அசால்ட்டாக இருந்த பெண்… ஒரு நிமிடத்தில் கொடூரனாக மாறிய கணவர்…. உயிரே போயிருச்சு…. பரபரப்பு சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூடாபுரம் கிராமத்தில் ஆனந்தகுமார்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டனாக வேலை பார்க்கிறார். இவரது மனைவி கல்பனா(35) வீட்டு வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஆனந்தகுமாருக்கு தனது மனைவியை நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி…

Read more

காட்டு பகுதியில் கேட்ட அழுகுரல்…. அந்த காட்சியை கண்டு ஷாக்கான பொதுமக்கள்…. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் 80 வயது மூதாட்டி யாசகம் பெற்ற வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் 35 வயது நபர் முகாட்டியிடம் பேசி அவரை நைசாக மோட்டார் சைக்கிளில் காட்டுப்பகுதிக்கு அழைத்துசl சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு…

Read more

கொடூரம்….! காட்டு பகுதியில் 80 வயது மூதாட்டியை சீரழித்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் 80 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி மர்ம நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரை இழந்த மூதாட்டி கடந்த ஆறு மாதமாக பேருந்து நிலையத்தில் யாசகம் பெற்று வந்தார்.…

Read more

துரத்தி வந்த யானை…. தலைதெறிக்க ஓடி வந்து கீழே விழுந்த சிறுவன்…. பதற வைக்கும் வீடியோ….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நுழைந்தது. அந்த யானை பொதுமக்களை துரத்தியது. இந்த நிலையில் யானை பின்னால் வருவதை பார்த்ததும் ஓடி வந்த சிறுவன் கால் தவறி கீழே விழுந்தான். நொடியில் சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து…

Read more

வலியில் துடித்த பிளஸ் 2 மாணவி…. டாக்டர் கூறியதை கேட்டு ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 23-ஆம் தேதி திடீரென வயிறு வலி ஏற்பட்டதால் சிறுமியை போச்சம்பள்ளியில் இருக்கும்…

Read more

என் மகனுக்கு இப்படி ஆகிட்டே…! பாதுகாப்பு கேட்ட பெண் போலீஸ்… நடந்தது என்ன…? மகனை இழந்து கதறும் பெற்றோர்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பட்டி கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்களது மகள் சுகன்யா(27) செங்கம் காவல் நிலையத்தில் பெண் காவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி சுகன்யாவுக்கு…

Read more

காலையிலேயே அதிர்ச்சி…! மேல்மருவத்தூருக்கு சென்ற பேருந்து கவிழ்ந்து 40 பேர் காயம்…. கோர விபத்து….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை அருகே மேல்மருவத்தூருக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 40 பயணிகள் காயமடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த பயணிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம்…

Read more

வேலைக்காக சென்ற பெண் SSI…. எதிர்பாராத விதமாக ரயில் மோதி உயிரிழப்பு…. பெரும் சோகம்….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் காந்திகுப்பம் பகுதியில் மேரி ஸ்டெல்லா (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காவல் நிலைய அலுவலக வேலை காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். இதற்காக…

Read more

மலையில் இருந்து உருண்டு விழுந்த ராட்சத பாறை…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்.. கிருஷ்ணகிரியில் திடீர் பரபரப்பு…!!

பெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள ஏரி நிரம்பி ஊருக்குள் வெள்ளம் வந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. இந்நிலையில் கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் திடீரென ராட்சத பாறை ஒன்று…

Read more

“உன் நல்லதுக்கு தானே சொன்னேன்…” மகனின் உடலை பார்த்து கதறி அழுத தாய்…. பெரும் சோகம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரசந்திரம் அருகே குப்பச்சிபாறையில் கிருஷ்ணன், மது என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவருக்கு ஜெய் கிஷோர் (16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று ஜெய் கிஷோர்…

Read more

தமிழகத்தில் வரலாறு காணாத பெருமழை… கடந்த 24 மணி நேரத்தில் 50.30 செமீ மழை… ஒரே நாளில் 196 ஏரிகளும் நிரம்பின…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பெஞ்சல் புயல் கரையை கடந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி,…

