வடிகால் குழாயில் சிக்கிய நாய் குட்டிகள்… தாய் நாயின் கதறல்… உடனே மீட்ட மக்கள்… நெகிழ வைக்கும் சம்பவம்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி அருகே திருமுல்லைவாயில் பாரதி நகரை சேர்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ். இவரது வீட்டின் அருகே மழை நீர் வடிகால் குழாய் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழாயினுள் நாய்க்குட்டிகள் தவறி விழுந்துள்ளது. இதனால் பரிதவித்துக் கொண்டிருந்த தாய்…

Read more

திருச்செந்தூரில் கரை ஒதுங்கிய 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

திருச்செந்தூர் அமலிநகர் கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கரை ஒதுங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.…

Read more

“வீட்டின் அருகே இருந்த டவர்”… சுற்றி அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலி… ஆசிரியைக்கு நடந்த சோகம்… பெரும் அதிர்ச்சி…!!!

கரூர் மாவட்டத்தில் சரஸ்வதி (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பள்ளியில் ஆசிரியை ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் குளித்தலையில் தன் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் இவருடைய வீட்டின் அருகே டவர் ஒன்று இருக்கிறது. இந்த டவரை சுற்றி…

Read more

இப்படி அவசரப்பட்டுட்டியே பா..! “பிளஸ் 1 ரிசல்ட்”.. தோல்வி பயத்தில் தற்கொலை செய்த மாணவன் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி… பெற்றோர் கதறல்..!!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் பிரியா-தம்பதியினர் வேலை நிமித்தமாக குடும்பத்தோடு திருப்பூரில் தங்கியுள்ளனர். இதில் கண்ணன் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரியும் நிலையில், இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் முதல் மகன் கல்லூரியில் படிக்கும் நிலையில்…

Read more

“அடிக்கடி செல்போனில் நண்பர்களுடன் பேசிய சிறுமி”… கண்டித்த பெற்றோர்.. உடனே மாடிக்கு சென்று… ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை… அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை அருகே முழுக்கோடு பகுதியில் 16 வயது மாணவி ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த மாணவி 11ஆம் வகுப்பு முடித்த நிலையில் 12ஆம் வகுப்பு செல்ல இருந்தார். இவர் அடிக்கடி செல்போனில் நண்பர்களுடன் பேசியதாக கூறப்படுகிறது.…

Read more

“பிளஸ் 1 தேர்வில் தோல்வி”… அழுது கொண்டே இருந்த மாணவி.. கிணற்றின் அருகே கிடந்த செருப்பு.. 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு மீட்கப்பட்ட சடலம்… கதறும் பெற்றோர்…!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள இடுவாய் சீர கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரு தனியார் சைசிங் மில் அமைந்துள்ளது. இங்கு ஆந்திராவைச் சேர்ந்த இளங்கோவன்-அம்மு தம்பதியினர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது மகள் வேலூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த…

Read more

“சார்…! அது வந்து….” கணக்கு கொடுக்கும் போது உளறிய காவலர்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் மாவட்ட சிறைச்சாலை நிர்வாக காரணங்களால் ஒரு சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதனால் அங்கிருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்களை  பாதுகாப்பதற்காக சுழற்சி முறையில் காவலர்கள் வேலை பார்த்து வந்தனர். தினமும் காவலர்கள் வேலை முடிந்து செல்லும் போது…

Read more

2 பையுடன் இறங்கிய சப் இன்ஸ்பெக்டர்…! “ஓடும் பேருந்தில் அலறிய பயணிகள்….” இப்படியா ஆகணும்…? சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

கடலூர் மாவட்டம் ஆவினங்குடி காவல் நிலையத்தில் சுந்தரமூர்த்தி என்பவர் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒரு வரமாக மருத்துவ விடுப்பில் இருந்த சுந்தரமூர்த்தி நேற்று அரசு பேருந்தில் பணிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் ஆவினங்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்குவதற்காக…

