“7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி….” தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இஸ்ரவேல். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு இஸ்ரவேல் 7 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுபற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன்…

Read more

மிரள வைக்கும் சம்பவம்….! “காது, மூக்கை அறுத்து….” மூதாட்டி கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. போலீஸ் அதிரடி….!!

சேலம் மாவட்டம் குட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி(60). இவரது கணவர் இறந்துவிட்டார். இவர்களது பிள்ளைகள் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். சரஸ்வதி ஆடு, மாடு மேய்த்து பிழைப்பு நடத்தி வந்தார். கடந்த 20-ஆம் தேதி ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி…

Read more

14 வயது சிறுமியை ஏமாற்றி….! “ஹோட்டலில் ரூம் எடுத்த வாலிபர்….” சிறுமியின் தாத்தாவுக்கு வந்த குறுந்தகவல்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டம் ஆவடி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி தாத்தா பாட்டி வீட்டில் தங்கியிருந்து 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பொள்ளாச்சி சேர்ந்த சூர்யா(19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சூர்யா சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். நேற்று…

Read more

  • May 24, 2025
“பண்றது எல்லாமே தப்பு…” வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டியை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு (எ) சுடலைமணி(29). இவர் மானூர் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் வழிப்பறி, அடிதடி மற்றும் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சுடலைமணியை நோட்டமிட்ட போது அவர்…

Read more

“கட்டுப்பாட்டை இழந்த கார்”… சகதியில் சிக்கி நீண்ட நேரமாக வெளிவர முடியாமல்… துடிதுடித்து பலியான உயிர்… பெரும் சோகம்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டிமாங்கோடு பகுதியில் கிறிஸ்டோபர் (48) என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் தனது காரில் நாகர்கோவில் அருகே உள்ள இறச்சகுளம் சாலையில் சென்று சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சாலையோரத்தில் இருந்த…

Read more

“பஸ் ஸ்டாண்டில் கத்தியுடன் சுற்றி திரிந்தவர்”… சரித்திர பதிவேடு குற்றவாளி… அப்படியே தட்டி தூக்கிய போலீஸ்… அதிரடி ஆக்சன்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்படி சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும்படி கூறினார். அந்த வகையில் தனிப்படை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் தூத்துக்குடி…

Read more

திக் திக் நிமிடங்கள்…! குறுக்கே வந்த பைக்…. மின்னல் வேகத்தில் வந்து கவிழ்ந்த லாரி…. அலறிய மக்கள்…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

சென்னை மாவட்டம் ஆம்பூர் அருகே அரிசி மூட்டைகளை ஏற்றி கொண்டு ஒரு லாரி வந்தது. அப்போது சாலையின் குறுக்கே ஒரு பைக் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த லாரி அரிசி மூட்டையுடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அரிசி மூட்டைகள் கீழே விழுந்தது.…

Read more

“பிறந்தநாளில் வாங்கிய லாட்டரி டிக்கெட்”… அடிச்சது மெகா ஜாக்பாட்… ரூ.230 கோடி… ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன சென்னை இன்ஜினியர்… அவர் சொன்னதுதான் ஹைலைட்..!!!

சென்னையில் ஸ்ரீராம் ராஜகோபாலன் என்பவர் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற இன்ஜினியரான இவர் கடந்த மார்ச் 16ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கினார். அதில் அவருக்கு மிகப்பெரிய தொகையான ரூ.230 கோடி பரிசுத்தொகை…

Read more

“அடிக்கடி வெடித்த சண்டை”… குழந்தைகளுடன் வீட்டை விட்டு சென்ற மனைவி… அரிவாளோடு வந்த கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

திருநெல்வேலி மாவட்டம் துறையூர் பகுதியில் விஜயகுமார் (37)-பிரியா (32) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் குடும்பப் பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியா தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர் மேல தாழையூத்து ஸ்ரீநகர்…

