“ஆதாரங்கள், சாட்சிகள் அழிந்து விடும்”…. அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது புகார்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியா அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் ஆலந்துறை அரசு பள்ளி கலை ஆசிரியர் ராஜ்குமார் ஒரு மனு அளித்துள்ளார். அதில் கூறியதாவது, ஆலந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 14 வயது சிறுமிக்கு பாலியல்…

Read more

பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவிகள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராஜ வீதியில் துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 1800-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கழிவறையை குறையாக பராமரிக்கவில்லை என கூறி மாணவிகள் பெற்றோருடன் ராஜ வீதியில்…

Read more

தேசிய அளவிலான போட்டி…. சாதனை படைத்த கோவை மாணவி…. குவியும் பாராட்டுக்கள்…!!

டெல்லியில் உள்ள சத்ரசார் ஸ்டேடியத்தில் இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவில் 67வது கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பகுதியைச் சேர்ந்த…

Read more

மனு கொடுக்க வந்த முதியவர்…. மயங்கி விழுந்து இறந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பூ மார்க்கெட் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகள் மற்றும் பேத்தியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். பாலசுப்ரமணியம் முதல் தளத்தில் இருக்கும் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்திற்கு வெளியேறி…

Read more

வெள்ளத்தில் தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்…. கோவையில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு…!!

தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஊருக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.…

Read more

5 கோடி மோசடி செய்த குடும்பம்…. பெண்கள் உள்பட நான்கு பேர் கைது… போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் கோவை, திருப்பூரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். அந்த புகாரியில் கூறியிருப்பதாவது, கோவை லாலி ரோடு பகுதியில் வசிக்கும் பாக்கியலட்சுமி, அவரது மகள் நாகரத்தினம், மகன் மணிகண்டன் ஆகியோர் ஆர்.எஸ் புரத்தில் ஆன்லைன்…

Read more

அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானை…. வனத்துறை ஊழியரை விரட்டியதால் அச்சமடைந்த பயணிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் சின்ன கல்லார் எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை நேற்று முன்தினம் மாலை நேரம் அந்த வழியாக சென்று கொண்டிருந்த…

Read more

போலி மதுபானங்கள் தயாரித்து விற்பனை…. இரண்டு வாலிபர்கள் கைது…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொட்டிபாளையம் செந்தூர் நகரில் சட்ட விரோதமாக எரி சாராயம் கடத்தி வந்து போலீஸ் மதுபானங்கள் தயாரித்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.…

Read more

போலி மதுபானம் : வீட்டிலேயே தயாரிப்பு… 2 பேர் கைது…!!

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தாண்டிபாளையம் செந்தூர் நகரில் மதுவிலக்கு பிரிவு போலீசார் ரகசிய தகவலின் பேரில் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை நடப்பதை கண்டுபிடித்தனர். மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி ஜனனி பிரியா தலைமையில், இன்ஸ்பெக்டர் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர்…

Read more

கோவையில் “21 நாட்கள் சவால்” எதற்காக தெரியுமா….? பெற்றோர்களே கொஞ்சம் கவனியுங்க…!!

கோவையில் அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவ, மாணவியரை பெற்றோர்கள் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அழைத்து வந்து பள்ளிகளில் இறக்கிவிட்டு செல்லும்பொழுது சரி, மீண்டும் பள்ளியிலிருந்து திரும்பும்போதும் சரி முழுமையாக சாலை விதிகளை கடைபிடிக்காமல் சீட் பெல்ட், தலைக்கவசம்…

Read more

உஷார்…! கரண்ட் கட்டுன்னு சொல்லி காசுல கைய வச்சிட்டானே….! மொத்தம் 8 லட்சம் போச்சே… புலம்பும் கோவை பேராசிரியர்….!!

கோவை மாவட்டத்தில் வசிப்பவர் கோபால். இவர் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில்  சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தபொழுது இவருடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. எதிரே பேசிய நபர் உங்கள் வீட்டு…

Read more

பேருந்து வழிமறித்த ஒற்றை யானை…. பயந்து அலறிய பயணிகள்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அச்சத்தில் உள்ளனர். நேற்று மாலை அரசு பேருந்து ஒன்று சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதிக்கு வந்து கொண்டிருந்தபோது ஒற்றை யானை ஒன்று பேருந்தை…

Read more

மிக்ஜாம் புயல் பாதிப்பு…. கோவையிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு….!!

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக வீடுகளை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம் சார்பிலும் சென்னைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து 1.045 டன் பால் பவுடர், 1.5 டன்…

Read more

ஆசிரியர் செய்கிற வேலையா இது…? மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் ஹரிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஆனந்தகுமார் கோவை அருகே இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தகுமார் அதே பள்ளியில் படிக்கும் 9-ஆம்…

Read more

கட் அடிக்கலாம், பிட் அடிக்கலாம்…. ஆனா இதை மட்டும் செஞ்சிடாதீங்க…. நடிகர் சதீஷ் அட்வைஸ்…!!