Read more

“68 வயது தாத்தா…” கறாராக பேசிய “சார்…” கடைசியில் என்னாச்சு தெரியுமா…? போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்டம் தொரவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவருக்கு 68 வயது ஆகிறது. இவர் அதே கிராமத்தில் பழமலை என்பவருக்கு சொந்தமான நிலத்தை அளந்து காட்டுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். அப்போது தொரவலூர் கிராம நிர்வாக அலுவலர் தனசேகர் வேலாயுதத்திடம் நிலத்தை அளப்பதற்கு…

Read more

“வயிற்றில் இரட்டை குழந்தைகள்….” பெண்ணுக்கு ஊசி போட்ட செவிலியர்…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

தர்மபுரி மாவட்டம் ஒட்டப்பட்டி வைத்திருந்தவர் அருண்குமார்(31). இவர் பிளாஸ்டிக் குடம் தயாரிக்கும் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அருண்குமார் நந்தினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த நந்தினி…

Read more

கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு… 3 வாலிபர்களை தட்டி தூக்கிய போலீஸ்… அதிரடி நடவடிக்கை….!!

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை அடுத்த முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் செல்வசங்கர்(45). இவரது மனைவி சரஸ்வதி. இவர் யூனியன் கவுன்சிலராக இருந்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாலை 5 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் செல்வ…

Read more

“தங்க மகனே….” 4 பேருக்கு மறுவாழ்வு அளித்த 11 வயது சிறுவன்…. உருக்கமான சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் சபரீஷ்(11). இந்த சிறுவன் கடந்த 14ஆம் தேதி தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் பேருந்து மோதிய விபத்தில் சபரீஷ் தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனே அவரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில்…

Read more

“ரிசல்ட் வருவதற்கு முன்பே தோல்வி பயத்தில் உயிரை விட்ட மாணவி”… 500/348 மார்க் எடுத்து தேர்ச்சி… ஒரே ஒரு மகளை இழந்து கதறும் பெற்றோர்..!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நல்லா கவுண்டம்பாளையம் பகுதியில் பிரகாசம்-கவிதா (40) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் கவிதா ஒரு அங்கன்வாடி வையத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் இவர்களுடைய ஒரே மகள் கீர்த்தி வாசினி பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த…

Read more

அடேங்கப்பா… பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்று சாதனை படைத்த இரட்டை சகோதரிகள்…!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. அதேபோன்று 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளும் நடைபெற்று தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. இந்நிலையில் இன்று 10 மற்றும் 11ஆம் வகுப்புக்கான…

Read more

கர்ப்பிணியை அழைத்து வந்த கணவர்….! சரமாடியாக அடித்து உதைத்த உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

காஞ்சிபுரம் மாவட்டம் வெள்ளை கேட் பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ். இவர் தனது உறவினரான கார்த்திகா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனையும் மீறி நரேஷ் கார்த்திகாவை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்போது…

Read more

“10-ம் வகுப்பு ரிசல்ட்”… குறைவான மார்க் எடுத்ததால் வேதனையில் மாணவி விபரீத முடிவு… கதறி துடிக்கும் பெற்றோர்..!!!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே வளையமாதேவி கிராமத்தில் பிரபு தேன்மொழி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கேரளாவில் வேலை செய்து வரும் நிலையில் இவர்களது மகள் சிவானி ஸ்ரீ கிராமத்தில் உள்ள தாத்தா வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்தார். இந்த…

Read more

நண்பர்களுடன் நீர்வீழ்ச்சிக்கு சென்ற இளைஞர்… யானை தாக்கியதில் தலை மற்றும் இடுப்பில் எலும்பு முறிவு… சடலமாக மீட்பு… பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் பூலுவப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் அபிமன்யு. இவர் நண்பர்களுடன் சேர்ந்து வைதேகி நீர்வீழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது செல்லும் வழியில் உள்ள தோட்டத்திற்கு சென்ற போது திடீரென காட்டு யானை ஒன்று எதிரே வந்தது. அதனைக் கண்டு…

