தீவிர வாகன சோதனை…! கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சுற்றிய நபர்கள்… நடந்தது என்ன..?

தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகளிடம் வாகன சோதனை நடத்த எஸ்பி உத்தரவிட்டார். அதன்படி பல்லாக்கு ரோடு சந்திப்பில் காவல்துறையினர் வாகன சோதனையில்…

Read more

“அடிக்கடி வெடித்த சண்டை”… கோபத்தில் மனைவியை ஓட ஓட விரட்டி… கணவன் செய்த கொடூரம்.. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!

தூத்துக்குடி மாவட்டம் இலுப்பையூரணி பகுதியில் மாரீஸ்வரன் (43) என்பவர் வசித்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவருக்கும், அவருடைய மனைவிக்கும் அடிக்கடி குடும்பப் பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாரீஸ்வரனின் மனைவி பவுன் இசக்கி தனது வீட்டின் முன்பு குழந்தைகளுடன் அமர்ந்திருந்தார்.…

Read more

இனிமே ஆக்ஷன் தான்….! போதைப்பொருள் கடத்திய 4 பேர்… மதுவிலக்கு பிரிவு போலீசார் அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் உபயோகம் அதிகம் இருப்பதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தூத்துக்குடி சத்யா நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த சாலையில் சந்தேகப்படும்படியாக செல்லும் இருசக்கர வாகனங்களை…

Read more

ஆசிரியர் திட்டியதால் தற்கொலை…! மாணவரின் கடிதத்தால் அதிரடி திருப்பம்… 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்… மாவட்ட கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(15). இவர் அதே பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல பள்ளிக்கு சென்ற முத்துகிருஷ்ணன் வீட்டுப்பாடம் எழுதவில்லை என தலைமை ஆசிரியர்…

Read more

பள்ளியில் திடீர் தீ விபத்து… துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு துறையினர்… பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை அடுத்த அயன்ராசாபட்டி பகுதியில் தொடக்கப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அந்த பள்ளியின் சத்துணவு கூடத்தில் மாணவர்களுக்கான காலை உணவை பெண் சமையலர் தயாரித்துக் கொண்டிருந்தார். அப்போது சமையலுக்கு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது.…

Read more

“ஹோம் ஒர்க் செய்யலையா?…” ஆசிரியர் திட்டியதால் மாணவன் எடுத்த விபரீத முடிவு… சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள பரமன்குறிச்சி சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் முத்துகிருஷ்ணன்(15) 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முத்துக்கிருஷ்ணன் வழக்கம்போல பள்ளிக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் வீட்டுப்பாடம் செய்யவில்லை என முத்துகிருஷ்ணனை தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார் என கூறப்படுகிறது.…

Read more

தூத்துக்குடியில் பயங்கரம்…. லாரி ஏற்றி முன்னாள் ஊராட்சி தலைவர் கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே லாரியை ஏற்றி முன்னாள் ஊராட்சி தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கொல்லம்பரம்பு ஊராட்சித் தலைவராக பதவி வகித்திருந்த முத்து பாலகிருஷ்ணன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கல்குவாரிக்கு 650 ஏக்கர் நிலம்…

Read more

  • June 24, 2025
#BREAKING: திருச்செந்தூரில் தமிழில் குடமுழுக்கு கோரிய மனு…. உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் குடமுழுக்கு விழாவில், தமிழில் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தொடர்பாக, தமிழக அரசு எழுத்துப் பூர்வமாக பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக,  தாக்கல்…

Read more

தூத்துக்குடி பள்ளியில் தீ விபத்து…! 2 சிலிண்டர்கள், உணவு பொருட்கள் எரிந்து நாசம்…. சாதூர்யமாக செயல்பட்ட சத்துணவு ஊழியர்…. பரபரப்பு சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள கைலாசபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில், காலை உணவு திட்டத்துக்காக சமையல் செய்யும் போது எதிர்பாராத விதமாக சிலிண்டரில் ஏற்பட்ட தீவிபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் போது சமையலறையில் இருந்த பணியாளர் கனகவள்ளி, திடீரென…