Read more

“எனக்கு நெஞ்சு வலிக்குது”… அப்படியே சரிந்த ஓட்டுநர்… துரிதமாக செயல்பட்டு பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய நடத்துனர்.. ஆனாலும்… சோக சம்பவம்.!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திலிருந்து ஒரு தனியார் பேருந்து புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை பிரபு என்பவர் ஓட்டி சென்ற நிலையில் கனகம்பட்டி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பிரபுவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்…

Read more

“12 வயது சிறுமியுடன் காதல்….” கோவைக்கு அழைத்து சென்று…. பணம் வாங்க வந்த வாலிபரை மடக்கிய போலீஸ்…. பகீர் சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டம் தெரு பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த சிறுமியின் தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் சிறுமியின் தாய் வேலைக்கு சென்று தனது…

Read more

“கணவரை பிரிந்த பெண்ணுடன் காதல்…” நள்ளிரவில் வீட்டிக்கு சென்ற வாலிபர்…. தாய், தந்தையை இரும்பு ராடால் அடித்து…. குலை நடுங்க வைக்கும் சம்பவம்….!!

வேலூர் மாவட்டம் திரௌபதி அம்மன் கோவில் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் சபீனா பானு. இவர் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்கிறார். கடத்த ஒன்றரை ஆண்டுகளாக சபீனா பானு தனியார் ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கம்பெனியில் பணிபுரியும் சுரேஷ்…

Read more

BREAKING: கனமழை முன்னெச்சரிக்கைகள் என்னென்ன….? மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு….!!

கோவை ஆட்சியர் பவன்குமார் செய்தியாளர்கள் சந்தித்து கூறியதாவது, கோவையில் கனமழை முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி, 2 நாட்கள் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம். மரம் வெட்டும் கருவிகள், ஜேசிபி இயந்திரங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. வால்பாறை,…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்…! தண்ணீர் கேன் போட சென்ற சிறுவன்… சுற்றி வளைத்து வெட்டிய 5 பேர்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டம் சைதாப்பேட்டையை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க 11-ம் வகுப்பு மாணவன், பள்ளி விடுமுறை என்பதால் தண்ணீர் கேன் போடும் வேலை பார்த்து வந்துள்ளார். இன்று காலை தண்ணீர் கேன் போடும் வேலையில் இருந்த போது சிறுவனை ஐந்து பேர்…

Read more

“அண்ணன் மகளுடன் காதல்….” வேலையை விட்டு தூக்கிய கடை ஓனர்…. நள்ளிரவில் ஓட ஓட துரத்தி…. மிரள வைக்கும் பகீர் சம்பவம்….!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் காளிதாஸ்(40 சிதம்பரம் கனக சபை நகர் போகும் வழியில் முடி திருத்தும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு காளிதாஸ் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.…

Read more

இந்த ஐடியா நல்லா இருக்கே….! ஆழ்கடலில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்…. குவியும் பாராட்டுகள்…!!

சென்னை நீலாங்கரை ஆழ்கடலில் சிறுவர்கள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். கடல் சூழலியல் மற்றும் பிளாஸ்டிக் தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆழ்கடலில் பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளராக உள்ள அரவிந்த் தனுஸ்ரீ என்பவரது மகள் தாரகை ஆராதனா (11)…

Read more

பரபரப்பு…!! “வயிற்றிலேயே இறந்த குழந்தை….” 24 மணி நேரம் சுமந்தபடி அவதிப்பட்ட கர்ப்பிணி…. அதிர்ச்சி சம்பவம்….!!

சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி. கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு ரகுபதி கோகுல பியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான கோகுல பிரியா மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்…

Read more

இப்படியா நடக்கணும்…. கோவில் திருவிழாவில் தீப்பிடித்து எறிந்த சாமி சிலை…. தீயை அணைக்கச் சென்ற விவசாயிக்கு நேர்ந்த விபரீதம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணத்தூர் அருகே உள்ள கிராமத்தில் நேற்று ஊர் திருவிழா ஒன்று நடைபெற்றது. அப்போது சாமி சிலைகளை தேரில் அலங்கரித்து டிராக்டரில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது அங்குள்ள தொடக்கப் பள்ளி அருகே டிராக்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைப்…