Read more

“ஏன் இப்படி பண்ணீங்க…?” காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் பகுதியில் பாலாற்றின் கோரிக்கை பாலம் கட்டுவதற்கு கடந்த 2023-ஆம் ஆண்டு பூமி பூஜை செய்யப்பட்டது. இதனைyaடுத்து பாலம் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மணல் மலை போல் ஆற்றில்…

Read more

“வருமானம் இல்ல… விளையாடாம இருக்க முடியல…” தவிக்கும் 3 பிள்ளைகள்…. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் இடையார்பாளையம் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் திருப்பதி. இவர் பிளம்பராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள் மற்றும் 6 மாத கைக்குழந்தை உள்ளது. இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு திருப்பதிக்கும் அவரது மனைவிக்கும்…

Read more

தங்கை கணவருடன் தகாத உறவு கொண்ட மனைவி… தட்டிக்கேட்ட கணவர் கொடூர கொலை… ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் அதிரடி..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் பூக்கொல்லை  தெருவை சேர்ந்தவர் ஷேக் தாவுது (40). இவர் பிறவிலேயே காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் அப்பகுதியில் தையல்காரர் ஆக தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு ரஹ்மத் பேகம் (31) என்கிற…

Read more

“வீட்டில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய 6 வயது சிறுமி”… நொடிப்பொழுதில் அரங்கேறிய விபரீதம்… உயிரே போயிடுச்சு… கதறும் பெற்றோர்..!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஈபி நகர் பகுதியில் முருகன்-ரேகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 11 வயதில் பாக்கியா என்ற மகள் இருந்துள்ளார். இந்த மாணவி ஒரு அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.…

Read more

நடுரோட்டில் கிடந்த தங்கவளையில்…. பத்திரமாக எடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்த சப்-இன்ஸ்பெக்டர்…. எஸ்.பி பாராட்டு…!!!

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஞானவேல் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள டீ கடையின் அருகே குழந்தைகள் அணியும் வகையில் சுமார் 1.200 கிராம் எடையுள்ள தங்க வளையல் ஒன்று…

Read more

வேலைக்கு சென்ற மனைவி…! “அந்த வாலிபர் தான் காரணம்….” ஷாக்கான கணவர்…. போலீஸ் வலைவீச்சு…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் அணுசோனை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் வேன் டிரைவராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி ஜோதிகா. இவர் பி.செட்டி பள்ளி பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி வேலைக்கு சென்ற ஜோதிகா…

Read more

விமானப்படை தளத்திற்குள் சுவர் ஏறி குதித்த வடமாநில நபர்…. பரபரப்பு சம்பவம்…!!!

கோவை மாவட்டத்தில் உள்ள சூலூரில் விமானப்படை தளம் ஒன்று உள்ளது. அங்கு தேஜாஸ் போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனை சுற்றி சுவர் கட்டப்பட்டு, ஏராளமான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு 24 மணி நேரமும் இரண்டு அடுக்கு…

Read more

“வேறு இடத்தில் பேருந்தை நிறுத்திய கண்டக்டர்…” ஷாக்கான பெண்… போதையில் இருந்த இருவர்…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

திருப்பூரில் இருந்து டவுன் பேருந்து அவிநாசி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் கருப்புசாமி என்பவர் கண்டக்டராக வேலை பார்த்தார். பேருந்தில் ஏறிய பெண் விஜிவி கார்டன் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் கருப்புசாமி அந்த பெண்…

Read more

இருக்கையில் அமரக்கூடாது…. முதியவரை தாக்கிய ஓட்டுனர் மற்றும் நடத்துனர் சஸ்பெண்ட்…!!!