Read more

கோர்ட் வளாகத்தில் வக்கீலுக்கு சரமாரி வெட்டு… ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளோடு சரணடைந்த நபர்… உடந்தையாக இருந்த மனைவியும் கைது.!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் நீதிமன்றம் உள்ளது. இங்கு ஆனந்தன் (30)என்பவர் வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல் கோர்ட்டுக்கு வேலைக்காக வந்துள்ளார். அப்போது மதியம் ஒரு மணி அளவில் ஆனந்தன் நீதிமன்றத்தை விட்டு வெளியே…

Read more

தீபாவளியில் வீட்டுக்கு சென்ற தம்பி… “அலறி துடித்த அண்ணன்-அண்ணி”… துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… கிருஷ்ணகிரியில் பயங்கரம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மோட்டூர் கிராமம் தலை வாசல் பகுதி உள்ளது. இங்கு மாரிமுத்து ‌(37)-ருக்மணி (30) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் மாரிமுத்துவின் தம்பி முத்துக்குமார் (28). அண்ணன் தம்பி இருவருக்கும் நிலத்தகராறு இருந்தது. இவர்கள் இருவருக்கும் தகராறு முற்றிய  நிலையில்…

Read more

“சட்டென நடந்த பயங்கரம்”…. பரிதாபமாக இறந்த தொழிலாளி…. நடு ரோட்டில் பிணத்தை வைத்து உறவினர்கள் போராட்டம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரையை அடுத்துள்ள சந்தூர் கிராமத்தில் வசித்தவர் கிருஷ்ணன் (52). இவர் அந்த பகுதியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணன் சாலமரத்துப்பட்டியிலிருந்து, சந்தூர் செல்வதற்கு அரசு பேருந்தில் கும்மனூர் பேருந்து நிலையத்தில் இறங்கினார். அப்போது மிக வேகமாக…

Read more

என்ன விட்டு போயிட்டீங்களே… பிள்ளைகளின் உடலை பார்த்து கதறிய தாய்… பெரும் சோகம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மதனபட்டு கிராமத்தில் மஞ்சுநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜானகி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தஷ்வந்த் என்ற மகனும், பிரதிக்சா ஸ்ரீ என்ற மகளும் இருந்துள்ளனர். இந்த நிலையில் ஜானகி தனது குழந்தைகளுடன் அக்கா…

Read more

மனைவியுடன் கள்ளக்காதல்… பணம் வாங்கிய தம்பதி…. திருப்பி கேட்ட சித்தப்பா… ஆத்திரத்தில் செய்த கொடூர சம்பவம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த கூலித்தொழிலாளி மணி-கண்டனின் மரணம் திருப்பம் கொண்டது, கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை என்ற கோணத்தில். சம்பவம் பற்றி பர்கூர் போலீசாரின் தீவிர விசாரணையால், இந்த கொலை சித்தப்பா நாகராஜன் உட்பட மூவரால் நிகழ்த்தப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக…

Read more

“வயிற்றுப் பசி”… 25 வருஷமாக வாகன ஆயிலை மட்டுமே 3 வேளையும் குடித்து உயிர் வாழும் மெக்கானிக்… கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி…!!!

கர்நாடக மாநிலம் சிவமொக்கா பகுதியைச் சேர்ந்த 45 வயதான குமார், சிறு வயது முதல் வயிற்று பசிக்காக கிடைத்த வேலையை செய்து வந்தார். பின்னர் மெக்கானிக் வேலை கற்றுக்கொண்டு, கடைகளில் பணிபுரிந்து தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். ஆனால், சிறு வயதில்…

Read more

தனியார் துறையில் திடீர் தீ விபத்து… சிக்கி தவிக்கும் பணியாளர்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் உத்தனப்பள்ளி அருகே கூஸ்தானபள்ளி என்ற பகுதியில் டாட்டா எலக்ட்ரிக்கல் பிரைவேட் என்ற தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் 2000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனம் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவு கொண்டது. இந்நிலையில் இன்று காலை…

Read more

Breaking: டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து… ஓசூரில் பரபரப்பு…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நாகமங்கலம் பகுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்று திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டதால் கரும்புகை வெளியேறி வருகிறது. இதனால் அந்தப் பகுதியை புகை மண்டலமாக சூழ்ந்துள்ளது. தீயணைப்புத் துறையினர் தீயை…

