காலையில் உற்சாகமாக வாக்கிங் சென்ற தந்தை- மகள்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… பரிதாபமாக போன உயிர்கள்….!!

மதுரை திருமங்கலம் முகமது ஷா புறத்தில் வசித்து வருபவர் தான் துளசி நாதன். தொலைபேசி கோபுர பராமரிப்பு பணி செய்து வரும் இவருக்கு, விஜயலட்சுமி என்ற மனைவியும் சஷ்டிகா(6) என்ற மகளும் உள்ளனர். இவர் இன்று காலை தனது மகளுடன் திருமங்கலம்…

Read more

#மதுரை#: புத்தகத் திருவிழாவில் ஒலித்த பக்தி பாடல்…. ஆவேசமாக சாமியாடிய பள்ளி மாணவிகள்…. பெரும் அதிர்ச்சி…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள தமுக்கம் மைதானத்தில் நேற்று புத்தகத் திருவிழா தொடங்கியது. இந்த புத்தகத் திருவிழா நேற்று தொடங்கிய நிலையில் செப்டம்பர் 16ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு நடைபெறும். இந்த புத்தகத் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகள், பிரபல எழுத்தாளர்கள் மற்றும்…

Read more

“குங்கும டப்பாவை விழுங்கிய குழந்தை” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… சிவகங்கையில் நடந்த சோகம்…!!

மதுரையில் சூரிய பிரகாஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 1 வயதில் தரன் தேவா என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது மனைவியின் சகோதரி குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக குடும்பத்தினருடன் சிவகங்கைக்கு சென்றுள்ளார். அங்கு குங்கும டப்பாவை வைத்து விளையாடிக் கொண்டிருந்த…

Read more

ஆவின் விவகாரம் : தப்பு – னு சொன்னால் சஸ்பெண்ட் பண்ணுவீங்களா…? EPS கண்டனம்…!!

ஆவின் ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது x தள பக்கத்தில் தெரிவித்ததாவது, மதுரை ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வந்த நிர்வாக சீர்கேட்டையும் முறைகேடுகளையும் வீடியோவாக வெளியிட்ட ஆவின் ஊழியரையே  தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பது…

Read more

முதல் முறை ஜெயில்…. “தனி சிறை கொடுங்கலாம்” மதுரை நீதிமன்ற கிளை கருத்து…!!

முதல் முறையாக குற்றச் செயலில் ஈடுபட்டு சிறை செல்வோருக்கு தனிச் சிறை அமைக்க வேண்டும் என்ற கருத்தை உயர் நீதிமன்றம் மதுரை கிளை வெளியிட்டுள்ளது. சிறிய குற்றங்களுக்காக சிறை செல்லும் இளைஞர்கள், பெரிய குற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டு பெரிய குற்றவாளிகளாக மாறுவதை…

Read more

மனைவிக்கு மிரட்டல்… தீ குளிப்பது போன்று நடித்த திரை துறை ஊழியர்…. பரிதாபமாக போன உயிர்…!!!

மதுரை மாவட்டம் அரிசிக்காரத் தெருவில் நீலமேகம்(64) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திரைப்பட விநியோகஸ்தர்களிடம் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் புதிய படங்களை திரையரங்குகளில் வெளியிடும்போது பல்வேறு ஊர்களுக்கு சென்று ரசிகர்களின் கூட்டம், டிக்கெட், வசூல் விவரம் குறித்து தகவலை கேட்டுறியும் ஊழியராக…

Read more

இந்த ஹோட்டலில் சாப்பிட்டால் “தி கோட்” படத்தின் 2 டிக்கெட்டுகள் இலவசம்…. ஆனால்…? கண்டிஷனோடு ஆஃபர் அறிவிப்பு….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகைகள் லைலா, சினேகா, மீனாட்சி சவுத்திரி, நடிகர்கள் பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் அமீர் ஆகிய…

Read more

  • August 31, 2024
அதிசய சிறுவன் : “எந்த தேதி…. எந்த மாசம் , வருஷம் கேட்டாலும் சொல்லுவேன்” வைரலாகும் வீடியோ…!!

இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு சிறுவன் தனது அதிசய ஞாபக சக்தியை வெளிப்படுத்துகிறான். எந்த ஆங்கில காலண்டரில் எந்த தேதியை சொன்னாலும், அந்த தேதி எந்த கிழமைக்கு வருகிறது என்பதை துல்லியமாக…

Read more

Breaking: எம்எல்ஏ தளபதி வீட்டின் முன் தீக்குளித்த திமுக நிர்வாகி மரணம்….!!!

மதுரை மூலக்கரை பகுதியில் உள்ள வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திமுகவை சேர்ந்த தளபதி. இவருடைய வீட்டின் முன்பாக நேற்று திமுக கட்சியின் நிர்வாகி கணேசன் என்பவர் திடீரென கோஷமிட்டபடியே தீ குளித்தார். இவர் 90% காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

Read more

  • August 28, 2024
2024 நல்லாசிரியர் விருது…. தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த ஆசிரியர்கள்…!!

தமிழ்நாட்டின் கல்வித்துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில், மதுரை டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் முரளிதரன் ரம்யா சேதுராமன் மற்றும் வேலூர் ராஜகுப்பம் நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் கோபிநாத் ஆகியோர் 2024-ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த விருது,…

Read more

“இந்து சான்றிதழ்”…. நடிகை நமீதாவின் புகாருக்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நமீதா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விஜயகாந்த் உடன் “எங்கள் அண்ணன்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். சரத்குமார்,…

Read more

  • August 27, 2024
சாமியார் வேஷம் போட்டாலே நம்பிடுவீங்களா…? விபூதி கொடுத்த பிரபல YOUTUBER…. வைரலாகும் வீடியோ…!!

யூடியூபில் காமெடிக்கு பெயர் போன சேனல்களில் ஒன்று ஆட்டோக்காரன் சேனல். இதில் நடித்து வீடியோ வெளியிடும் மதுரையைச் சேர்ந்த இருவரும் குறைந்த காலத்திலேயே தங்களது திறமை மூலமாக மிகப்பெரிய வளர்ச்சியை தொட்டவர்கள். சமீபத்தில் இவர்கள் சாமியார் கான்செப்ட் ஒன்றில் வீடியோ ஒன்று …

Read more

“50 நாட்கள்”…. போலீஸ் போட்ட பக்கா ஸ்கெட்ச்…. கூண்டோடு சிக்கிய ரவுடிகள்… 1 இல்ல 2 இல்ல மொத்தம் 126 பேர் கைது…!!!

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பயிற்சி காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களைப் பிடிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதன்படி தென்மண்டல ஐஜி பிரேம்…

Read more

என் மகனே விட்டுட்டு போயிட்டான்.. நான் மட்டும் ஏன் உசுரோட இருக்கணும்…. துக்கம் தாங்காத தாய்…. பெரும் அதிர்ச்சி…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி என்ற பகுதியை சேர்ந்த கிருஷ்ணன், ராஜாத்தி (65) என்ற தம்பதியினர். இவர்களுடைய மகன் பாலாஜி கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் உயிர் இழந்துள்ளார். இதனால் அவருடைய தாய் ராஜாத்தி மிகவும் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்…

Read more

கனவுகளுடன் தொடங்கிய மண வாழ்க்கை.! திருமணம் ஆகி 6 மாதங்களில் வெளிநாட்டு வாழ்க்கை..! – சோகத்தில் வாடும் குடும்பம்..!

மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த 23 வயதான கீர்த்தனா என்பவர், தனது கணவர் சுரேஷ்குமார் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கீர்த்தனாவுக்கும் சிவகங்கையைச் சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு…

Read more

கள்ள சாராயத்தால் இறந்து போனவர்களுக்கு 10 லட்சம் வழங்கும் அரசுக்கு இதை செய்வதற்கு மனசு இல்லையா… கேள்வி எழுப்பிய நீதிபதிகள்…!

மதுரை மாவட்டத்தில் உள்ள திருவாடவூர் இலங்கை அகதி முகாமின் தலைவரால் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “எனது 11 வயது மகள் சரண்யா 6-ம் வகுப்பு படித்து வந்தார். 2014 மே 12 அன்று அவரது வீட்டின் சுவர்…

Read more

இதாங்க காரணம்..! மகன் படித்த பள்ளிக்கு காசு வாங்காமல் வேலை செய்து கொடுத்த மனிதர்..!

