வேலைக்கு சென்ற சுகாதார பணியாளர்…. பேசி கொண்டிருந்த போது சட்டென நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

திருத்தணியைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் திருவள்ளூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் விமல் ராஜ்(28) நாகவேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். தினமும் விமல் ராஜ் தனது…

Read more

“தோட்டத்தில் பிணமாக கிடந்த விவசாயி”… பெண் உட்பட 4 பேர் கைது… பரபரப்பு சம்பவம்..!!

தென்காசி மாவட்டம் பெரியசாமிபுரம் பகுதியில் ஆபிரகாம் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த புதன் கிழமை இரவு நேரத்தில் அவருடைய விவசாய நிலத்தில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.…

Read more

“ஜூஸ் குடித்த போது வாயில் தட்டுப்பட்ட பொருள்”… அழுகிய நிலையில் கிடந்த பல்லி… மருத்துவமனையில் சிறுமி அனுமதி… பரபரப்பு சம்பவம்..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரி கிராஸ் பகுதியில் ஆறுமுகம்(49) -சாந்தி(38) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1 மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இவர்கள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். தந்தை ஆறுமுகம் கம்பி கட்டும் வேலை பார்த்து…

Read more

பட்டா வழங்க ரூ.3000″… 25 குடும்பங்களிடமிருந்து ரூ.75000 லஞ்சம் வாங்கிய விஏஓ… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீரகநல்லூர் கிராமத்தில் கோடீஸ்வரி என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரிடம் அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் பட்டா வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது கோடீஸ்வரி ரூ 3000 வரை லஞ்சம் பெற்றுள்ளார். கிட்டத்தட்ட 25 குடும்பங்களிடமிருந்து…

Read more

“இளையராஜாவின் இசை நிகழ்ச்சி”… கோபத்தில் டிக்கெட்டை கிழித்தெரிந்த ரசிகர்கள்…. காரணம் இதுதான்..!!

கரூர் மாவட்டத்தில் இசைஞானி இளையராஜாவின் இசை ராஜாங்கம் என்ற இன்னிசை நிகழ்ச்சி நடந்த மே 1ம் தேதி நடைபெற்றது.  முதன் முறையாக கரூரில்  ஏற்பாடு செய்யப்பட்ட இந்த  நிகழ்ச்சியை ஸ்ரீ கோகுல் ஈவென்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் நடத்தியுள்ளது. இதற்காக ரூ.500…

Read more

“கட்டு கட்டாக கருப்பு பணம்”… ரயிலில் 34 லட்சத்தை துணிச்சலாக கடத்தி சென்ற நபர்கள்… போலீஸிடம் சிக்கியது எப்படி..?

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு கருப்பு பணம் கடத்தப்படுவதாக தமிழக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து கொல்லம் நோக்கி சென்றுகொண்டிருந்த ரயில்  புனலூர் பகுதிக்கு வந்த நிலையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அங்கு…

Read more

“பணமா மாற்ற போறேன் ஐயா…” கை நிறைய தங்க நகை…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சேலம் மாவட்டம் சீராய் கடை பாலிகாடு பகுதியை சேர்ந்தவர் ராஜி (45). இவர் பனை ஏறும் தொழிலாளி ஆவார். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் தனது வீட்டில் இருந்து…

Read more

“மனைவியின் கை, கால்களை கட்டி உல்லாசம்…” ஜிம் மாஸ்டரின் மனைவி கொலையில் திடீர் திருப்பம்…. நடந்தது என்ன….? பகீர் பின்னணி….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி உப்கார் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர்(34). ஜூன் மாஸ்டரான பாஸ்கர் நான்கு இடங்களில் உடற்பயிற்சி கூட நடத்தி வருகிறார். இவரது மனதில் சசிகலா(33). இந்த தம்பதியினருக்கு 4 வயதில் மகனும் 2 வயதில் மகளும் உள்ளனர்.…

Read more

“7 வீடுகள் கட்டி ராஜ வாழ்க்கை…” 20 ஆண்டுகளாக காதல் மனைவியுடன் தங்கியிருந்த வங்கதேச வாலிபர்…. சிக்கியது எப்படி…? வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சியில் வசித்து வந்த சயன்(40) என்ற நபர், தனியார் நிதி நிறுவனத்தில் தனது வீட்டை அடமானம் வைத்து ரூ.43 லட்சம் கடன் பெற்று, கூடுதலாக 6 வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். கடனை தவணையாக செலுத்தியிருந்த இவர்,…