Read more

“அண்ணி என்றும் பாராமல்”… வீட்டுக்குள் நுழைந்து சீரழிக்க முயன்ற வாலிபர்… கோபத்தில் தம்பியை வெட்டி கொன்ற அண்ணன்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள உடுங்கல் போடூர் மலை கிராமத்தில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் மூத்த மகன் மாதேஷ் அதே கிராமத்தில் கூலி…

Read more

கிருஷ்ணகிரி பள்ளி விவகாரம்… பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கருணைத்தொகை வழங்க உத்தரவு..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கந்திகுப்பம் கிராமத்தில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டனர். இது குறித்து…

Read more

ஒழுங்கா முடி வெட்டலைன்னா வீட்டுக்கு வராத… கண்டித்த பாட்டி… வேதனையில் சிறுவன் விபரீத முடிவு..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெங்கடப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுவன் நேற்று முடி வெட்டி விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது சிறுவனின்…

Read more

“காதலனை நம்பிய கல்லூரி மாணவி”… செல்போனில் ஒன்றாக எடுத்த போட்டோஸ்… கடைசியில் வந்த வினை… தட்டி தூக்கிய போலீஸ்..!!

தேன்கனிக்கோட்டை அருகே காதல் விவகாரம் தொடர்பாக சுபாஷ் என்ற வாலிபர், தனது காதலித்த காலத்தில் எடுத்த புகைப்படங்களை பயன்படுத்தி, 18 வயது கல்லூரி மாணவியை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மாணவி, தளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், வாலிபர் மீது…

Read more

முட்டை மசாலாவுக்காக மகனையே கழுத்தை நெரித்துக் கொல்ல துணிந்த தந்தை… மனைவி மீதும் கொடூர தாக்குதல்… கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி.!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வெங்கிலிக்கானப்பள்ளியில் ரஜினி மற்றும் சுவர்ணா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சூர்யா என்ற மகன் இருக்கிறார். நேற்று முன்தினம் மதியம் ரஜினி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது தன் மனைவியிடம் முட்டை மசாலா கேட்டார். ஆனால் அவர் முட்டை…

Read more

“குடும்பத்தை கவனிச்சுக்கோ”..!! நம்பி விட்டு சென்ற கணவர்… பரிதாபமாக பலியான 2 உயிர்… சோக சம்பவம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள  குறிஞ்சி கங்காபுரத்தில் சிவக்குமார்- திலகவதி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சிவக்குமார் ஜே.சி.பி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் சிவகுமார் கடந்த சில மாதங்களாக…

Read more

காலையில ஸ்கூலுக்கு போன பிஞ்சி குழந்தை…. கவனக்குறைவால் நொடி பொழுதில்… துடிக்கும் பெற்றோர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை அருகே உள்ள வானமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் மது (28) என்பவருக்கு சான்விகா என்ற 4 வயது மகள் உள்ளார். இவர் அதே கிராமத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார். இவர் பள்ளி இடைவேளை…

Read more

தமிழகத்தை உலுக்கிய பாலியல் வழக்கு…. கிருஷ்ணகிரி மாவட்ட என்சிசி ஒருங்கிணைப்பாளர் அதிரடி கைது….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அந்த வழக்கில் சிவராமன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதாவது தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த வழக்கில்…

Read more

ஐயோ…! தண்ணின்னு நினைச்சு… ” குடித்த ஒன்றரை வயது குழந்தை”… ஷாக் தகவலை சொன்ன டாக்டர்…. கதறி துடிக்கும் பெற்றோர்….!!!

கிருஷ்ணகிரி அருகே பேரிகை பகுதியில் கிருஷ்ணன், ருக்மணி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகேஸ்வர் மாலிக் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மகேஸ்வர் மாலிக் என்ற குழந்தை வீட்டின் அருகே விளையாடிக்…

Read more

ஒரு நாளைக்கு 6 தடவைக்கு மேல வெடி வைக்குறாங்க… வீடெல்லாம் விரிசல் விட்டுருச்சு. – மக்கள் வேதனை!