மதுரை மாவட்டத்தில் அழகு முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட பணியாளராக இருக்கிறார். இந்நிலையில் இவரது மகன் படித்து முடித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை பொருளியல் ஆசிரியர் ஆகிய 2 பேரும் பள்ளியின் கட்டட மராமத்து வேலையை…

Read more

  • August 17, 2024
கொதிக்க கொதிக்க கூழ்… அண்டா- க்குள் விழுந்த நபர்…. பதபதைக்கும் வீடியோ…!!

மதுரை அருகே நடைபெற்ற ஆடி வெள்ளி விழாவின்போது ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. ஆடி வெள்ளி விழாவில் கூழ் காய்ச்சி கொண்டிருக்கும் போது, அந்த பெரிய சமையல் பாத்திரத்தில் ஒருவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முத்துக்குமார்…

Read more

இரவில் வீட்டில் தனியாக இருந்த பெண்.. இளைஞர்கள் செய்த அதிர்ச்சி.. திடீரென கேட்ட கதறல் சத்தம்..!!!

மதுரையில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி தங்க செயினை பறிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். மதுரை அவனியாபுரம் பகுதியில் கோபிநாத் – சத்யாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சத்யாவதி இரவு வீட்டில் தனியாக இருந்தபோது இரண்டு இளைஞர்கள் ஆயுதங்களுடன்…

Read more

வீட்டின் முன்பு இருந்த கல்லை தூக்கிப் போட்ட அண்ணி… ஆத்திரத்தில் கொழுந்தன் செய்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!!

மதுரை மாவட்டம் சிந்துபட்டி அருகே முத்தையம்பட்டி என்ற கிராமத்தில் பெருமாள் மனைவி பஞ்சம்மாள் என்பவர் வசித்து வருகிறார். பெருமாளுக்கு 48 வயதில் பாண்டியன் என்ற ஒரு தம்பி உள்ளார். இந்த நிலையில் பெருமாளுக்கும் அவருடைய தம்பி பாண்டியனுக்கும் இட பிரச்சனை இருந்து…

Read more

எப்ப பாத்தாலும் இதே வேலைதான்”..! 1 நாளா 2 நாளா.!!… கணவன் செயலால் ஆத்திரம்..! நிர்கதியான குடும்பம்

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த செந்தில்குமார்-கோகிலா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். செந்தில்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனாலேயே கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு…

Read more

நள்ளிரவில் பட்டாக்கத்தியுடன் பைக்கில் சுற்றிய வாலிபர்கள்… மடக்கிப்பிடித்த போலீசார்…. தீவிர விசாரணை…!!

மதுரை மாவட்டம் ஆணையூர் பகுதியில் கிருபாஸ்டின் (22) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று அவரது நண்பருடன் பி.எஸ்‌என்.எல் ரவுண்டானா பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்துள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த வழியில் வந்தனர். அப்போது அவர்கள்…

Read more

சிக்கனில் மிதந்த வண்டுகள்…‌ அசால்டாக பதில் சொன்ன ஹோட்டல் உரிமையாளர்… அதிர்ச்சியில் சட்டக் கல்லூரி மாணவிகள்…!!

மதுரை மாவட்டம் கேகே நகர் பகுதியில் ஒரு உணவகம் அமைந்துள்ளது. அங்கு கடந்த 31-ம் தேதி சட்டக்கல்லூரி மாணவிகள் சிலர் சிக்கன் வாங்குவதற்காக சென்றுள்ளனர். அவர்கள் சிக்கன் பார்சலை வாங்கி விட்டு அவர்களது அறைக்கு சென்றனர். அதன் பின் அவர்கள் அந்த…

Read more

கொடுத்த வாக்கை நிறைவேற்றிய அமைச்சர் பிடிஆர்…. மகிழ்ச்சியின் உச்சத்தில் 7-ம் வகுப்பு மாணவன்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

மதுரை மாவட்டம் முத்துப்பட்டியில் கள்ளர் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு கடந்த வருடம் காலை உணவு திட்டத்தை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். அப்போது உடல் மெலிவாகவும் சோர்வான தோற்றத்துடனும் விஷ்ணு என்ற ஒரு மாணவன் அங்கு இருந்தான். இந்த…

Read more

பொங்கல் கேட்ட கணவர்.. இட்லி வாங்கி கொடுத்த மனைவி.. கணவன் எடுத்த விபரீத முடிவு..!!!