Read more

அடக்கடவுளே..! “துணியை சரியாக தைத்துக் கொடுக்காததால் டெய்லர் படுகொலை”… கத்திரிக்கோலால் குத்தி… குமரியில் பயங்கரம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் அருகே செல்வம் என்பவர் ஒரு டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்பு அவரது கடையில் கத்திரிக்கோலால் குத்தியபடி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது…

Read more

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி….! 7 கி.மீ தூரம் தூக்கி சென்ற கிராம மக்கள்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை….!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவிற்கு உட்பட்ட சின்னூர் என்ற மலை கிராமத்தை சேர்ந்தவர் நாகம்மாள்(60). இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு அந்த மலைப்பகுதியில் சாலை வசதி கிடையாது. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்களும்,…

Read more

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானை… மூதாட்டியை தாக்கியதால் பரபரப்பு… அச்சத்தில் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஈட்டியார் எஸ்டேட் அமைந்துள்ளது. இந்த எஸ்டேட்டை சுற்றி குடியிருப்புகள் உள்ளது. இந்த நிலையில் வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதியில் நுழைந்து அட்டகாசம் செய்து வரும். அதிலும் யானைகள் அதிக…

Read more

  • May 23, 2025
விபத்தில் சிக்கிய பைக்… 50 மீட்டர் தூரத்திற்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த வாலிபர்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை சேர்ந்தவர் சரண்ராஜ் என்பவர் அம்பத்தூரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் தினம்தோறும் பெரியபாளையத்தில் இருந்து ஆவடி வழியாக வேலைக்கு சென்று வருவார். நேற்று சரண்ராஜ் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்ததால்…

Read more

  • May 23, 2025
ரூ400 க்கு ஒரு ஆட்டுக்குட்டி….. “சிரிக்க சிரிக்க சர்ப்ரைஸ் கொடுத்த ஆட்டு வியாபாரி” இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி எட்டையாபுரம் சந்தையில் ஆட்டு விற்பனை எப்போதும் உற்சாகமாக நடைபெறும் ஒரு களை கட்டிய இடமாகும். இந்த சந்தையில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு பலரது மனதைத் தொட்டுள்ளது. ஒரு சிறுமி, தனது கையில் இருந்த சில்லறைக் காசுகளை…

Read more

“இன்ஸ்டா பழக்கம்”… 13 வயது சிறுமியை லாட்ஜூக்கு அழைக்கு சென்ற வாலிபர்… பெற்றோர் தலையில் இடியாய் விழுந்த செய்தி.. போலீஸ் அதிரடி…!!

சென்னை ஆவடியில் ஒரு 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி 9 ம் வகுப்பு படித்து வரும் நிலையில், தன்னுடைய பாட்டியின் வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்தார். இந்நிலையில் இந்த சிறுமிக்கு சூர்யா என்ற…

Read more

ஓடும் ரயிலில் ஹேண்ட் பேக்கை கிழித்து…. “30 பவுன் நகைகள்….” பதறிய பெண்…. யாரு பார்த்த வேலை இது….? போலீஸ் வலைவீச்சு….!!

சென்னை மாவட்டம் சோளிங்கநல்லூரைச் சேர்ந்தவர் தளவாய். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த தம்பதியினர் தூத்துக்குடியில் நடைபெறும் கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக சென்றனர். அங்கு திருவிழாவை முடித்துவிட்டு நேற்று…

Read more

2 மகன்களுமே தோல்வி….! அறைக்குள் ஓடி சென்ற கணவர்…. பதறி சத்தம் போட்ட மனைவி…. கடைசியில் நடந்த சோகம்….!!