Read more

“இரவில் நீண்ட நேரம் உடலுறவு”… துடி துடித்து இறந்த மனைவி… கதறி அழுத கணவன்… கடைசியில் நடந்த டுவிஸ்ட்… பகீர் வாக்குமூலம்..!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அருகே காட்பாடி பகுதியில் பாஸ்கர் என்ற 34 வயது ஜிம் ட்ரைனர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா (33) என்ற பெண்ணுடன் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில்…

Read more

பெரும் அதிர்ச்சி…! “விபத்தில் சிக்கிய மதுரை ஆதீனத்தின் கார்”… நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து… !!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கட்டாங்குளத்தூரில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் அனைத்து உலக சைவ சித்தாந்த மாநாடு இன்று நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் முதல் பல்வேறு மாநில கவர்னர்கள், முதல் மந்திரிகள், நீதிபதிகள், சிவாச்சாரியார்கள், சைவ…

Read more

அப்படி போடு..! தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு விடுமுறை.. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

தஞ்சை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெரிய கோவில் அமைந்துள்ளது. சிற்பக் கலைகளுக்கு புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். தற்போது விடுமுறை காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இந்நிலையில்…

Read more

“போலி கையெழுத்து…” போஸ்ட் மாஸ்டரின் தில்லாலங்கடி வேலை…. போலீஸ் அதிரடி….!!

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முருகன்(62) பாலாஜி அவன்யூவில் வசித்து வருகிறார். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு ராஜவல்லிபுரம் போஸ்ட் ஆபீஸில் முருகன் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். அப்போது வாடிக்கையாளர்கள் ஆர்.டி. புத்தகத்தில் பணம் செலுத்தி வந்தனர்.…

Read more

“ஐயா… என் கோழிகளை காணோம்…” ஷாக்கான முதியவர்…. யாரு பார்த்த வேலை இது….? போலீஸ் அதிரடி….!!

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை சுத்தமல்லியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(66). இவர் தனது வீட்டு தோட்டத்தில் ஆறு கோழிகளை வளர்த்து வந்துள்ளார். கடந்த 25-ம் தேதி கோழிகளை கூட்டில் அடைத்து விட்டு நவநீதகிருஷ்ணன் வீட்டுக்குள் சென்றுள்ளார். பின்பு காலை எழுந்து பார்த்தபோது கோழிகள் காணாமல்…

Read more

“பிறந்த குழந்தையை வீட்டுக்குள் புதைத்து….” 4 பிள்ளைகளின் தாய் செய்த காரியம்…. வெளியான் திடுக்கிடும் தகவல்கள்….!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பூலாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(37)- ஜெனினா(35) தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தையும், இரண்டு பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக இவர்கள் ராசாம்பாளையம் பகுதியில் உள்ள பெருமாள் என்பவருடைய வீட்டில் வாடகைக்கு இருந்து வருகின்றனர்.…

Read more

“படிப்பறிவு இல்ல… ஆனால் கூகுள் மேப் இருக்கே…” கோவில்களில் கைவரிசை காட்டிய வாலிபர்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

திருச்சி மாவட்டம் துறையூர், ஜம்புநாதபுரம், பேட்டை மற்றும் உப்பிலியபுரம் போன்ற பகுதியில் உள்ள கோவில்களில் சில நாட்களாக சுவாமிகளுக்கு அணியக்கூடிய நகைகள் மற்றும் உண்டியல்களில் திருட்டு நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனால் கொள்ளையர்களை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து…

Read more

“இதெல்லாம் ரொம்ப தப்பு”… வசமாக சிக்கிய பெட்டிக்கடை உரிமையாளர்… ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்…!!

திருநெல்வேலி மாவட்டம் பழவூர் கீழத்தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(42). இவர் வீட்டின் அருகே பெட்டிக்கடை வைத்து ள்ளார். நேற்று முன்தினம் வள்ளியூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தமிழ்செல்வன் கடையை சோதனை செய்தனர். அப்போது தமிழ்செல்வன் கடையில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட புகையிலைப்…

Read more

“இனி யாரும் தப்பிக்க முடியாது”… வாலிபர்கள் செய்த காரியம்…. அதிரடி காட்டிய போலீஸ்…!!

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் மார்க்கெட் அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பாளையங்கோட்டையை சேர்ந்த செல்வராஜ்(28) என்பவர் மது விற்பனை செய்துள்ளார். இதனால் சட்ட விரோதமாக மது விற்ற செல்வராஜை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 26 மது…

Read more

“பொது மக்களுக்கு அச்சுறுத்தல்”… 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் தேவர் குளம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(எ) விஜயராஜ்‌. இவர் கொலை முயற்சி, அடிதடி, திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை பயமுறுத்தி வருவதாக மானூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரை போலீசார் கைது…

Read more

“அம்மா… அவர் என்னை”… சிறுமி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்… போலீஸ் அதிரடி …!!

திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் கட்டப்புளி தெருவை சேர்ந்தவர் ஆனந்த செல்வன்(30). இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி  அவர் பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அம்பாசமுத்திரம் அனைத்து…

Read more

“கட்டி வைத்து அடிச்சாங்க….” வாலிபர் படுகொலை வழக்கு…. குற்றவாளி மீது பாய்ந்த குண்டாஸ்…. அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டம் மலையூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவர் மரம் மட்டும் தொழிலாளி. கடந்த மாதம் வேலை முருகேசன் தனது வீட்டிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் இருக்கும் டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே…” மகளின் உடலை பார்த்து கதறிய பெற்றோர்… பொதுமக்களின் குற்றச்சாட்டு…. பெரும் சோகம்….!!

சிவகங்கை மாவட்டம் கள்ளங்கலம் பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி கவிதா. இந்த தம்பதியினருக்கு திவ்யா(14), சிவரஞ்சனி(12) என்ற மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். நேற்று மாலை விவசாய பம்ப் செட் மோட்டாரில் மூன்று பேரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார்…

Read more

“அடிக்கடி வெடித்த தகராறு”… பிரிந்து சென்ற மனைவி… கோபத்தில் கட்டையால் மண்டையை உடைத்த கணவன்… பகீர் சம்பவம்..!

நெல்லை மாவட்டம் இட்டமொழி பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுக பாண்டி(30). இவருடைய மனைவி நித்யா(25). இவர்கள் இருவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நித்யா தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நித்யா…

Read more

“பிறந்து 2 நாள் தான் ஆகுது”… பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு மாயமான தாய்… போனவங்க திரும்பி வரவே இல்ல… எப்படித்தான் மனசு வந்துச்சோ…!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரியூர் பகுதியில் மாதா கோவில் தேர் பவனி விழா நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவிற்கு பத்மா என்ற பெண் தனது குடும்பத்தினரோடு வந்திருந்த நிலையில் பந்தலின் கீழ் அமர்ந்திருந்தார். அப்போது…

Read more

“ஜூஸில் மயக்க மருந்து…” நண்பரின் மனைவியை மிரட்டி… பெண்களின் ஆபாச வீடியோவால் சிக்கிய ஊழியர்…. அதிரடி நடவடிக்கை….!!

திருச்சி மாவட்டம் திருவேங்கட நகரை சேர்ந்தவர் முத்து குமார். இவர் பெல் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு முத்துக்குமார் தனது நண்பரின் வீட்டிற்கு சென்றார். அப்போது நண்பரின் மனைவி தனியாக இருப்பதை அறிந்த முத்துக்குமார் குளிர்பானத்தில் மயக்க…

Read more

“விளையாட அனுப்பாம துன்புறுத்துறாங்க…” 7 மாதமாக சிறுமியை பலாத்காரம் செய்த திருமணமான நபர்…. ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் அதிரடி….!!!

நாகப்பட்டினம் மாவட்டம் தோப்புத்துறை பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரகுமான். இவர் வாலிபால் பயிற்றுநராக வேலை பார்க்கிறார். இவர் வாலிபால் பயிற்சிக்கு வந்த 17 வயதுடைய 12-ஆம் வகுப்பு மாணவியை போட்டிக்காக வெளியூருக்கு அழைத்து சென்று வந்துள்ளார். இதனையடுத்து முகமதுவின் நடத்தையில் சந்தேகம்…

Read more

“தனிமையில் அடிக்கடி உல்லாசம்…” காதலியின் 16 வயது மகளை…. தாயிடம் கதறிய சிறுமி…. போலீஸ் அதிரடி….!!

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் மீனவரான பூவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் பூவரசனுக்கு பழக்கம் ஏற்பட்ட கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி பூவரசன் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று…

Read more

“என் மனைவியை….” கதறி துடித்த கணவர்…. ஹாஸ்பிடலில் வைத்தே…. பரபரப்பு சம்பவம்….!!

