர் இன்ஜினியரான ஆயிஷா ஷர்மி ஜகான்(29) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7-ஆம் தேதி ஆயிஷாவை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட ஆல்யா என்ற பெண் வெப்சைட்டுகளுக்கு மதிப்பு கொடுக்கும் ஆன்லைன்…

Read more

“கல்லூரி முடிந்து வீட்டிற்கு திரும்பிய மாணவர்”… நீண்ட நேரமாக கதவை தட்டிய தாய்… ஜன்னல் வழியாக பார்த்தபோது… போலீஸ் தீவிர விசாரணை..!!

கோவை மாவட்டத்தில் நல்லசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ராதாமணி என்ற மனைவியும் 21 வயதில் நதீன் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் நதீன் ஒரு தனியார் இன்ஜினியரிங்…

Read more

“இரவு 8 மணி”.. சாலையில் தனியாக நடந்து சென்ற இளம்பெண்… திடீரென பின்னாலிருந்து வந்த கை… கத்தி அலறல்… பெரும் அதிர்ச்சி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு 21 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் ஒரு அழகு கலை நிலையத்தில் பயிற்சி எடுத்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பயிற்சி முடிந்த பிறகு இரவு 8 மணி அளவில் தன்னுடைய வீட்டிற்கு நடந்து…

Read more

கோவையில் மீண்டும் அதிர்ச்சி…! “யோகா பயிற்சியின் போது தொடக்கூடாத இடத்தில் தொட்டு”… கதறிய பள்ளி மாணவிகள்… ஆசிரியர் கைது..!!!

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் கூட கடலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…

Read more

ரயிலில் இருந்து கீழே விழுந்த நபர்…. சரியான நேரத்தில் உதவிய செல்போன் சிக்னல்…. விரைந்து செயல்பட்ட ரயில்வே போலீசார்….!!

கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்ரீ ராமன் என்பவர் ரயில் படிக்கட்டில் அமர்ந்தவாறு பயணம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்ரீ ராமன் வெளியே தூக்கி வீசப்பட்டார். இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் செல்போன் சிக்னல் மூலம் ஸ்ரீராமன் கீழே விழுந்த…

Read more

கொடுமையிலும் கொடுமை..! செல்போனில் ஆபாச படம்… அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவர்கள்… கோவையில் பரபரப்பு..!!!

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை என்பது அதிகரித்துவிட்ட நிலையில் இது தொடர்பான செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திகிறது. இந்த நிலையில்அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு மாணவர்களே பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் தற்போது பரபரப்பை…

Read more

பெற்றோர்களே உஷார்..! விளையாடும் போது ரோட்டுக்கு ஓடிய குழந்தை… சட்டென வந்த புல்லட் பைக்… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கண்ணப்ப நகர் பகுதியில் வசித்து வருபவர் சத்யநாராயணன். இவர் அங்குள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில் சத்யநாராயணன் முருகன் நகர் என்ற தெருவில் புல்லட் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அந்த வீதியில் உள்ள…

Read more

தீடீரென வந்த மெசேஜ்… 15 நாட்களுக்கு பின் நடந்த திருப்பம்..!! – போலீசார் எச்சரிக்கை..!!

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர், கோவை அருகே மதுக்கரை பகுதியில் வாடகை அறையில் தங்கி, குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். 15 நாட்களுக்கு முன்பு, இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண் அவருடன் நட்பு கொள்ள…

Read more

இதை வைத்தும் சீட் பிடிப்பார்களா…? என்னனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க… அச்சத்தில் மக்கள்… பேருந்து நிலையத்தில் பரபரப்பு…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகள் நூற்றிற்கும் மேற்பட்டவை இயங்குகின்றன. இதில் போக்குவரத்து கழகம் சார்பிலும், தனியார் பேருந்துகளும் இயங்கி வருகின்றன. வழக்கமாக காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படும்.…

