என்னை தாண்டி ஹிந்தியை திணியுங்கள் பார்க்கலாம்…! சீமான் ஆவேசம்…!!

ராணிப்பேட்டை அருகே உள்ள திமிரியில் தனியார் திருமண மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு வைத்து நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேட்டி ஒன்றை…

Read more

“தீங்கு விளைவிக்கும் செயலி”… ரொம்பவே ஆபத்தானது… அதை யாரும் பயன்படுத்த வேண்டாம்.. உயர் நீதிமன்றம் உத்தரவு…!!

சீன AI செயலியான “டீப்சீக்” உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகின்றது. இதன் மூலம் மனிதனின் நுண்ணறிவு தேவைப்படும் பணிகளையும் கம்ப்யூட்டர் மூலமே செய்து முடிக்க முடியும். ஆகவே செயற்கை நுண்ணறிவை மேம்படுத்த உலக நாடுகள் பலவும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதன்…

Read more

“என்ன ஒரு பணிவு” பணியாளரின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய அனந்த் அம்பானி-ராதிகா தம்பதியினர்… வைரலாகும் வீடியோ…!!

அம்பானி குடும்பத்தின் இளைய மருமகள் ராதிகா மெர்செண்ட் மற்றும் அவரது கணவர் அனந்த் அம்பானி மீண்டும் தலைப்புச் செய்திகள் ஆகியுள்ளனர். சமீபத்தில் இந்த தம்பதியினர் அவர்கள் பணியாளர்களின் பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியது. வீடியோவில், அனந்த் மற்றும் ராதிகா பணியாளர்களுடன்…

Read more

“ரயில்வே ஸ்டேஷனில் இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்”… உயிருக்கு போராடும் ஒருவர்.. மரணத்திற்கு காரணம் கூட்ட நெரிசலா..? தீவிர விசாரணை..!!

பிகுசாரை ரயில் நிலையத்துக்கு அருகே அசாமைச் சேர்ந்த 31 வயது ஜயந்தா கோச் மற்றும் 6 வயதுடைய சிறுவன் சுயநினைவு இல்லாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மத்திய ரயில்வேயின் சமஸ்திபூர் ரயில்வே பிரிவில் உள்ள பிகுசாரை-காகாரியா ரயில்…

Read more

“மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி” கதற கதற பாலியல் பலாத்காரம்… கும்பமேளாவில் குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்…!!

மத்திய பிரதேஷ் மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் வசித்து வந்த 11 வயதான காதுகேளாத, செவித்திறன் இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி காணாமல் போனார். பின்னர் அடுத்த நாளே பலத்த காயத்துடன் ஒரு அடர்ந்த காட்டில் கண்டெடுக்கப்பட்டார். அதில் சிறுமியை பார்த்த சிலர்…

Read more

“ஆசையாக சினிமாவில் நடிக்க சென்ற சிறுமி” மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த நடிகர்… கோர்ட்டின் அதிரடி உத்தரவு…!!

கேரளா மாநிலத்திலுள்ள கோட்டயம் அருகே கங்கழா என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் வசித்து வரும் ரெஜி என்பவர் மலையாள சினிமா மற்றும் டிவி தொடர்களில் நடித்து வருகின்றார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரு மலையாள சினிமா படப்பிடிப்பு நடைப்பெற்றது. இதில்…

Read more

திடீரென்று சரிந்த கட்டிடம்… அலறி அடித்து ஓடிய மக்கள்… இது கூட காரணமாக இருக்குமோ…?

பெங்களூருவின் மத்திய வணிக மண்டலத்திலுள்ள ஒரு 2 மாடி கட்டிடம் ஒரு பகுதியாக இடிந்து, விழுந்தது. இதில் அங்கிருந்த குடும்பம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டடத்தின் அடித்தளம் பாதிக்கப்பட்டு, தரை பாதி அளவிற்கு உடைந்து சென்றது. இதற்கு…

Read more

“திருமண ஆசை காட்டி 15 பெண்கள் கற்பழிப்பு”… ஜாலியாக இணையதளத்தில் உலா வந்த கொடூரன்… சிக்கியது எப்படி..?