கோவையில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் வினாடி வினா போட்டி நடைபெற்றது. இதில் பரிசளிப்பு விழாவில் நடிகர் சதீஷ் நடிகை மிருளானி ரவி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்கள்.  இந்த நிகழ்ச்சியில் நடிகர் சதீஷ்…

Read more

தொடர் திருட்டு…. மக்களுக்கு இடையூறு…. குண்டர் சட்டத்தில் நடவடிக்கை….!!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வந்தவர் அர்ஜுன் என்கிற சின்னகருப்பசாமி. மதுரையை சேர்ந்த இவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அர்ஜுன் என்கிற சின்னகருப்புசாமி தொடர்ந்து மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படுவதால்…

Read more

வேலையில் அழுத்தம் : “மனமுடைந்த அரசு ஊழியர் மரணம்” ஈரோடு அருகே சோகம்…!!

கோவையில் உள்ள தமிழ்நாடு அரசு டான்சி கழக ஃபோர்மேன் ரங்கசாமி (53) தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஈரோடு மாணிக்கம்பாளையம் குடியிருப்புப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், அதிக வேலைப்பளு காரணமாக, மன உளைச்சலில் இருப்பதாக ரங்கசாமி, நேற்று…

Read more

“கை… கால்-களை கட்டி” 66 வயது பாட்டியிடம் கைவரிசை….. கம்பி எண்ண வைத்த இளம்பெண்…!!

கோவை சித்தாபுதூர் அருகே வசித்து வந்த முரளி என்பவர் கடந்த ஆண்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் இவரது மனைவி கோமளம் (66) தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று, கோமளம் வீட்டில் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, ​​இரண்டு இளைஞர்கள் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்தனர்,…

Read more

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 200 சவரன் நகை கொள்ளை – கொள்ளையன் அடையாளம் தெரிந்தது.!!

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் கடையில் 200 சவரன் நகை கொள்ளை அடித்தவன் அடையாளம் தெரிந்தது. கோவை மாவட்டம் ஆனைமலை சேர்ந்தவன் கொள்ளை அரங்கேற்றி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர் கொள்ளையில் ஈடுபட்டான் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி…

Read more

கோவையில் பிரபல நகைக்கடையில் 100 சவரன் நகை கொள்ளை – போலீசார் தீவிர விசாரணை.!!

கோவையில் பிரபல நகைக்கடையில் கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள பிரபல ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 100 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் நேற்று…

Read more

போக்குவரத்து காவலரை தாக்க முயற்சி…. இளநீர் வியாபாரி கைது….!!.

கோயம்புத்தூர் மாவட்டம் ஆர் எஸ் புரம் காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றுபவர் மதுசூதனன். இவர் நேற்று மருதமலை அடிவாரத்தில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தொண்டமுத்தூர் பகுதியை சேர்ந்த இளநீர் வியாபாரி மர்லின் அவ்வழியாக வந்துள்ளார். அவர் போக்குவரத்து விதிகளை மதிக்காமல்…

Read more

கர்ப்பமான 17 வயது சிறுமி….. வட மாநில வாலிபர் கைது…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் அருகே இருக்கும் கிராமத்தில் 17 வயது சிறுமி தனது குடும்பத்துடன் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அவருடன் வேலை பார்த்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் காதலிப்பதாக சிறுமிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.…

Read more

வீட்டை சுத்தம் செய்ய சென்ற பெண்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு கோபால் நகர் முதல் தெருவில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவினர் ஜெயலட்சுமி என்பவருக்கு சொந்தமான வீடு அமைந்துள்ளது. அந்த வீட்டிற்கு மாதத்தில் இரண்டு முறை சென்று லாவண்யா சுத்தம் செய்து வந்தார். சம்பவம்…

Read more

காதல் திருமணம் செய்த மறுநாளே…. கணவருக்கு இளம்பெண் கொடுத்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் பகுதியில் 21 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார், இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த வாலிபரும் அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணும் காதலித்து வந்தனர். அந்த இளம்பெண் மருத்துவமனையில் செவிலியராக வேலை…

Read more

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. 6-ஆம் வகுப்பு மாணவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் ஏராளமான குளங்கள் நிரம்பியுள்ளது. பெரியநாயக்கன் பாளையத்தில் கூலி வேலை பார்க்கும் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெரிஜோஸ்வான்(11) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அந்த பகுதியில் இருக்கும்…

Read more

மாணவர்களின் சூவை துடை…. பள்ளியில் இஸ்லாமிய சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…. பெற்றோர் கொடுத்த புகார்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் அசோகபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் சிறுமியை பள்ளியின் ஆசிரியை அபிநயா மனதளவில் காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. சிறுமியின் தந்தை இறைச்சி கடை வைத்திருப்பவர் என்று தெரிந்தது முதல் சுமார் மூன்று மாதங்களாக…

Read more

குளத்தில் தவித்த குட்டியானை…. ஜேசிபி மூலம் உதவிய வனத்துறை…. வெளியான காணொளி….!!