Read more

“12 வயசு முதல் 28 வயசு வரை”.. ஆடம்பர பங்களா, பெரிய ஸ்கூலில் படிக்கும் பிள்ளைகள்…. குடும்பமாக பிளான் போட்டு… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்… பகீர் பின்னணி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆய்ஷ்ம்மாள் மற்றும் வசந்தா என இருவர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் 75 வயது ஆகும் நிலையில் இந்த வயதான மூதாட்டிகளிடம் மர்ம நபர்கள் தங்க நகைகளை கொள்ளை அடித்து விட்டு சென்றுள்ளனர். அதன்படி இருவரிடமும் 11 பவுன்…

Read more

“15 வயது சிறுமி மீது ஆட்டோ ஓட்டுனருக்கு வந்த ‌ஆசை”… பலமுறை கதற கதற….‌ கருக்கலைப்பு செய்ததால் தெரிந்த உண்மை… கோவையில் பகீர்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காரமடை பகுதியில் தௌபிக் உமர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 21 வயது ஆகும் நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினந்தோறும் பள்ளி மாணவிகளை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அப்போது இவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில்…

Read more

வீட்டில் உல்லாசமாக இருந்த மனைவி… “அந்த” காட்சியை கண்டு ஷாக்கான கணவர்…. கொடூர சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி பகுதியில் முருகவேல்- சுமித்ரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். முன்னதாக திருப்பூரில் இருந்த போது சுமித்ராவுக்கும் கரூரைச் சேர்ந்த முனியாண்டி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. முனியாண்டிக்கு ஏற்கனவே…

Read more

“என்னை LOVE பண்ண மாட்டியா….?” இளம்பெண்ணை பழிவாங்க நினைத்த வாலிபர்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணுவாய் பாளையத்தில் விமல் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் விமல்குமாருடன் ஒரு இளம்பெண் நட்பாக பேசியுள்ளார். அந்த பெண் கல்லூரியில் படித்து வருகிறார். விமல் குமாரின் நடவடிக்கைகள்…

Read more

“என்னை விட்டுரு… ப்ளீஸ்…” விடுதிக்குள் அலறிய செவிலியர்…. வாலிபர் செய்த காரியம்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி சாலையில் ஒரு தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் பெண்கள் விடுதியில் தங்கி பிரியா என்ற பெண் செவிலியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் பிரியாவும் கன்னியாகுமரியைச் சேர்ந்த சுஜித் என்பவரும் காதலித்து வந்தனர். சமீப…

Read more

“கோவையை சுற்றி பார்க்க வந்த வெளிநாட்டு பயணி”… வழிமறித்து தாக்கிய காட்டு யானை… பரிதாபமாக உயிரிழப்பு…‌ பெரும் அதிர்ச்சி..!!

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் மைக்கேல் (60). இவர் இந்தியாவுக்கு சுற்றுலாவுக்காக வந்த நிலையில் கோவையில் பயணம் மேற்கொண்டு இருந்தார். இவர் நேற்று வால்பாறை அருகே டைகர் பள்ளதாக்கு காட்சி முனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு…

Read more

காதலியுடன் பைக்கில் சென்ற வாலிபர்… “அதை எங்கடா….?” வாலிபருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வேடப்பட்டி பெருமாள் கோவில் தெருவில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பரான குரு பிரசாத் என்பவruடன் இணைந்து சிங்காநல்லூர் பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். அதன் பிறகு கோவிலுக்கு அருகில்…

Read more

“ஏ.சி-யிலிருந்து கசிந்த வாயு” 30-க்கும் மேற்பட்டோக்கு நேர்ந்த கொடுமை… போலீஸ் தீவிர விசாரணை…!!

கோவை மாவட்டத்திலுள்ள சூலூர் பகுதியில் நட்சத்திர உணவு விடுதிகளுக்கு பேக்கரி உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வெளி மாநிலத்தை சேர்ந்த பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்கள் பணியிலிருந்த போது ஏ.சி-யில் இருந்து…

Read more

Other Story