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தின் வாலிவ் பகுதியில், திருமண தளத்தில் பெண்களுடன் நட்புகொண்டு, கல்யாணம் செய்யப் போவதாகக் கூறி ஏமாற்றிய ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிமான்ஷு யோகேஷ்பாய் பஞ்சால் (26) என்ற குற்றவாளி தன்னை டெல்லி…

Read more

“நான் வேலை வாங்கி தரேன்”… நம்பி சென்ற இளம் பெண்… அடைத்து வைத்து கதற கதற… பதற வைக்கும் பகீர் சம்பவம்…!!

மகாராஷ்டிராவின் பல்கர் மாவட்டம் நாய்கான் பகுதியில் 28 வயது பெண்ணுக்கு வேலை வாய்ப்பு தருவதாகக் கூறி 4 பேர் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை…

Read more

“சீட்டு 4 தான்”.. ஆனால் அமர்ந்ததோ 19 பேர்… இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்லையா…? பாடம் புகட்டிய போலீஸ்..!!

உத்திரபிரதேசத்தில் உள்ள ஜான்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நான்கு இருக்கைகள் கொண்ட ஒரு ஆட்டோ-ரிக்ஷாவில் 19 பேர் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது சாலையின் பாதுகாப்பை கடுமையாக மீறுவதை மட்டுமின்றி, போக்குவரத்து விதிகளை…

Read more

“கோலாகலமாக நடந்த திருமண ஊர்வலம்” பறந்து வந்த துப்பாக்கி குண்டால் சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை… கதறி அழும் குடும்பத்தினர்…!!

நோய்டாவில் திருமண ஊர்வலத்தின்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 வயதிற்கு உட்பட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளத. வீட்டு பால்கனியில் குடும்பத்தினருடன் திருமண ஊர்வலத்தை மகிழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த போது, சிறுவன் தலையில் துப்பாக்கி குண்டு தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.…

Read more

“திருமண ஆசை வார்த்தை” ரூ 1.03 கோடி மோசடி செய்ததோடு பெண் பாலியல் பலாத்காரம்… பரபரப்பு புகார்…!!

மஹாராஷ்டிரா, பல்கர் மாவட்டம் நாய்காவன் பகுதியில் வசிக்கும் 42 வயது பெண், மீரா ரோடு பகுதியைச் சேர்ந்த ஒரு ஆண் நண்பர் தொடர்ந்து திருமண வாக்குறுதி பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், அந்த…

Read more

இதுதான் காரணமா…? சாலையில் வாலிபரை அடித்து உதைத்த பெண்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

இந்தூரின் மதுமிலான் ஸ்கொயரில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவத்தில், ஒரு பெண் தெருவில் நபர் ஒருவரை வெளிப்படையாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், அப்பெண் அவரது காலரை பிடித்துக் கொண்டு, அவரின் கழுத்தை நெறிக்க முயற்சிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.…

Read more

பிஸ்கட்டிற்காக இப்படியா…? சிறுமியின் விபரீத முடிவு… கதறி அழும் குடும்பத்தினர்…!!

நர்சிங்க்பூர் மாவட்டத்தின் தேன்டுகேடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இமாலியா நோர்க்பூர் கிராமத்தில், 11 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில்  ஏழை கூலி தொழிலாளி குடும்பத்தை சேர்ந்த அந்த சிறுமி, தனது தாயிடம் பிஸ்கட்…

Read more

மும்மொழி கொள்கை எதிர்ப்பு… சென்னையில் நாளை போராட்டம்… தி.மு.க தோழமை கட்சி அறிக்கை…!!

தி.மு.க தோழமை கட்சிகள் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் முன்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டின் உரிமைகளை சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மோடி அரசு எடுத்து வருவதாகவும்,…

Read more

“காணாமல் போன மனைவி” மருத்துவமனையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்… மகிழ்ச்சியில் தம்பதியினர்…!!