திருச்செங்கோடு அடுத்த குண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கபில் ஆனந்த்(41). இவர் லாரி டிரைவர். இவரது மனைவி நதியா. இந்த தம்பதியினருக்கு 12-ஆம் வகுப்பு படிக்கும் ஹரி, 10-ஆம் வகுப்பு படிக்கும் விக்னேஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு…

Read more

“காதலிக்கலனா மார்ஃபிங் செய்த புகைப்படத்தை வெளியிட்டு விடுவேன்”… மாணவியை வற்புறுத்திய வாலிபர்… அதிரடி கைது..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை அடுத்த முருங்கப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் அப்பச்சிகுமார் (19). இவர் அப்பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு மாணவியுடன் பழகி வந்துள்ளார். அப்போது…

Read more

தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண்…. கழிப்பறை கோப்பைக்குள் குழந்தையை அமுக்கி…. உடைந்தையாக இருத்த தாய்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

அரியலூர் மாவட்டம் கண்டராதித்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதியராஜ். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வருகிறார். இவரது மகள் லாராவும்(20), மனைவியும் நேற்று வேதிய ராஜை பார்ப்பதற்காக வந்தனர். இருவரும் இரவு…

Read more

ஜாமீன் வாங்கி கொடுத்த வக்கீல்…. விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிச் சென்று கத்தியால் குத்தி… கழுத்தை அறுத்து… கொடூர சம்பவம்..!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கொடூரமாக நடந்த ஒரு குழந்தை கொலை சம்பவம், அப்பகுதியிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடி பகுதியைச் சேர்ந்த தேசிங்கு ராஜா – லெமோரியா தம்பதியின் குழந்தை, வீட்டு அருகே ஆடிக் கொண்டிருந்தபோது, சஞ்சய்…

Read more

“5 வருஷத்துக்கு முன்பு திருமணம்”… குழந்தையில்லை… கணவனைப் பிரிந்த பெண்ணுக்கு வாலிபர் மீது காதல்… அடுத்து நடந்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!!

வேலூர் கேகே நகர் பகுதியில் சபீனா பானு என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தற்போது தனது பெற்றோருடன்…

Read more

திடீரென சரிந்த டிரைவர்….! ஓடும் பேருந்தில் அலறிய பயணிகள்…. நடத்துனரின் சாமர்த்தியத்தால் தப்பிய உயிர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பயணிகளுடன் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் ஓட்டுநர் ஓடும் பேருந்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடியது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த நடத்துனர் சாமர்த்தியமாக செயல்பட்டு…

Read more

“குழந்தையை பெற்றெடுத்த சிறுமி”… டிஎன்ஏவில் தெரிந்த தந்தை… கராத்தே மாஸ்டர் கைது… பயிற்சியின் போது சீரழித்தது அம்பலம்… பரபரப்பு சம்பவம்..!!!

திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளூர் நகர் பகுதியில் வசித்து வரும் எழில்இசை (28) என்பவர்  அப்பகுதியில் கராத்தே பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவரது வீட்டின் அருகேவுள்ள பள்ளி மாணவி ஒருவர் சமீபத்தில் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். இந்நிலையில் எழில் இசை அந்த…

Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி விபத்தில் மரணம்… பெரும் சோகம்…!!!

மதுரை மாவட்டத்தில் பல் மருத்துவரான திவ்யபிரியா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகள் வழி பேத்தியாவார். திவ்ய பிரியா தனது கணவர் மற்றும் உறவினர்களான பரமேஸ்வரி (44), வளர்மதி (48), ஆகியோருடன்…

Read more

“பிக்கப் டிராப்பில் மலர்ந்த காதல்”.. காதலிக்க மறுத்ததால் பெண்ணின் ஆபாச போட்டோவை… ஏஐ மூலமாக மிரட்டிய வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியில் மணிப்பூரை சேர்ந்த ஒரு 25 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அண்ணாநகர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் மர்ம நபர் ஒருவர் தன்னுடைய போட்டோக்களை ஆபாசமான முறையில்…

Read more

இப்படியா நடக்கணும்…. கோவிலுக்கு பொங்கல் வைக்க போய்… கடைசியில்…. 9 பேர் மருத்துவமனையில் அனுமதி…!!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையத்தில் சுங்கத்து கருப்பராயன் கோவில் உள்ளது. இங்கு வாணிபுத்தூரில் வசிக்கும் ஞானசேகரன், மாதேஸ்வரி உள்ளிட்ட பலர் கிடாய் வெட்டி பொங்கல் வைத்து கொண்டிருந்தனர். அப்போது பொங்கல் வைக்கும் போது எழுந்த புகையின் காரணமாக அருகில்…