ஒரு நாளைக்கு 6 தடவைக்கு மேல வெடி வைக்குறாங்க… கல் எல்லாம் வீடு மேல பறக்குது… வீடெல்லாம் விரிசல் விட்டுருச்சு… புள்ளைங்க எல்லாம் பயப்படுறாங்க… அதிர்வையும் தாங்க முடியல” என 6 கிராமங்களை இணைத்துள்ள கல்குவாரியால் அவதிப்படும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.…

Read more

தமிழகத்தில் பெரும் விபத்து…. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்.‌. 5 பேர் துடிதுடித்து பலி… 10 பேர் படுகாயம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒட்டியுள்ள பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு  சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராத விதத்தில் எதிரே வந்த பேருந்து மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து தொடர்ந்து வந்த 13 வாகனங்கள் மோதி…

Read more

அப்படி போடு…! தமிழகத்தில் உருவாகும் புதிய தொழில்நகரம்… ரத்தன் டாடாவின் அசத்தல் பிளான்… குட் நியூஸ் சொன்ன அமைச்சர்…!!

இந்தியாவில் டாடா குழுமத்தால் உருவாக்கப்பட்ட பிரபலமான தொழில் நகரம் ஜாம்ஷெட்பூர். இங்கு ஸ்டீல் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் வேகமான ஒரு தொழில் நகரமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களின் ஆலைகள்…

Read more

13 வயது சிறுமியை சீரழித்த கொடூரம்… நள்ளிரவில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி அதிரடி கைது…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டினம் பகுதியில் சிவராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை பட்டறை செயலாளராக இருக்கிறார். இவர் ஒரு தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு தனி வகுப்பு எடுப்பதாகவும், என்எஸ்எஸ் முகாம் குறித்து பயிற்சி அளிப்பதாகவும்…

Read more

  • August 14, 2024
6 வயது சிறுமி மரணம்…. பெற்றோர் அளித்த புகார்…. ஜூஸ் நிறுவனத்தில் திடீர் ஆய்வு …!!

கிருஷ்ணகிரி: குளிர்பானம் குடித்து 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கிருஷ்ணகிரி அருகே உள்ள தனியார் குளிர்பான தொழிற்சாலையில் மத்திய மற்றும் மாநில அதிகாரிகள் குழுவாக விசாரணை மேற்கொண்டு மாதிரிகளை சேகரித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் அருகே உள்ள வெம்பாக்கம்…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 4 இடம்.. சாப்டுட்டு இந்த வேலையயும் பார்த்துட்டு… கொதிக்கும் பாதிக்கப்பட்ட குடும்பம்..!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள யாரா தர்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டதில் திருவிழா வெகு…

Read more

நள்ளிரவில் வீடு புகுந்து பயங்கரம்… தந்தையை கொன்று சிறுமியை கடத்திய போக்சோ குற்றவாளி… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெளமங்கலம் அருகில் உள்ள கிராமத்தில் முனிராஜ்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு 17 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த வெங்கடராஜ் (25) என்பவர் அந்த…

Read more

எவ்வளவு துணிச்சல்…! வீட்டுக்குள்ளேயே விபச்சாரம் நடத்திய கும்பல்…. அதிரடி காட்டிய போலீஸ்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளம்பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது சந்தேகப்படும்படி சில நபர்கள் ஒரு வீட்டிற்குள் சென்று வந்தனர். இதை பார்த்த…

Read more

நிலைத்தடுமாறிய பைக்…. கோர விபத்தில் தொழிலாளி துடி துடித்து பலி… கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் முத்தம்பட்டி என்னும் பகுதியில் வெங்கடேசன் (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவருடன் வெங்கடேசன் சென்றார். அப்போது அவர்கள் திருவிக நகர்…

Read more

கத்தியை காட்டி மிரட்டல்… பட்ட பகலில் வழிப்பறி…. சிறுவன் உட்பட 4 பேர் அதிரடி கைது…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாகலூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் அடிக்கடி வழிப்பறி கொள்ளைகள் நடந்து வருவதாக அங்குள்ள பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட எஸ்.பி தங்கதுரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் சம்பவ நாளில் காவல்…

Read more

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம்…. கோர விபத்தில் ஒருவர் வலி… தி.மலையில் சோகம்..!!

