அசால்ட்டாக இருந்த பெண்… ஒரு நிமிடத்தில் கொடூரனாக மாறிய கணவர்…. உயிரே போயிருச்சு…. பரபரப்பு சம்பவம்….!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூடாபுரம் கிராமத்தில் ஆனந்தகுமார்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டனாக வேலை பார்க்கிறார். இவரது மனைவி கல்பனா(35) வீட்டு வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஆனந்தகுமாருக்கு தனது மனைவியை நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி…
Read more