உத்திரபிரதேசத்தில் 50 வயதான நபர் ஒருவரின் வாழ்வில் நடந்த நெகிழ்ச்சி கதை தற்போது வைரலாகி வருகின்றது. இதில் வெல்டர் தொழிலாளியான ராகேஷ் குமார் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி மர்மமான முறையில் வீட்டில் இருந்து மாயமான தனது மனைவி சாந்தி தேவியை…

Read more

“நடைபாதையில் உலா வரும் சிறுத்தைகள்” புது கட்டுப்பாடுகள் விதித்த திருப்பதி தேவஸ்தானம்… முழு விவரம் இதோ…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலிபுரி வழியாக நடைபாதையில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன் அலிபுரியிலிருந்து நடைபாதையின் 7-வது மைல் அருகே சிறுத்தை நடமாட்டத்தை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால்…

Read more

“35 கோடி மக்கள் பரம ஏழைகளாக பிச்சை எடுக்கும் நிலையில் இருக்காங்க”… இதுக்கெல்லாம் காரணம் அவங்க தான்… பா. சிதம்பரம் கடும் தாக்கு…!!

பாளையங்கோட்டையிலுள்ள ஜோதிபுரம் திடலில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் சார்பில் அரசியல் சாசன விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முன்னாள் மத்திய நிதி மந்திரி பா சிதம்பரம் பேசியதாவது, வட மாநிலங்களில் ஏறக்குறைய பல மாநிலங்களில் பா ஜனதா ஆட்சி…

Read more

“4 ஆண்டுகளில் 3 லட்சம் குழந்தைகள்” விசாரணைக்கு வந்த வழக்கு… வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

இந்தியாவில் கடந்த 2020 முதல் 4 வருடங்களில் காணாமல் போன 36,000 குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என மதிய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. குழந்தைகள் கடத்தலுக்கு எதிரான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.…

Read more

எக்ஸ் லவ்வரை இப்படியும் பழி வாங்கலாமா…? கேஷ் ஆன் டெலிவரிக்கு 100 பீட்சா ஆர்டர் செய்த காதலி… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

நாடு முழுவதும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் குரு கிராமை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது முன்னாள் காதலனை வினோதமான முறையில் பழி வாங்கிய சம்பவம் இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது. அதில் அந்த இளம்…

Read more

அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்… கடந்த வருடம் மட்டும் தமிழ்நாட்டில் இவ்வளவா..? பதிவான போக்சோ வழக்குகள்…!!

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் சமூக ஊடகங்கள் மூலம் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் அவ்வபோது வெளிச்சத்திற்கு வந்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இது போன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடும்…

Read more

“அமோகமாக விளைந்த பூண்டு” சட்டென குறைந்த விலை… மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் விளையும் பூண்டு அதிக மருத்துவ குணம் நிறைந்ததாகும். இதில் மத்திய பிரதேசத்திலிருந்து தான் நாடு முழுவதும் பூண்டு சப்ளை ஆகின்றது. மேலும் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்ட மலைப்பகுதியில் பூண்டு விளைந்தாலும் அது போதுமானதாக இல்லை. அசைவ…

Read more

“தமிழகத்தில் கோவை திருப்பூர் வாலிபர்களை பயங்கரவாதிகளாக மாற்ற முயற்சி”… என்ஐஏ விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

சென்னை மயிலாடுதுறை உட்பட பல இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் மயிலாடுதுறையை சேர்ந்த அப்துல் பாசித் என்பவர் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை…

Read more

ஹிந்திக்கு செக் வைத்த மகராஷ்டிரா அரசு… “இனி இந்த மொழி தான் முக்கியம்”.. முதல்வர் தேவேந்திர பாட்னாவிஸ் அதிரடி உத்தரவு…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு அலுவலகங்களில் பணி புரியும் அனைத்து ஊழியர்களும் மராத்தியில் பேசுவது கட்டாயம் என்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு ஒப்புதல் அளித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மராத்தியில் பேசாத அரசு அதிகாரிகளுக்கு…

Read more

“9 மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் பணியிடை மாற்றம்” எந்தெந்த ஊருக்கு யாருன்னு தெரியுமா…? முழு விவரம் இதோ…!!