பொங்கல் கேட்டதற்கு மனைவி இட்லி வாங்கி வந்து கொடுத்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் அரங்கேறி இருக்கிறது. மதுரை தத்தனேரி அருள்தாஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். 64 வயது முதியவரான இவருக்கு பாண்டிச்செல்வி என்பவருடன் திருமணம் ஆகி 3…

Read more

செம ஷாக்….! தனியார் பஸ் ஓட்டுனரை ஜன்னலில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த கொடூரம்… மதுரையில் பரபரப்பு…!!

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் அருகே தனியார் பேருந்து நிறுவனம் ஒன்று செல்லப்பட்டு வருகிறது. இந்த டிராவல்ஸில் பயணிகள் ஆன்லைன் மூலமாக அல்லது நேரில் சென்று புக் செய்து பஸ்சில் பயணம் செய்கின்றனர். இதனையடுத்து எமர்ஜென்சிக்காக பயணிகள் சிலபேர் பஸ் ஓட்டுனரை…

Read more

தோழிகளுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்…படுகொலை செய்யப்பட்ட வாலிபர்…அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மதுரை மாவட்டம் அல் அமீன் நகர் என்னும் பகுதியில் ராஜா உசேன்(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிராவல்ஸ் நிறுவனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரிடம் காதர் இஸ்மாயில்(29) மற்றும் சரவணன் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். இதில் ராஜா…

Read more

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட கர்பிணி..! உயிரை காப்பாற்றிய மதுரை அரசு மருத்துவமனை..!

மத்திய பிரதேசத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணை அறிய வகை நோயில் இருந்து காப்பாற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் அசத்தியுள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்கனி என்ற பெண் கணவரின் பணி நிமிர்த்தம் காரணமாக கேரள மாநிலத்திற்கு குடி…

Read more

நடக்க முடியாத கணவர்… அடிக்கடி ஏற்பட்ட பிரச்சனை…. கோபத்தில் கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய கொடூரம்…. மனைவி உட்பட 3 பேர் கைது…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள உலகாணி கிராமத்தில் கருப்பு (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்க்கிறார். இவருக்கு ஜோதிமணி (28) என்ற மனைவி இருக்கிறார். இதில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக கருப்புவுக்கு ஒரு விபத்து ஏற்பட்டதால்…

Read more

அளவுக்கு அதிகமான இருமல் டானிக்… 4 வயது குழந்தையின் உயிரை பறித்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மதுரை தபால் தந்தி நகர் பாமா நகரை சேர்ந்த அலெக்ஸ் பாண்டி என்பவருடைய மனைவி சடைஸ்வரி. இவர்களுக்கு நான்கு வயதில் சிவரஞ்சனி என்ற மகளும் ஒன்பது மாதத்தில் சிவ தாரணி என்ற மகளும் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுமி…

Read more

ரூ.2 கோடி கேட்டு சிறுவனை கடத்திய IAS அதிகாரி மனைவி தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!!

மதுரையில் 2 கோடி ரூபாய் கேட்டு சிறுவனை கடத்திய IAS அதிகாரி ரஞ்சித் குமாரின் மனைவி சூர்யா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அதாவது கடத்தப்பட்ட சிறுவனின் தந்தையிடம் நிலம் வாங்வுவதற்கு ரூ.25 லட்சம் சூர்யா கொடுத்ததாகவும் பணம்…

Read more

தனியாக நின்ற மாணவர்…‌ சுற்றி வளைத்த அரசு பள்ளி மாணவர்கள்…. சரமாரி தாக்குதல்… அதிர்ச்சியில் பெற்றோர்…!!

மதுரை மாவட்டத்தில் ஏராளமான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்ளுக்கு மத்தியில் கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வருகின்றது. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு…

Read more

குடிபோதையில் தகராறு… குழந்தைகளை கூட விட்டு வைக்காத கணவர்… கோபத்தில் தோசைக்கல், சப்பாத்தி கட்டையால் அடித்தே கொன்ற மனைவி…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஹவுசிங் போர்டு பகுதியில் கார்த்திக் (36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். அதன்பின் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு…

Read more

மதுரையில் பரபரப்பு… ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 4 மூதாட்டிகள் படுகொலை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள மாட்டுத்தாவணி பகுதியில் பிரபலமான தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர்கள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்குள்ள உணவகத்தில் முத்துலட்சுமி (70) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் இன்று மருத்துவமனையில் 6-வது தளத்தில் உயிரிழந்த…

Read more

மீனாட்சி மிஷன் மருத்துவனைக்குள் படுகொலை…. பரபரப்பில் மதுரை…. நடந்தது என்ன..??