Read more

படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி… ஏசியை அணைத்ததும் வெடித்து சிதறியதால் பயங்கரம்… பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் அருகே அரசூர் பனைவிளை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இயங்கிக் கொண்டிருந்த ஏசியை அந்த வீட்டினர் அணைத்து உள்ளனர். அணைத்த சில நொடிகளிலேயே பயங்கரமான சத்தத்துடன் ஏசி வெடித்து சிதறி உள்ளது. உடனே  அறையில் தீ…

Read more

“பெண்ணிடம் பேசிய வாலிபர்”… தகராறு செய்த சகோதரர்கள்… அடுத்த நடந்த அதிர்ச்சி… போலீஸ் அதிரடி..!!

தூத்துக்குடியில் மேல சண்முகபுரம் பகுதியில் கார்த்திக் குமார் என்பவர் வண்ணார் 2 வது தெருவில் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் கடந்த சில நாட்களாக பேசி வந்திருக்கிறார். இதனையறிந்த வண்ணார் 3 வது தெருவில் வசித்து…

Read more

“ரூ.3055 செல்போனுக்கு ரூ.38055 கொடுத்த கடைக்காரர்”… முதல்லையே மாத்தி கொடுத்திருக்கலாம்… பெண் தொடர்ந்த வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் கோவில்பட்டியில் உள்ள மொபைல் கடைக்கு சென்று ஒரு செல்போன் வாங்கினார். அதன் மதிப்பு ரூ 3055. வாங்கிய ஒரு வாரத்திற்குள் செல்போனில் ஏதோ கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால்…

Read more

கட்டுப்பாட்டை இழந்த பைக்..! “சாலையோரம் என்ற லாரியின் மீது மோதி பயங்கர விபத்து”… துடி துடித்து பலியான ஓய்வு பெற்ற அரசு அதிகாரி…!!! ‌‌

தூத்துக்குடி மாவட்டம் ஆசிரியர் காலனி பகுதியில் வேலுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரியான இவருக்கு சொந்த ஊர் கயத்தார் தெற்கு மயிலோடை கிராமம் ஆகும். இவர் கடந்த 19ஆம் தேதி தனது சொந்த ஊருக்கு சென்று…

Read more

டெய்லி குடிச்சிட்டு தான் வருவீங்களா..? இரவு நேரத்தில் வெடித்த சண்டை… கோபத்தில் சிவந்த மனைவி… சலூன் கடைக்காரர் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!!

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் முனீஸ்வரன் (34) என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கும் நிலையில் மாப்பிள்ளையூரணி பகுதிக்கு அருகே உள்ள ஆ.சண்முகபுரத்தில் சலூன் கடை வைத்துள்ளார். இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான…

Read more

தூத்துக்குடியில் ஏசி வெடித்து பரபரப்பு..!!! “மெத்தையில் உறங்கிய 4 வயது சிறுவன்” – அலறி ஓடி உயிர்தப்பிய அதிர்ஷ்டம்..!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் பனைவிளை  பகுதியில்  இன்று அதிகாலை அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நடைபெற்றது. அந்த பகுதியில் வசித்து வரும் ரவி என்பவரின் வீட்டில் இருந்த ஏர் கண்டிஷனர் (ஏசி) திடீரென வெடித்து சிதறியுள்ளது. இந்த நேரத்தில்…

Read more

நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் வழக்கு….! காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி…. 5 வருடமாக தொடரும் காவல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட தந்தை-மகன் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் உயிரிழப்பு தொடர்பான கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனா ஊரடங்கின்போது வணிகம் செய்ததற்காக இருவரும் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணைக்குப் பெயரில் காவல் நிலையத்தில்…

