வடிகால் குழாயில் சிக்கிய நாய் குட்டிகள்… தாய் நாயின் கதறல்… உடனே மீட்ட மக்கள்… நெகிழ வைக்கும் சம்பவம்..!!
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி அருகே திருமுல்லைவாயில் பாரதி நகரை சேர்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ். இவரது வீட்டின் அருகே மழை நீர் வடிகால் குழாய் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழாயினுள் நாய்க்குட்டிகள் தவறி விழுந்துள்ளது. இதனால் பரிதவித்துக் கொண்டிருந்த தாய்…
Read more