சென்னையை அடுத்துள்ள வண்டலூரில் அரசு பேருந்தில் முதியவர் ஒருவர் ஏறினார். அந்த முதியவரை ஓட்டுநரும், நடத்துனரும் இணைந்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வண்டலூரில் முதியோருக்கான பாஸ் எடுத்துவிட்டு சம்பந்தப்பட்ட பேருந்தில்  ஒருவர் ஏறியதாக கூறப்படுகிறது. அவரை இருக்கையில்…

Read more

“குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு டிரீட்மென்ட்…”காதல் மனைவி செய்த காரியம்…. ஷாக்கான கணவர்…. பெரும் சோகம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பிடாரி குளத்தை சேர்ந்தவர் சுரேஷ்(30). இவர் கட்டுமான ஒப்பந்ததாரர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ் வர்ஷா(27) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் வர்ஷாவுக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் 7 மாதத்திலேயே…

Read more

கார் ஓட்டுநர் பயிற்சி… தவறுதலாக திருப்பியதால் லாரி மீது மோதிப் பெரும் விபத்து… 4 பேர் படுகாயம் ஒருவர் பலி…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகே கிரிசமுத்திரம் பகுதியில் பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்றில் பயிற்சியாளர் உட்பட 5 பெண்கள் ஓட்டுனர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த கார் திடீரென வேகமாக சென்று திரும்பியதால் பின் இருந்து…

Read more

“10- ஆம் வகுப்பு மாணவியை…” பள்ளி தாளாளர், ஆசிரியருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கரூர் மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி சேர்ந்த யுவராஜ்(41) என்பவர் தாளாளராக வேலை பார்த்தார். அதே பள்ளியில் நிலவொளி(42) என்பவர் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்தார். கடந்த 2022-ஆம் ஆண்டு யுவராஜும் நிலவொளியும்…

Read more

“அம்மாவை அடிக்காதீங்க அப்பா”…. தடுக்க சென்ற சிறுமியை அரிவாளால் வெட்டிய தந்தை…. பதறிய தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

தேனி மாவட்டம் ஏத்தகோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி சிவசந்திரா(39). இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேல்முருகன் உயிரிழந்ததால் சிவசந்திரா கடமலைக்குண்டு மேலப்பட்டி பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவரை 2-வதாக திருமணம் செய்து…

Read more

பரிதவிக்கும் பெற்றோர்….! நொடியில் 2 மகன்களுக்கு நடந்த விபரீதம்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

சேலம் மாவட்டம் புளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன்(42). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோவிந்தம்மாள்(35). இந்த தம்பதியினருக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் தீபக்(15), 8-ஆம் வகுப்பு படிக்கும் காமேஷ்(12) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். நேற்று மதியம்…

Read more

சுற்றுலாவின் போது ஏற்பட்ட காதல்… கல்லூரி மாணவி இளைஞருடன் மாயம்… பரிதவித்து நிற்கும் பெற்றோர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை அருகே ஒரு மலை கிராமத்தை சேர்ந்தவர் ஒரு மாணவி. இவர் குலசேகரம் அருகே உள்ள கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த மே 11ஆம் தேதி தனது உறவினர் ஒருவர்…

Read more

பரபரப்பான ரயில் நிலையம்…!! “அந்த” காட்சியை கண்டு பதறிய பயணிகள்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ரயில் நிலையம் வழியாக பல்வேறு ஊர்களுக்கு ரயில்கள் சென்று வருகிறது. நேற்று காலை இந்த ரயில் நிலையத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் தூக்கில் சடலமாக தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் ரயில்வே அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும்…

Read more

“என்ன சார் இதெல்லாம்…” நிற்க முடியாமல் தள்ளாடிய டாக்டர்…. ஷாக்கான நோயாளிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். நேற்று காலை புற நோயாளிகள் பிரிவில் ஆண்கள் மருத்துவ பகுதியில் மருத்துவர் கண்ணன் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது கண்ணன் மதுபோதையில்…

Read more

“பார்க்கத்தான் ஒரே மாதிரி இருக்காங்கன்னு நினைச்சா மார்க்கும் ஒரே மாதிரி தான் இருக்கு…” இரட்டை சகோதரிகளுக்கு குவியும் வாழ்த்துகள்…!!