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குள் பெண் பணியாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அந்த பெண்ணை படுகொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மர்ம நபரால் பயங்கரமாக வெட்டப்பட்ட பெண் பணியாளர் முத்துலட்சுமி மருத்துவமனைக்குள்ளேயே…

Read more

நீ வேலைக்கு போகக்கூடாது… கோபத்தில் மனைவி செஞ்ச காரியம்…. வலியால் அலறி துடித்த கணவர்… உச்சகட்ட அதிர்ச்சி…!!

மதுரை மாவட்டத்திலுள்ள வெள்ளியங்குன்றம் பகுதியில் செந்தில்குமார் (32)-மாலதி (28) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் செந்தில்குமார் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்க்கும் நிலையில் மாலதி ஒரு ஜூஸ் கடையில் வேலை பார்க்கிறார். இதில் மாலதி வேலை பார்ப்பது அவருடைய கணவருக்கு பிடிக்கவில்லை.…

Read more

14 வயது சிறுவனை கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டல்… மதுரையில் பரபரப்பு சம்பவம்…!!!

மதுரையில் கடத்தப்பட்ட 14 வயது சிறுவன் போலீசாரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் எஸ் எஸ் காலனி பகுதியை சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவனை கடத்தி இரண்டு கோடி ரூபாய் பணம் தரவில்லை என்றால் சிறுவனை கொலை செய்து விடுவோம்…

Read more

2 கோடி தராவிட்டால் சிறுவனை கொலை செய்வோம்… பெற்றோரை மிரட்டிய கும்பல்…. மதுரையில் பரபரப்பு…!!

மதுரையில்கும்பலால்  கடத்தப்பட்ட 14 வயது சிறுவன் ஒருவர்  பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியைச் சேர்ந்த 7ம் வகுப்பு படித்து வரும் சிறுவன் ஒருவரை கடத்தி, ரூ.2 கோடி பணம் தராவிட்டால்  சிறுவனைக் கொலை செய்வோம் என்று மர்ம கும்பல்…

Read more

தண்டவாளத்தில் நடந்து சென்ற 2 பேர்…. நொடிப்பொழுதில் நேர்ந்த விபரீதம்…. பெரும் சோகம்….!!!!

மதுரை மாவட்டம் புளியங்குளம் பகுதியில் தனியார் கட்டிடம் கட்டுமான வேலை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கட்டிடத்தில் டைல்ஸ் பதிக்கும் வேலைக்காக உத்தரபிரதேசத்தில் இருந்து மதுசூதனன் பிராஜாப்தி (30), கியானந்த பிரதாப் கவுத் (22) ஆகிய இருவருடன் சேர்த்து மொத்தம் 6 பணியாளர்கள்…

Read more

சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்….. தொடரும் போராட்டம்…. முடிவுக்கு வருமா….?

மதுரை மாவட்டம் கப்பலூரில் சுங்கச்சாவடி உள்ளது. அந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டுமென்று மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அந்த சுங்கச்சாவடியை அகற்ற தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்துள்ளார். இதற்கிடையே, வாகன கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளூர்…

Read more

மறியல் போராட்டம்… ஆர்.பி. உதயக்குமார் உட்பட 1000 அதிமுகவினர் கைது…!!!

சுங்கச்சாவடியில் அமலாகும் புதிய கட்டண விதிகளை எதிர்த்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தலைமையில் சுங்கச்சாவடி பகுதியில் அதிமுகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கான கட்டண விலக்கு நிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்று வருகின்றது.…

Read more

வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மூதாட்டி… 65 பவுன் நகைகள் மாயம்.. மதுரையில் துணிகரம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள வாகைகுளம் மாயன் நகர் பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காசம்மாள் (65) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கும் நிலையில் அவர்கள் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார்கள். இதில் இவர்களுடைய…

Read more

குடும்பத் தகராறில் மனைவிக்கு அரிவாள் வெட்டு… போலீஸ் விசாரணைக்கு பயந்து கணவர் எடுத்த விபரீத முடிவு… மதுரையில் பரபரப்பு…!!!