நாமக்கல் மாவட்டம் சாணார்பாளையம் பகுதி சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி கிருஷ்ணவேணி. கடந்த 28-ஆம் தேதி கிருஷ்ணவேணி உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் இளையாம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு…

Read more

“ஒருபுறம் பெற்றோர்”… மற்றொருபுறம் உறவினர்கள்… சண்டைக்கு நடுவே டக்குனு தாலி கட்டிய மணமகன்… சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்..!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் இன்று காலை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வந்தனர். அப்போது அங்கு மணக் கோலத்தில் வந்த இளம் ஜோடி மாலை மாற்றிக் கொண்டனர். அதன் பின் இளைஞர், இளம்பெண்ணின் கழுத்தில் தாலியை கட்ட சென்றுள்ளார். அப்போது…

Read more

“கழிவறையில் அலறி துடித்த மனைவி….” ஆத்திரத்தில் கணவர் செய்த காரியம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வ.உ.சி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சாமி. இவரது மனைவி ஜெயலட்சுமி. கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் ஜெயலட்சுமி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். கடந்த 2015-ஆம் ஆண்டு…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்த 2 இளைஞர்கள்…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் கோவில்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணியாச்சி டவர் அருகே நின்று கொண்டிருந்த இளைஞர்களை…

Read more

“ரயில்வே நிலையத்தில் சோதனையில் ஈடுபட்ட போலீஸ்”… கிலோ கணக்கில் பொருளுடன் சிக்கிய வாலிபர்… தட்டி தூக்கி சிறையில் அடைத்த சம்பவம் ..!!

மதுரை ரயில் நிலையத்தில் காவல்துறையினர் சோதனை பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ரயில் நிலையத்திற்கு நள்ளிரவு 12.15 மணிக்கு விரைவு ரயில் ஒன்று வந்தது. அதாவது மேற்கு வங்காள மாநிலம் புருலியாவிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் விரைவு ரயில் வந்து நின்றது. அப்போது காவல்துறையினர்…

Read more

“மனைவியுடன் தகராறு”… பயங்கர ஆயுதங்களுடன் காரில் சுற்றி திரிந்த கணவன்… வசமாக சிக்கிய கும்பல்… போலீஸ் விசாரணை..!!

நாமக்கல் மாவட்டத்தில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் பலபட்டரை மாரியம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரில்…

Read more

“தஞ்சை பெரிய கோவிலில் முகம் சுளிக்க வைக்கும் வகையில் ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண்கள்”…. அதிர்ச்சியில் பக்தர்கள்…!!!

தஞ்சை மாவட்டத்தில் தமிழகத்தின் சிற்பக் கலைக்கும், கட்டிடக்கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழும் தஞ்சை பெரிய கோவில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள், உள்ளூர் பக்தர்கள் தினசரி வருகை புரிவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை…

Read more

மதுரை சித்திரைத் திருவிழா… நீரை பீய்ச்சி அடிக்க கோவில் நிர்வாகம் நிபந்தனை…!!!

மதுரை அழகர் கோவிலில் சித்திரை திருவிழா மே 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மே 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கள்ளழகர் திருவிழாவில் தண்ணீரை பீய்ச்சி அடிக்க…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு வருகிற 7ம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் உள்ளது. கட்டிடக் கலையில் சிறந்து விளங்கும் இந்த கோவிலுக்கு தினமும் வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் இந்த கோவிலின் தேரோட்டம்…

Read more

“திருமணமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு”… 5 வயது மகனுக்கு வாயில் மது ஊற்றி பாலியல் தொந்தரவு… 2 பேர் கைது‌.. பகீர் சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்திலுள்ள ஏர்போர்ட் வசந்த நகர் பகுதியில் நாசர் அலி என்ற 30 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் கேகே நகர் பகுதியில் ஒரு ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் திருமணமான ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்தார். அந்தப்…

Read more

மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்த கணவன்…. ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பூரா சாமி (44), ஜெயலட்சுமி (36) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பூரா சாமி தனது மனைவியின் மீது மண்ணெண்ணெய்  ஊற்றி தீ வைத்து…

Read more

“நெருங்கிய நண்பனின் மனைவிக்கு ஜூஸ் கொடுத்து”… செல்போனில் ஆபாச வீடியோக்கள்… தொடர்ந்து மிரட்டி… போலீசில் பரபரப்பு புகார்..!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் திருவேங்கடநகர் பகுதியில் தனக்கொடி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் முத்துக்குமார் (38). இவர் பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் அந்த நிறுவனத்தில் வெல்டராக பணிபுரிந்து வரும் நிலையில் அதே நிறுவனத்தில் பிட்டராக வேலை…

Read more

Breaking: தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த முதிய தம்பதி கொடூர கொலை… 15 சவரன் தங்க நகைகள் மாயம்… ஈரோட்டில் பரபரப்பு..!!!