திருவண்ணாமலை மாவட்டம் கட்டமடுவு என்னும் பகுதியில் தேவராஜ்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது இருசக்கர வாகனத்தில் அண்ணாமலை என்பவருடன் சிங்காரப்பேட்டையில் இருந்து திருப்பத்தூர் சென்றுள்ளார். அப்போது அவர் நார்சாம்பட்டி அருகே சென்று…

Read more

உடல்நலம் சரியில்லாத மகன்…. வேலைக்கு சென்ற கணவர்…. வீட்டில் இருந்த மனைவி… கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கதவணை என்னும் பகுதி உள்ளது. இப்பகுதியில் ராஜ்குமார்- அன்பரசி(27) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் அன்பரசி வங்கியில் ஊழியராக தற்காலிகமாக வேலை பார்த்து…

Read more

காதலுக்கு எதிர்ப்பு… 19 வயது மாணவர் தூக்கிட்டு தற்கொலை…. கதறி துடிக்கும் பெற்றோர்… பெரும் சோகம்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கல்லாவி சுரத்தூர் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவாஜி (19) என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் ஓசூரில் தங்கியுள்ள நிலையில் அங்குள்ள ஒரு கல்லூரியில் சிவாஜி பிஎஸ்சி 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் ஒரு…

Read more

நெஞ்சில் ஈரமே இல்லையா…? அடுத்தடுத்து பிறந்த பெண் குழந்தைகள்…. தந்தையால் நேர்ந்த கொடூரம்… பதற வைக்கும் பகீர் சம்பவம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே ஜெக்கேரி இருளர் காலனி பகுதி உள்ளது. இங்கு மாதையன் (45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர் சின்னம்மா (38) என்பவரை…

Read more

திருமணத்திற்கு பிறகும் மறக்காத காதல்…. கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாலி கட்டிய கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சீத்தா குட்டை பகுதியில் ராம்குமார் (26) என்பவர் வசித்து வருகிறார்‌. இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுஜாதா (19) என்ற பெண்ணுடன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக திருமணம்…

Read more

அடிக்கடி தகராறு செய்த கணவன்…. நண்பர்களை வரவைத்து மனைவி செய்த காரியம்….. திடுக்கிடும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்து வருபவர் முருகேசன் இவருடைய மகன் ராம்குமார். 26 வயதான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்த நிலையில் இவருக்கும் சுஜாதா என்ற பெண்ணுக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. …

Read more

அடக்கடவுளே..! 17 வயது வாலிபரோடு மருமகள் உல்லாசம்…. மாமியார் பார்த்ததால் நடந்த பயங்கர சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கலியபெருமாள் வலசை என்ற கிராமத்தில் வசிப்பவர் அலமேலு .இவருடைய மகனுக்கு கடந்த மூன்று வருடத்திற்கு முன்பாக பவித்ரா என்ற பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் அழகான பெண் குழந்தை…

Read more

கோமாவில் 18 வயது அண்ணன்… வேதனையில் தவித்த 15 வயது தங்கை… திடீரென நடந்த விபரீதம்… பெரும் அதிர்ச்சி…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொச்சாவூர் பகுதியில் பிரான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதேஷ் (18) என்ற மகனும், பவானி (15) என்ற மகளும் இருக்கிறார்கள். இதில் பவானி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பாக ஒரு…

Read more

அடுத்தடுத்து மயங்கி விழுந்த மக்கள்… திடீர் உடல் உபாதைகள்… நடந்தது என்ன…?

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னஎலசகிரியில் உள்ள அம்பேத்கர் காலனி குடியிருப்பு பகுதியில் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த குடியிருப்பில் வசிக்கும் 15-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து…

Read more

நாத்தனார் மகனுடன் உல்லாசம்… கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்… அதிர்ச்சி சம்பவம்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் சின்ன முத்தூர் அருகே உள்ள மேட்டு கொல்ல கொட்டாய் பகுதியில் கூலித்தொழிலாளியான பழனி தனது மனைவி சத்யாவுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு 18 வயதில் திருப்பதி, 16 வயதில் கேசவன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில்…

Read more

கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி… 2-ம் திருமணத்திற்கு இடையூறு…. குழந்தையை தரையில் அடித்து வீசிய கொடூர தந்தை….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிப்காட் பகுதியில் சக்திவேல்-சுதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. அப்போது அதை நடத்தி வந்த பூவரசன் என்பவருடன் சுதாவுக்கு தகாத…

Read more

ஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.50 லட்சம் கடன்… தனியார் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை…. பெரும் அதிர்ச்சி…!!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கூவாகம் கிராமத்தில் மணிவாசகன் (36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓசூரில் உள்ள ஒரு சிப்காட் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்த நிலையில் இவருக்கு திருமணமாகி அருணா என்ற மனைவியும், ஒன்றரை வயதில் விசாகன் என்ற…

Read more

Other Story