மதுரை மாவட்டம் செல்லூர் 50 அடி சாலை பகுதியில் சாம்சுதீன் மற்றும் செய்யது அலி பாத்திமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ள நிலையில் சாம்சுதீன் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு…

Read more

10 ரூபாய் பரோட்டாக்காக பட்டாகத்தியை காட்டிய இளைஞர்கள்… கடைசியில இப்படி ஆயிடுச்சே…!!!

மதுரை மாவட்டம் கரிமேடு பகுதியை சேர்ந்த ரமேஷ் (43) என்பவர் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே ஹோட்டலில் கேஷியராக வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில் சம்பவத்தன்று கடைக்கு வந்த இரண்டு பேர் பணம் கொடுக்காமல் பரோட்டா கேட்டு மிரட்டி உள்ளனர்.…

Read more

மஞ்சுவிரட்டில் தகராறு: சகோதரர்கள் வெட்டி கொலை: பெண் உட்பட 7 பேர் கைது…!!!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளத்தை சேர்ந்த சகோதரர்கள் ஜெயசூர்யா மற்றும் சுபாஷ் இருவரும் சிவகங்கையில் உள்ள ஒரு ஹோட்டலில் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் மஞ்சுவிரட்டில் மாடு பிடித்தது தொடர்பான பிரச்சனையில் கடந்த ஜூன் 30-ம் தேதி இரவு கல்லணை…

Read more

“மஞ்சுவிரட்டு போட்டியில் திடீர் தகராறு”… இரட்டை சகோதரர்கள் வெட்டி படுகொலை… 8 பேர் வெறிச்செயல்… மதுரையில் அதிர்ச்சி…!! ‌‌

மதுரை மாவட்டம் நாச்சிகுளம் சரவணா நகர் பகுதியில் ஆண்டி சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரட்டையர்களான ஜெயசூர்யா (23) மற்றும் சுபாஷ் (23) என்ற இரட்டை மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் பட்டதாரிகள். இவர்கள் மஞ்சு விரட்டு மற்றும் ஜல்லிக்கட்டு…

Read more

“திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம்”… கர்ப்பமான இளம் பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… ராணுவ வீரர் கைது…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் ராமன் (26) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜம்மு காஷ்மீர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இவர் அதே பகுதியைச் சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில்…

Read more

“வேறு சாதிப் பெண்ணோடு காதல்”… தலையை வெட்டி வாலிபர் படுகொலை… 100மீ தொலைவில் உடல்… மதுரையில் பரபரப்பு..!!

மதுரை மாவட்டம் வேளாம்பூர் பகுதியில் கண்மாய் ஒன்று உள்ளது. இதன் அருகே முட்புதரில் ஒரு துண்டிக்கப்பட்ட தலைக்கிடந்துள்ளது. அதன் பிறகு 100 மீட்டர் தொலைவில் நிர்வாண நிலையில் ஒரு ஆணின் உடல் மட்டும் கிடந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த…

Read more

“உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு சென்ற இளம்பெண்”… கழுத்தறுத்துக் கொன்ற கள்ளக்காதலன்… பதறவைக்கும் பகீர் பின்னணி…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள மேல சக்குடி பகுதியில் ரவிசங்கர் (31) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுனராக இருக்கும் நிலையில் அடிக்கடி வெளியூர்களுக்கு வேலைக்காக சென்று விடுவார். இவருக்கு ஜெயந்தி (24) என்ற மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்கள். இதில் ஜெயந்தி கட்டிட சித்தாளாக…

Read more

9 மாத குழந்தையை நடுரோட்டில் தூக்கி வீசி கொன்ற தந்தை…. பதற வைக்கும் பயங்கர சம்பவம்…!!

மதுரையை சேர்ந்த சிவாஜியின் மகன் விக்கி என்ற விக்னேஷ். 24 வயதான இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் உள்ளார். மேலும் ஒன்பது மாதத்தில் ஒரு பெண் குழந்தையும்…

Read more

Other Story