Read more

“பலமுறை ஹாஸ்பிடலுக்கு அழைத்தும் வரல”… கோபத்தில் வயதான அம்மா அப்பாவை கம்பால் அடித்த மகன்… துடி துடித்து பலியான தந்தை… கோர்ட் அதிரடி..! ‌

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் முத்து என்ற 83 வயது நபர் கடந்த 2022 ஆம் ஆண்டு தன்னுடைய வீட்டில் உடல் நலக்குறைவினால் இருந்துள்ளார். அப்போது அவரது மகன் சுடலைமணி (51) அங்கு சென்று தன்னுடைய தந்தையை…

Read more

குடிபோதையில் தகராறு செய்த கணவன்… மன உளைச்சலில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பகுதியில் தேவேந்திரன் மகன் கவியரசன் (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தொழிலாளி. இவருக்கும் குரும்பூர் அருகே உள்ள பகுதியில் பேச்சு முத்து மகள் சுகன்யாவுக்கும் (27) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

வாகன சோதனையில் சிக்கிய 16 சவரன் தங்கக் கட்டி, அரை கிலோ வெள்ளிக்கட்டி…4 பேர் அதிரடி கைது… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி கோவில்பட்டி காவல்துறையினர் இளையரசனேந்தல் சோதனை சாவடி அருகே வாகன சோதனை செய்தனர். அப்போது அந்தப் பகுதியாக வந்த பைக்குகளை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர்களிடம் 16 1/2 சவரன் தங்க…

Read more

சந்தேகப்படும்படியாக சுற்றி தெரிந்த வாலிபர்கள்… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… ஸ்பாட்டில் வைத்து தட்டி தூக்கிய போலீஸ்‌..‌!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சில பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தனிப்படை அமைத்து சோதனை நடத்த உத்தரவிட்டார். அதன்படி தனிப்படை காவல்துறையினர் மற்றும் வட பாகம் காவல் துறையினர் நேற்று இரவு…

Read more

நில பிரச்சினை காரணமாக முதிய தம்பதியை அரிவாளால் வெட்டிய தந்தை மற்றும் மகன்… கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு…!!!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பிள்ளையார் கோவில் தெருவில் வண்ணமுத்து(65) மற்றும் உலகம்மாள் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரையும் அவர்களது வீட்டில் வைத்து கடந்த 12ஆம் தேதி அன்று நிலப்பிரச்சனை காரணமாக புதுக்குடியில் மாயாண்டி (எ) ரவி (62) மற்றும் அவரது…

Read more

பைக் மீது லாரி மோதி விபத்து… 9 மாத குழந்தை உட்பட 3 பேர் படுகாயம்… மறியலில் ஈடுபட்ட உள்ளூர் வாசிகள்…!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் கிராமத்தில் ஆத்திகுளம் காலனி தெருவை சேர்ந்தவர் அனிஷா (26). இவர் நேற்று காலை அவரது தம்பி இளையராஜாவுடன் (25) பைக்கில் தனது 9 மாத பெண் குழந்தையுடன் சென்றுள்ளார். அப்போது ஆத்திகுளம்- மானங்காத்தான்…

Read more

“ஹோம் ஒர்க் ஏன் செய்யல”… வகுப்பறையில் வைத்து கேட்டு ஆசிரியர்… அடுத்த நொடியே மாடியிலிருந்து குதித்த 9-ம் வகுப்பு மாணவன்… திருச்செந்தூரில் அதிர்ச்சி..!!!

திருச்செந்தூர் சுப்பிரமணியபுரத்தில் பிரபாகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகன் ஆகாஷ் (14). இவர் திருச்செந்தூர்-நாகர்கோயில் உள்ள சாலையில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில்…

Read more

தூத்துக்குடியை உலுக்கிய கொலை வழக்கு… குற்றவாளிகள் 3 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

திருச்செந்தூர் அமலிநகர் பகுதியில் பிரபு(29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை கடந்த மாதம் 22 ஆம் தேதி அங்குள்ள மையவாடியில் வைத்து கொன்று புதைத்த வழக்கில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களான டெரன்ஸ்(30), ஷியாஷ்டன்(32) மற்றும் இருதய அந்தோணி சிரியல்(32) ஆகியோரை காவல்துறையினர் கைது…

Read more

“பூட்டியிருந்த வீடுகள் மட்டும் தான் டார்கெட்”… பல லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணம் பறிமுதல்… வசமாக சிக்கிய 4 பேர்… பரபரப்பு பின்னணி…!!!!