கோயம்புத்தூர் கரடிமடை பிரிவு பகுதியில் குட்டி யானை ஒன்று விவசாய குளத்தில் தண்ணீர் குடிக்க முயற்சித்துள்ளது அப்போது நான்கு அடி ஆழம் கொண்ட குளத்திற்குள் தவறி விழுந்து கரையேற முடியாமல் தவித்துள்ளது. இதனை அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினரிடம்…

Read more

#BREAKING: கோவை மாவட்டதின் ” இந்த பகுதி” பள்ளிகளுக்கு விடுமுறை…!!

உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கேரள எல்லைப் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவ கூடிய நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அந்த அடிப்படையில் இன்று காலை முதலே தமிழகத்தின் பல்வேறு…

Read more

திருமண கோலத்தில் மாட்டுவண்டியில் வந்த புதுமண தம்பதி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையத்தில் முருகேசன்- பாக்கியலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் ஆனந்த குமாருக்கும் மேட்டுப்பாவி பகுதியைச் சேர்ந்த பவதாரணி என்பவருக்கும் செட்டி பாளையம் செல்லாண்டியம்மன் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் மணமக்கள் புகுந்த வீட்டுக்கு…

Read more

அண்ணனை பார்க்காத ஏக்கம்…. தி.மு.க பெண் கவுன்சிலரின் கணவர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் அருகே எம்.ஆர்.கே நகரில் லாரி டிரைவரான ராஜசேகர் என்பவர் வந்துள்ளார். இவரது மனைவி ஜெயப்பிரியா செட்டிபாளையம் பேரூராட்சி 13-வது வார்டு திமுக கவுன்சிலராக இருக்கிறார். இந்நிலையில் ராஜசேகரின் அண்ணன் மருதபாரதி கடன் பிரச்சனை காரணமாக தலைமறைவாக…

Read more

மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு…. தமிழகத்தில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

கோவையில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியால் பொதுவெளியில் செல்லும்போது முக கவசம் அணிந்து கொள்வது கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் காய்ச்சல், உடல் வலி, மூக்கில் நீர் வடிதல் மற்றும் தலைவலி ஆகியவை…

Read more

கோவை குற்றாலத்தில் குறைந்த வெள்ளப்பெருக்கு…. சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் கோவை குற்றாலம் அருவியில் ஆண்டு முழுதும் தண்ணீர் வரத்து இருக்கும். இங்கு கோவை, நீலகிரி மற்றும் இல்லாமல் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்கின்றனர். கடந்த சில…

Read more

இளம்பெண்ணுடன் பழகுவது தொடர்பாக தகராறு…. நடு ரோட்டில் மோதிக்கொண்ட சிறுவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரத்தில் வசிக்கும் 16 வயது சிறுவன் இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுடன் பழகி வந்தார். அதே இளம் பெண்ணுடன் ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இளம்பெண்ணுடன் இரண்டு சிறுவர்களும் அடிக்கடி பேசி வந்ததால்…

Read more

இரு சக்கர வாகனங்கள் மோதல்…. ஜோதிடர் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகரில் சின்னதம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் ஜோதிடர்கள். சம்பவம் நடைபெற்ற அன்று இரண்டு பேரும் மொபட்டில் ஆனைகட்டிக்கு ஜோதிடம் பார்க்க சென்றனர். பின்னர் ஜோதிடம் பார்த்துவிட்டு மொபட்டில் வீட்டுக்கு…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. காதலனை கரம்பிடித்த இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன நெகமத்தில் 23 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பேன்சி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த இளம் பெண்ணுக்கும் பக்கத்து கடையில் வேலை பார்த்த ஒரு வாலிபருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதில் சிக்கலா…? வெளியான முக்கிய தகவல்….!!

தமிழகத்தின் ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் அமலில் இருக்கிறது. இதன் மூலமாக நாடு முழுவதும் எந்த மாநிலத்தில் வசிப்பவர்களும் பக்கத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் படி…

Read more

சட்டவிரோதமான செயல்…. சிறுவன் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சிவகுமார் மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.…

Read more

குடிபோதையில் தகராறு…. வீட்டு உரிமையாளர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தராபுரம் காந்திநகர் மூன்றாவது தெருவில் ஜானகிராமன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் டிரைவர் ஆனந்த் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார். இந்நிலையில் குடிபோதையில் ஆனந்த் பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் சண்டை போட்டுள்ளார். இதனை ஜானகிராமன் கண்டித்து…

Read more

யார் செய்த கொடூரம்…. அனாதையாக வீசப்பட்ட 45 நாள் பிஞ்சு குழந்தை உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை….!!