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு…

Read more

“Exam-ன் போது திடீரென உயிரிழந்த தந்தை”.. தீராத வேதனையிலும் தேர்வு எழுதிய 10-ம் வகுப்பு மாணவி… 461 மார்க் எடுத்து சாதனை…!!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி பகுதியில் சஞ்சனா என்ற மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவி இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 461 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்த மாணவியின் தந்தை சமூக அறிவியல் தேர்வின்போது உடல்நலக் குறைவினால் காலமானார்.…

Read more

“நடிகர் ஜி பி முத்துவுக்கும் கிராம மக்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை முடிவுக்கு வந்தது”… சமாதானம் செய்து வைத்த போலீஸ்…!!!

யூடியூப் மூலம் பிரபலமான நடிகர் ஜி.பி முத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருச்செந்தூர் உடன்குடி பெருமாள்புரத்தில் உள்ள கீழத்தெருவில் வீட்டிற்கு செல்லும் பாதையை காணவில்லை என புகார் அளித்துள்ளார். அந்த புகாரை அடுத்து அப்பகுதி மக்கள் கோயிலையும், ஊர் பொதுமக்களையும் அவதூறாக…

Read more

டிரான்ஸ்பார்மர் மீது சீரமைப்பு பணிக்காக ஏறிய தற்காலிக பணி ஊழியர்… மின்சாரம் தாக்கி பரிதாப பலி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (28). இவர் தம்மம்பட்டி பேரூராட்சி மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக தினக்கூலி ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தம்மம்பட்டி பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டதாக…

Read more

இன்று +1 ரிசல்ட்…! “தோல்வி பயத்தில் உயிரை விட்ட 16 வயது மாணவன்”… தேர்வு முடிவை பார்ப்பதற்கு முன்பே விபரீத முடிவு… பெரும் சோகம்..!!!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் பிரியா-தம்பதியினர் வேலை நிமித்தமாக குடும்பத்தோடு திருப்பூரில் தங்கியுள்ளனர். இதில் கண்ணன் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரியும் நிலையில், இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் முதல் மகன் கல்லூரியில் படிக்கும் நிலையில்…

Read more

“குப்பை கிடங்கில் கிடந்த மாணவன் சடலம்”… விடிய விடிய பிணத்துடன் தூங்கிய 4 பேர்… காதலியை பிரித்ததால் போதை ஊசி செலுத்தி… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் ஒரு குப்பை கிடங்கில் கல்லூரி மாணவனின் சடலம் கடந்த 11ஆம் தேதி மீட்கப்பட்டது. கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அந்த மாணவனின் சடலம் கிடந்த நிலையில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டது அவனியாபுரம்…

Read more

“பெற்ற தந்தையின் கண் முன்னே 17 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்”… கொடூரமாக தாக்கிய உரிமையாளர்… அத்தையும் உடந்தை… பொள்ளாச்சியில் அதிர்ச்சி…!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் ஒரு 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளரான அருண்குமார் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததோடு அவரை கொடூரமாக தாக்கியுள்ளார்.…

Read more

“இதோடு 17 முறை”… அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்த பகீர் மின்னஞ்சல்.. அதிரடியாக சோதனை நடத்திய போலீசார்… பரபரப்பு சம்பவம்..!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலமாக வந்துள்ளது. இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை…

Read more

  • May 16, 2025
மரியாதை வேணும் சார் : அதுக்காக தான் எல்லாம்… உணர்ச்சி பொங்க பேசிய சிறுமி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

“நீயா நானா” நிகழ்ச்சி, பல்வேறு சமூகப் பிரச்சினைகளை விவாதிக்கும் மேடையாக மட்டுமல்லாமல், மனித மனங்களின் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் தளமாகவும் திகழ்கிறது. இந்த நிகழ்ச்சியில், படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒரு சிறுமி பேசிய உருக்கமான பேச்சு, தற்போது இணையத்தில் வைரலாகி…

Read more

  • May 16, 2025
“பசியில் இருக்குறவனுக்கு பழைய சோறும் பிரியாணி தான்” ஏளனமாக பேசிய பெண்ணை விளாசிய கோபிநாத்… வைரலாகும் வீடியோ…!!