தூத்துக்குடி சிலுவையார் கெபி தெருவில் கில்பர்ட் செல்லையன்(73) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் கடந்த 8-ம் தேதி அன்று திருவனந்தபுரத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் திரும்பி வந்து பார்த்த போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து வீட்டில்…

Read more

ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக பணத்தை சம்பாதிக்கலாம் எனக் கூறி மோசடி… ரூ. 1.5 லட்சத்தை இழந்த நபர்… 2 பேர் கைது…!!!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் சமூக ஊடகமான பேஸ்புக் பக்கத்தில் அறிமுகமான நபர் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான வாட்ஸ்அப் லிங்க்கை அனுப்பி உள்ளார். அவர் அந்த லிங்கை கிளிக் செய்ததில் இணையதளத்தில் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான பகுதி நேர வேலைவாய்ப்பை வழங்கினார்.…

Read more

Breaking: லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து…! “நீதிபதி படுகாயம்”… 4 பேர்‌ உயிரிழப்பு.. திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்..!!!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தஞ்சாவூரைச் சேர்ந்த நீதிபதி உள்ளிட்ட 6 பேர் காரில் சென்ற நிலையில் அரியலூர் நோக்கி சென்று கொண்டிருந்த…

Read more

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை… திருச்செந்தூர் தனியார் விடுதியில் தாயும், மகளும் செய்த விபரீதம்… பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் தனியார் தங்கும் விடுதியில் தாய்- மகள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் முடக்குளத்தை…

Read more

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்… வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சோட்டையன் தோப்பு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவர், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 2019 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அனைத்து…

Read more

மருத்துவரின் ஒப்புதல் இன்றி வெளியூரிலிருந்து கொண்டுவரப்பட்ட 800 போதை ஊசிகள்… 2 பேர் கைது… காவல்துறை எச்சரிக்கை..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாளமுத்து நகர் மொட்ட கோபுரம் கடற்கரை பகுதியில் இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் tramadol…

Read more

சூப்பர்…!! தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு விடுமுறை… பள்ளி கல்லூரிகள் செயல்படாது… ஆட்சியர் அறிவிப்பு..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் உலகப் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது உண்டு. இந்நிலையில் இன்று வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர்…

Read more

தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்திற்கு விடுமுறை… “பள்ளி, கல்லூரிகள் செயல்படாது”.. ஆட்சியர் அறிவிப்பு..!!!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக திருச்செந்தூர் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவில் உலகப் பிரசித்தி பெற்ற திருக்கோவில். இங்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். இதன் காரணமாக…

Read more

“மயக்க மருந்து கலந்த ஜூஸ் குடித்த மூதாட்டி…” கோயிலுக்கு அழைத்து செல்வதாக கூறிய தம்பதியினர்… அடுத்த நடந்த சம்பவம்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டம் செபத்தையாபுரம் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் ஏரல் பகுதியில் உள்ள சேர்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வாசுதேவன்(70)- சங்கரி(58) தம்பதியினர் மூதாட்டியிடம் நெருங்கி பழகியுள்ளனர். இதனையடுத்து இருவரும் மூதாட்டியிடம்…

Read more

“மொத்தம் 54 பேர்..‌” தூத்துக்குடியை உலுக்கிய கொலை வழக்கு…! 3 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்… அதிரடி நடவடிக்கை…!!

