“வேண்டுமென்றே திறக்கப்பட்ட புலி கூண்டு… புல் அறுக்கச் சென்ற ஏழைப் பெண் பரிதாப பலி… உயிரியல் பூங்காவில் அரங்கேறிய சம்பவம்…!!”

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் உயிரியல் பூங்காவிற்குள் புல் அறுப்பதற்காகச் சென்ற ஏழைப் பெண்கள் குழுவினர் எதிர்கொண்ட எதிர்பாராத விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரியல் பூங்காவிற்குள் அமைதியாகக் கூண்டில் அமர்ந்திருந்த புலியைப் பார்த்துவிட்டுப் பெண்கள் தங்களது வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில்,…

Read more

Other Story