சிவகிரியில் உள்ள விளாங்கோட்டு வலசு பகுதியில் ஒரு தோட்டத்து வீடு அமைந்துள்ளது. இங்கு ஒரு வயதான தம்பதி தனியாக வசித்து வந்துள்ளனர். அதாவது அந்தத் தோட்டத்தில் பாக்கியம் (65)-ராமசாமி (75) தம்பதியினர் வசித்து வந்த நிலையில் அவர்கள் தற்போது கொலை செய்யப்பட்ட…

Read more

“3 நாட்களாக போனை எடுக்கல”… வீட்டிற்கு சென்ற மகள்… அழுகிய நிலையில் கிடந்த தாய் தந்தையின் சடலம்…. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி…!!!

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள காட்டுபரமக்குடி பகுதியில் நாகசுப்பிரமணியன் என்ற 75 வயது முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் கூட்டுறவு பால் பண்ணையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருக்கு தனலட்சுமி (70) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரு மகன்களும் ஒரு மகளும்…

Read more

“தெருவில் நடந்து செல்லும் பெண்களிடன் பாலியல் சில்மிஷம்”… Gpay மூலம் போலீசிடம் சிக்கிய வாலிபர்… எப்படி தெரியுமா…?

சென்னையில் உள்ள முகப்பேர் பகுதியில் 19 வயது இளம் பெண் ஒருவர் சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு வாலிபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் கொடுத்த நிலையில்…

Read more

பாழடைந்த வீட்டில் தலை சிதைந்த நிலையில் கிடந்த சடலம்… மாயமான கணவர்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பகுதியில் இடிந்த பாழடைந்த வீட்டில் இளம் பெண் ஒருவரின் தலை சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு…

Read more

வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த விவசாயி… சட்டென வந்து அறிவாளால் வெட்டி சாய்த்த கும்பல்… பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பெரியசாமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிங்கராஜ். இவரது மகன் ஆபிரகாம் (42). இவர் விவசாயம் செய்து வந்தார். நேற்று இரவு ஆபிரகாம் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது திடீரென ஒரு மர்ம கும்பல் அரிவாளால் ஆபிரகாமை சரமாரியாக…

Read more

“வீட்டுக்குள்ள வந்துருச்சு”… அலறி துடித்த இளம்பெண்… கொடூரமாக தாக்கிய விலங்கு… பீதியில் பொதுமக்கள்…

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள கொத்தூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தபோது திடிரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய கரடி வீட்டிற்குள் புகுந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் கத்தி கூச்சலிட்டார். அப்போது…

Read more

“அம்மா… அந்த தாத்தா என்னை…” தாயிடம் அழுத 5 வயது சிறுமி…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

கடலூர் மாவட்டத்தில் 5 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் கடலூர் அனைத்து மகளிர்…

Read more

பெண்ணுடன் நட்பாக பழகி….”இது ஒரிஜினல் தங்கம் தான்…” அக்கா, தம்பியின் தில்லாலங்கடி வேலை…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் ஈக்காடு பகுதியை சேர்ந்தவர் முகமது இர்பான்(35). இவர் திருவள்ளூர் தெருவிலுள்ள சாய்பாபா கோவில் அருகில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது அக்கா சரண்யா மேல்நல்லாத்தூரில் உள்ள பஸ் ஸ்டாண்ட் அருகில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். கடந்த மார்ச்…

Read more

“பிரின்டிங் பிரஸ் ஆரம்பித்ததால் நஷ்டம்”… கடன் தொந்தரவால் உயிரை விட்ட நபர்… பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டம் வேளச்சேரியை சேர்ந்தவர் ஆனந்தன்(50). இவர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். ஆனந்தன் தனியார் பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆனந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை…

Read more

“கதவை திறக்க இவ்ளோ நேரமா….?” இளம்பெண்ணை துடிக்க துடிக்க…. பரிதவிக்கும் 5 வயது மகன்…. நாடகமாடியை தந்தையை தட்டி தூக்கிய போலீஸ்…..!!

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அம்மன் கோவில் சேர்ந்தவர் கணேஷ் ராஜ். இவர் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜானகி. இந்த தம்பதியினருக்கு 5 வயதில் மகன் உள்ளார். கடந்த 29-ஆம் தேதி ஜானகி ரத்த வெள்ளத்தில் வீட்டிலேயே இறந்து…

Read more

“இந்த வேலை தான் நடக்குதா…?”கர்ப்பிணி பெண்கள்…. மருந்து கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் அருகே கருவில் உள்ள பாலினத்தை கண்டறிந்து கூறுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஒரு மருந்து கடைக்கு அதிகாரிகள் சென்றனர். அப்போது மருந்து கடையில் பணியில் இருந்த எஸ்தர் என்பவரும், அவரது உதவியாளர்…

Read more

Other Story