4 குழந்தைகள் பெத்துக்கோங்க…. ஒரு லட்சம் தருகிறோம்… இல்லன்னா நாட்டை கைப்பற்றி விடுவார்கள்…. பிராமண நல வாரிய தலைவர் சர்ச்சை பேச்சு….!!
மத்திய பிரதேஷ் மாநிலம் போபாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாநில அரசின் பிராமண நல வாரிய தலைவர் விஷ்ணு ராஜவுரியா பங்கேற்றார். அவர் நிகழ்ச்சியில் பேசுகையில் “நான்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ள தயாராக இருக்கும் பிராமண தம்பதிகளுக்கு பரசுராம் வாரியம் ஒரு லட்சம்…
Read more