Read more

“பைனான்சியர் பணம் மீது ஆசை”… அடிக்கடி வீட்டுக்கு வரவழைத்து மது ஊற்றி கொடுத்து உல்லாசமாக இருந்த பெண்… வீடியோ எடுத்த நண்பர்கள்… அடுத்து நடந்த பரபரப்பு.!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சுகுமார் (42) என்பவர் வசித்து வருகிறார். இவர் பைனான்சியர். இவரது நண்பர்கள் நாராயணசாமி (44) மற்றும் துர்க்கைராஜ் (45). இதே பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரது மனைவி ராணி சித்ரா (40). இவர் சுகுமாரிடம் வட்டிக்கு பணம்…

Read more

“திடீர் பிரசவ வலி”… ஹாஸ்பிடல் கழிவறையில் குழந்தையை பெற்று… குழிக்குள் தலையை அமுக்கி துடிக்க துடிக்க கொன்ற‌ தாய்.. பரபரப்பு சம்பவம்..!!!

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கண்டிரா தீர்த்தம் கிராமத்தில் லாரா என்ற இளம் பெண் வசித்து வருகிறார். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று காலை அரியலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தன்னுடைய உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அவர்…

Read more

உச்சகட்ட கொடூரம்….! 2 1/2 வயது குழந்தையுடன் விளையாடிய மாமன் முறை வாலிபர்… தலையை துண்டித்து கொன்ற பயங்கரம்…. பரபரப்பு சம்பவம்….!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரம் வடகறத வீதியைச் சேர்ந்தவர் தேசிங்கு. இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி டெய்சி. இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதுடைய லெமூரியா என்ற பெண் குழந்தை இருந்தது. நேற்று…

Read more

“முதியவரை தள்ளி விட்டு…” வீட்டுக்குள் வந்து மூதாட்டியை பதற வைத்த கும்பல்…. நொடி நேரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் அதிரடி….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த தொட்டபெட்டரை கிராமத்தில் வயதான தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த 14ஆம் தேதி முதியவரும் மூதாட்டியும் வீட்டில் தனியாக இருந்த நேரம் பார்த்து ஏழு பேர் கொண்ட கும்பல் திடிரென முதியவர் வீட்டிற்குள் நுழைந்தனர். பின்பு முதியவரை…

Read more

குலை நடுங்க வைக்கும் சம்பவம்…! பழ மார்கெட்டில் வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவர் பழ மார்க்கெட்டில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மர்ம நபர்கள் சிலரால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து…

Read more

பயங்கரம்….! வீட்டிக்கு சென்ற நண்பர்கள்…. பகையை மனதில் வைத்து…. வாலிபருக்கு நடந்த கொடூர சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டினத்தை சேர்ந்தவர் கள் தங்கராஜ் மற்றும் தேவராஜ். இரண்டு குடும்பத்தினரும் உறவினர்கள். தங்கராஜின் மகன் ஜெகதீஷுக்கும், தேவராஜின் மகன் ஜவகருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. அதனை மனதில் வைத்துக் கொண்ட ஜெகதீஷ் தனது …

Read more

3 ஆயிரம் கோடிப்பு….! ரியல் எஸ்டேட் அதிபரை நம்ப வைத்த சாமியார்…. போலியான கடிதத்தை காட்டி…. பகீர் பின்னணி….!!

கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேட்டை சேர்ந்தவர் கமலேஸ்வரன்(55). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த சினேகம் சாரிட்டபிள் டிரஸ்ட் நடத்திவரும் சுனில் தாஸ்(63) என்பவர் அறிமுகமானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுனில் தாஸ் கமலேஷ்வரனை…

Read more

“ஐ.பி.எல் கிரிக்கெட் மையமாக வைத்து…” சூதாட்டத்தில் ஈடுபட்ட நபரின் சொத்துக்கள் பறிமுதல்… போலீசார் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டம் சொக்கம்புதூரை சேர்ந்தவர் ராஜ கணேஷ். இவர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் ராஜ கணேசை…

Read more

“அது வந்து சார்…” சட்டென வந்த போலீஸ்…. ஒரே வீட்டில் இருந்த 3 இளம்பெண்கள்…. வசமாக சிக்கிய வாலிபர்….. அதிரடி நடவடிக்கை….!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வாய்க்கால் மேடு பாலாஜி நகரில் உள்ள வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் நேற்று முன்தினம் அந்த பகுதிக்கு சென்று சோதனை நடத்தியதில் 3 இளம் பெண்களை வைத்து…

Read more

“வீட்டில் கரண்ட் இல்ல”… நம்மளே சரி செய்வோம்… மின்கம்பத்தில் ஏறிய கல்லூரி மாணவன்… நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு… ஐயோ‌ இப்படியா ஆகணும்..!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அடுத்த மீனூர் கொள்ளைமேடு பகுதியை சேர்ந்தவர் தமிழ் குமரன் (18). இவர் அப்பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த மே 21 ஆம் தேதி அன்று தமிழ் குமரன் வீட்டில்…

Read more

“அடிக்கடி வெடித்த சண்டை”… தாய் வீட்டுக்கு போன மனைவி… 6-வது மாடியிலிருந்து குதித்து.. குடும்ப சண்டையில் விபரீத முடிவு.!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு கேனல் பேங்க் கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்தவர் ரம்ஜான் பீவி (25). இவரது 2ஆவது கணவர் ஆண்டனி.  அவர் அப்பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். ரம்ஜான் பீவி தனது முதல் கணவரை பிரிந்து 2ஆவது கணவருடன்…

Read more

“குழந்தை பருவத்தில் காதல்”… வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்… 6 மாத கர்ப்பிணியான 17 வயது சிறுமி… 17 வயது சிறுவன் மீது பாய்ந்தது போக்சோ…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பகுதியை சேர்ந்த கல்லூரி முதலாம் ஆண்டு பி.காம் படித்து வரும் 17 வயது மாணவி கல்லூரி விடுமுறையில் இருந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் மாணவியின் பெற்றோர் அவரை ஊட்டி…

Read more

“சுற்றுலாவுக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பிய குடும்பத்தினர்”… நொடிப்பொழுதில் அரங்கேறிய பயங்கரம்… 3 பேர் பலி… உயிருக்கு போராடும் பெண்…!!

கன்னியாகுமரி மாவட்டம், கீரிவிளை கிராமத்தை சேர்ந்த பாலபிரபு என்பவர் தனது குடும்பத்தினருடன்  சென்னையில் வசித்து வருகிறார். பாலபிரபு, கவுரி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில்,  இவர்களுக்கு 3 வயதில் கவிகா என்ற பெண் குழந்தை இருந்துள்ளார். இவர்கள் சென்னையில்…

Read more

பகீர் சம்பவம்…! கார் சுக்குநூறாக நொறுங்கி தந்தை, மகள் உட்பட 3 பேர் பலி… ஒருவர் படுகாயம்… கோர விபத்து…!!

நாகர்கோவில் மாவட்டம் கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் பாலபிரபு(28)- கவுரி(26) தம்பதியினர். இவர்களுக்கு கவிதா என்ற இரண்டு வயது மகள் உள்ளார்.  சித்த மருத்துவரான கவுரி சென்னையில் சொந்தமாக கிளினிக் நடத்தி வருகிறார். கவுரியின் தந்தை கந்தசாமி(50). இவர்கள் அனைவரும்  குடும்பமாக…

Read more

“கையில் குழந்தைகள்…” 381-வது வைகாசி திருவிழாவில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்… நெகிழ்ச்சி சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி கிராமத்தில் காளியம்மன் பகவதியம்மன் கோவில் அமைந்துள்ளது. 98 பட்டி கிராமங்களுக்கும் தாய் கிராமான இங்கு வருடம் தோறும் வைகாசி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான 381-வது வைகாசி திருவிழாவிற்கு கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றப்பட்டு…

Read more

Other Story