கோவை மாவட்ட அரசு மருத்துவமனையில் 45 நாட்களை ஆன ஆண் குழந்தையை யாரோ வீசி சென்ற நிலையில் அங்கிருந்தவர்கள் ரோஸ்கோர்ஸ் காவல்துறையினருக்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டு குழந்தைகள்…

Read more

நண்பரின் மனைவியுடன் திருமணம்…. தொழிலாளிக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள டி.கே மார்க்கெட்டில் விருதுநகரை சேர்ந்த மச்ச ராஜா என்பவர் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 2 1/2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர் மனைவியுடன் கோவையில் வசித்து வருகிறார். மச்ச ராஜாவும்…

Read more

BREAKING: பள்ளி மாணவர்களே…. சற்றுமுன் வந்தது புதிய அறிவிப்பு…!!!

கோவையில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மலையின் தன்மையை பொறுத்து விடுமுறை அறிவிக்கப்படும் எனக் கூறியிருந்த நிலையில் மழை பொழிவு குறைவாக இருப்பதால் விடுமுறை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல…

Read more

கழிப்பறைக்கு சென்ற முதியவர்…. திடீரென வந்து தாக்கிய விலங்கு…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலந்துறை செம்மேடு அருகே இருக்கும் பட்டியார் கோவில் பகுதியில் கூலி வேலை பார்க்கும் கருப்பன்(73) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று அதிகாலை கழிப்பறை செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வென்றார். அப்போது திடீரென வந்த ஒற்றை…

Read more

மில் வேலைக்கு சென்று படிக்க வைக்கும் தாய்…. இன்ஜினியரிங் மாணவி தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டைபாளையம் அண்ணா நகரில் மகேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பாலசுதா தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வைத்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மகேஷ் குமார் இறந்து விட்டதால் பாலசுதாவின்…

Read more

மது குடித்து சென்ற காதலன்…. இளம் பெண்ணின் தாய்க்கு கத்தி குத்து…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே வசிக்கும் ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இது தொடர்பாக விக்னேஸ்வரனுக்கும் காதலியின் தாய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் காதலியின் தாய்…

Read more

யாரென்றே தெரியாது….. “கடவுள் கூறியதால் கொலை செய்தேன்” சைக்கோ கொலையாளியால் பரபரப்பு….!!

திருவான்மியூர் பகுதியில் அறிமுகமே இல்லாதவரை நபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னணி தகவல்:     – கோயம்புத்தூர் செந்தில்குமார், வயது 50, பெயின்டரான இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் இரண்டு ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து…

Read more

இளம்பெண் பலாத்காரம் : காதலின் நண்பனுக்கு 10 ஆண்டு சிறை….. நீதிபதி தீர்ப்பு…!!

கோவையைச் சேர்ந்த 21 வயது பெண், 2006ல் தனது காதலனின் நண்பர்களால்  பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. காதல் கதை மற்றும் குடும்ப மறுப்பு:     – 2006ல், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் போது இளம்பெண் இளைஞர் ஒருவரை காதலித்தார்.…

Read more

திருமண ஏற்பாடு பிடிக்கலயா….? பெண் எடுத்த முடிவு…. கதறும் பெற்றோர்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சுந்தரபுரம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மகள் சரண்யா. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் குடும்பத்தினர் இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து மாப்பிள்ளை பார்த்துள்ளனர். ஆனால் இதில் சரண்யாவுக்கு விருப்பம் இல்லை…

Read more

எந்த முன்னேற்றமும் இல்லை…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டியக்காபாளையத்தில் கன்னியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சர்க்கரை நோய் மற்றும் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட கன்னியம்மாள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் நோய் குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கன்னியம்மாள் தனது…

Read more

ஆபாச படம் பார்ப்பவர்களை குறி வைத்த கல்லூரி மாணவர்…. போலீஸ் என கூறி பணம் பறிப்பு…. அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் செல்போன்களில் ஆபாச படம் பார்க்கும் நபர்களை குறி வைத்து மிரட்டி பணம் பறிக்கும் செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் செல்போனில் ஆபாச படம் பார்க்கும் ஒருவரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம…

Read more

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த வாலிபர்…. மேலாளரை தாக்கி பணம், செல்போன் பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 48 வயதுடைய நம்பர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஆண்கள் மட்டும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் செயலியை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து…

Read more