தூத்துக்குடி மாவட்டம் முக்காணி குருவித்துறை பகுதி சேர்ந்தவர் பொங்கல்ராஜ்(43). இவர் கடந்த மாதம் முத்தையாபுரம் பகுதியில் உள்ள மதிக்கட்டான் ஓடை அருகே வைத்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திய போது முன்விரோதத்தின் காரணமாக பொங்கல்ராஜ்…

Read more

திருச்செந்தூரில் கொண்டாட்டம்….! 12 ஆண்டுகளுக்கு பிறகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்கு…. வெளியான தகவல்….!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஜூலை மாதம் 7- ஆம்…

Read more

“தினசரி காலேஜுக்கு போயிட்டு வீட்டிற்கு வரும் மாணவி”… ஒரு நாள் கூட வீட்டு வேலை செய்ய முடியாதா.? கண்டித்த தந்தை… அடுத்து நடந்த பரபரப்பு..!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சென்னியம்பட்டி பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்தி பிரியா ‌(20) என்ற மகள் இருந்துள்ளார். இவர் கோவில்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் தினமும் கல்லூரி முடிந்த…

Read more

பனை மரத்தில் ஏறி நுங்கு வெட்டிய 11ஆம் வகுப்பு மாணவன்… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபரீதம்… இறுதியில் உயிரே போயிடுச்சு…!!!

தூத்துக்குடி கோவில்பட்டி அருகே பசுவந்தனையை அடுத்துள்ள பகுதியில் எட்டுராஜ் மகன் அருண்சந்தோஷ்(17) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 11ஆம் வகுப்பில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் முத்துநகரில் உள்ள அருண் பிரகாஷ் என்பவரிடம் டியூஷன் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று…

Read more

குஷியோ குஷி… நாளை முதல் பள்ளிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை… சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஜூன் 7-ம் தேதி சனிக்கிழமை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை. அதன் பிறகு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொது விடுமுறை. இந்நிலையில் பள்ளிகள் திறந்து ஒரு வார காலமாகும் நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்திற்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை…

Read more

கல்யாண வீட்டில் கத்தி அரிவாளுடன் ரகளை செய்து ஆட்டம் போட்ட இளைஞர்கள்… அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாளமுத்துநகர் டி.சவேரியார் புரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமண நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. அப்போது திருமண விழாவில் கத்தி, அரிவாளுடன் 3 இளைஞர்கள் சென்று ரகளை செய்து ஆட்டம் போட்டனர். பின்னர் அங்கிருந்து சென்று சேதுபாதை சாலையில்…

Read more

கொலை வழக்கு….! 75 வயது முதியவருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பகுதியை சேர்ந்தவர் மூக்காண்டி(75). இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு குரும்பூர் பகுதியில் வைத்து ஜெயபால்(65) என்பவரை கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் மூக்காண்டி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் முன் விரோதத்தின் காரணமாக கொலை…

Read more

“ரகசிய தகவல்…” 3 பேரை மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினருக்கு போதைப்பொருள் கடத்துவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலின்படி மாவட்ட எஸ்.பி. தலைமையில் கோவில்பட்டி அருகே உள்ள சோதனை சாவடியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு…

Read more

“தூத்துக்குடியில் நடந்த பயங்கர கொலை சம்பவம்”… குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரேஷ் புரம் பகுதியை சேர்ந்த காளிமுத்து (39) என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு முன் விரோதம் காரணமாக சிலர் கூட்டாக சேர்ந்து கட்டையால் அடித்து கொலை செய்தனர். அந்த வழக்கில் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டவர்கள் திரேஷ்புரம்…

Read more

“20 வயது வாலிபரை துடிக்க துடிக்க”… வீடு புகுந்து பெண்ணை கொடூரமாக வெட்டி கொன்ற நபர்கள்… ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இரட்டை கொலைகள்… தூத்துக்குடியில் பயங்கரம்..!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ஜூன் 1ஆம் தேதி இரவு வள்ளுவர் நகரைச் சேர்ந்த பிரகதீஸ் (வயது 20) நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர்.…

Read more

குடும்ப பிரச்சனையால் வந்த விபரிதம்…. சப்- இன்ஸ்பெக்டர் தற்கொலை…. பெரும் சோகம்…!!!