தமிழகத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியவற்றில் “நீயா நானா” நிகழ்ச்சி முக்கிய இடம் பெறுகிறது. இந்த நிகழ்ச்சி சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை விவாதிக்கும் மேடையாக திகழ்கிறது. அந்த வகையில், பொருளாதார ரீதியாக உயர்ந்தவர்கள் கலந்து கொண்ட…

Read more

  • May 16, 2025
“அம்மா னு சொன்னான் காசு கொடுத்துட்டேன்” கண் கலங்க வைக்கும் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் பிராங்க் வீடியோ…!!

சமீப காலமாக சமூக வலைதளங்களில் பிராங்க் வீடியோக்கள் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இவை பொழுதுபோக்கிற்காகவும், மக்களின் இயல்பான எதிர்வினைகளைப் பதிவு செய்யவும் உருவாக்கப்படுகின்றன. இந்நிலையில், ஒரு பேக்கரிக்கு முன்பு நடந்த ஒரு பிராங்க் நிகழ்ச்சி இணையத்தில் வைரலாகி, ஒரு பெண்மணியின்…

Read more

ஏரியில் குளிக்க சென்ற நபர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி வடக்குநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன்(42). இவருக்கு தற்போது வரை திருமணம் ஆகாததால் வாசுதேவன் தனது தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் வாசுதேவனின் தாய் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது,  இவர் ஏரியில் குளிக்க சென்றுள்ளார். ஏரி…

Read more

“எனக்கு பானிபூரி, சாக்லேட் வேணும்…” சைபர் கிரைம் எண்ணை தொடர்பு கொண்டு அடம்பிடித்த சிறுவன்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

புதுச்சேரி சைபர் கிரைம் இலவச தொலைபேசி எண் 1930-ஐ தொடர்பு கொண்ட ஒருவர் பானிபூரி, சாக்லேட் வேண்டும் என கூறியுள்ளார். போலீசார் அந்த எண்ணை தொடர்பு கொள்ள முடியாததால் முகவரியை கண்டறிந்து விசாரித்தனர். அப்போது 7 வயது சிறுவன் பானிபூரி, சாக்லேட்…

Read more

அதிர்ச்சி….! பிறந்தநாள் விழாவில் சாப்பிட்ட முதியவர் பலி… 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டம் வேவலாணி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ். இவர் தனது குழந்தைக்கு முதல் பிறந்தநாள் விழா நடத்தியுள்ளார். பிறந்த நாளில் கலந்து கொண்ட உறவினர்களும் நண்பர்களும் கேக் மற்றும் அசைவ உணவு சாப்பிட்டனர். அன்று இரவு அதே கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா(60)…

Read more

லோன் வாங்கி தருவதாக 140 பெண்களிடம் ரூபாய் 7 லட்சம் மோசடி… 3 பெண்கள் மீது புகார்… பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 140க்கும் மேற்பட்ட பெண்கள் லோன் வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 3 பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்…

Read more

தொடர் மழை காரணமாக வானில் வட்டமடித்து….! 45 நிமிடங்களுக்கு பிறகு பத்திரமாக தரையிறங்கிய விமானம்….!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மதுரையில் பெய்து வரும் மழை காரணமாக ஓடுபாதையில் தரையிறங்க முடியாமல் ஒரு விமானம் சுமார் 45 நிமிடங்களாக வானில் வட்டமடித்தது. அந்த விமானம் ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு உள்ளது. தொடர்…

Read more

Other Story