தூத்துக்குடி கோமஸ்புரத்தில் கருப்பசாமி (54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடி நகர கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் மருத்துவ விடுப்பில் இருந்த இவர் மே 22ஆம் தேதி…

Read more

கணவருடன் வந்த பெண்…! பேக்கரியில் அமர்ந்து டீ குடித்த போது… பட்டப்பகலில் வேலையை காட்டிய நபர்… போலீஸ் நடவடிக்கை…!!

தூத்துக்குடி மாவட்டம் கைலாசபுரம் பகுதியை சேர்ந்தவர் ராணி (43). சம்பவம் நடந்த அன்று ராணி தனது கணவருடன் திருநெல்வேலிக்கு வந்துள்ளார். அவர்கள் தாழையூத்து பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் அமர்ந்து டீ குடித்து கொண்டிருந்தனர். இதனையடுத்து அங்கிருந்து கிளம்பும்போது தான் வைத்திருந்த…

Read more

“கொஞ்ச நேரத்துல பதற வச்சிட்டானே…” விடாமல் அழுத மகன்…. பதறிய தாய்…. போராடி காப்பாற்றிய தீயணைப்பு துறையினர்…!!

தூத்துக்குடி மாவட்டம் கே.வி.கே நகர் பகுதியை சேர்ந்தவர் தாதா பீர். இவர் ஆயுதப்படை பிரிவில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும்  3 வயதில் ஒரு மகன் உள்ளார். நேற்று பீர் வழக்கம் போல வேலைக்கு சென்ற…

Read more

எஸ்கேப் ஆன நபர்….! சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்…. மொத்தம் 70 வழக்குகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, பெத்தேல் பகுதியில் போலீசார் நேற்று இரவு வழக்கம்போல் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபர், சோதனையில் இருந்து தப்பிச்சென்றார். உடனே போலீசார் அவரை விரட்டிச் சென்றனர். ஒருகட்டத்தில்…

Read more

“ரொம்ப ஈசியான வேலை மேடம்…” தொடர்ந்து பேசி லிங்க் அனுப்பிய நபர்…. ரூ.5.90 லட்சத்தை இழந்து தவிக்கும் பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு சில நாட்களுக்கு முன், “பகுதி நேர வேலை வாய்ப்பு” என ஒரு டெலிகிராம் மெசேஜ் வந்துள்ளது.  இதனை நம்பிய பெண்  அதில் இருந்த எண்ணை தொடர்பு கொண்ட போது, “ஹோட்டல் மற்றும் உணவகங்களுக்கு ரேட்டிங் மற்றும்…

Read more

“ஒரு சிறிய பிரச்சனைக்காக செய்த கொலை”… குற்றவாளிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை… கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு.!!

தூத்துக்குடி மாவட்டம் நாகம்பட்டி பகுதியில் பாண்டி-பேச்சியம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பேச்சியம்மாள் என்பவரை அவருடைய உறவினர் நல்லகண்ணு கடந்த 2019 ம் ஆண்டு நடந்த சிறு பிரச்சனையின் போது கொலை செய்துள்ளார். இதனால் நல்ல கண்ணு என்பவரை கைது செய்த…

Read more

தூத்துக்குடியில் பயங்கரம்..! 30 வயது பெண்ணை அரிவாளோடு வந்து ஓட ஓட விரட்டி வெட்டிய 91 வயது முதியவர்.. பரபரப்பு வீடியோ…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரம் அருகே சுந்தர் நகர் 1 தெரு அமைந்துள்ளது. இந்த பகுதியில் நிஷாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் 91 வயதான கந்தசாமி என்ற முதியவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் நிஷாந்தின் வீட்டு…

Read more

Other Story