தமிழகத்தில் 9 மாவட்ட கலெக்டர்கள், உயர் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன் விவரம் பின் வருமாறு, நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த கார்த்திகேயன் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக ஆர்.சுகுமார் நியமனம்…

Read more

போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய இளைஞர்கள்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்… அதிரடி கைது..!!

தன் பாத் விரைவு ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வருவதற்கு முன்பு சென்ட்ரல் சாணிகுளம் அருகே மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரயிலிலிருந்து இறங்கிய இளைஞர்கள் இருவர் ஓட முயன்றுள்ளனர். அப்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த…

Read more

“முதுகலை மருத்துவ படிப்பு” வசிப்பிட அடிப்படையில் இட ஒதுக்கீடு ரத்து… உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கடந்த 2019 ஆம் ஆண்டு சண்டிகர் அரசு மருத்துவ கல்லூரியில் வசிப்பிட அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நீதிபதிகள் அமர்வு நடத்தி வந்த நிலையில் இப்போது…

Read more

“கானத்தூர் சம்பவம்” முதல்வர் அமைதி காப்பது ஏன்..? சர்வாதிகாரியாக மாறுவது எப்போது..? டிடிவி தினகரன் கேள்வி…!!

சென்னை ஈ.சி.ஆர் சாலையில் முட்டுக்காட்டு பகுதியில் நள்ளிரவு நேரத்தில் நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதோடு இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. இந்த…

Read more

“பான் கார்டு விண்ணப்பிக்கும் இணையதளம்” தமிழ் மொழியை சேர்க்க வேண்டும்… நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்…!!

மதுரையில் வருமான வரித்துறையினரின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற விஜய் சேதுபதி பேசியதாவது இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு மிகவும் நன்றி என்று கூறினார். மேலும் அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ள யாரை சென்று பார்க்க வேண்டும். எப்படி பார்க்க வேண்டும்…

Read more

தமிழகத்தில் 7-வது முறையாக… “தொண்டர்களுக்கு உறுதி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்”… கண்டிப்பாக இது நடக்குமாம்…!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வெற்றி மடல். தமிழ்நாட்டின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாப்பதில் எவ்வித சமரசமும் இல்லாமல்…

Read more

மாதம் ரூ.5000 பென்ஷன் கிடைக்கும்… மத்திய அரசின் இந்த அருமையான பென்ஷன் திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

மத்திய அரசின் சார்பில் பல்வேறு ஓய்வூதிய திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதில் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் முக்கியமான ஒன்றாகும். இத்திட்டத்தில் இணைய விரும்புவர்களின் குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 40 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தாதாரர்கள் தங்களது…

Read more

“அரசு மருத்துவர்கள் மனித நேயத்தை மறந்து விட்டார்களா”… இறந்த தாயின் சடலத்தை சைக்கிளில் சுமந்து சென்ற மகன்… டிடிவி தினகரன் ஆவேசம்..!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரின் உடலை, அவரது மகன் சைக்கிளில் 18 கிலோ மீட்டர் எடுத்துச் சென்றிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு…

Read more

“இது மக்களின் பணம்”… உங்களோட வீண் ஆடம்பரத்திற்காக செலவு செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சியா…? சீமான் சரமாரி கேள்வி…!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் தமது…

Read more

“அதிமுகவும் பாஜகவும் மறைமுகமாக”… எடப்பாடி பழனிச்சாமிக்கு இதே வேலையா போச்சு… அமைச்சர் தங்கம் தென்னரசு பரபர..!!

ஒன்றிய பாஜக அரசிற்கு ஒரு பாதிப்பென்றால் ஓடிவந்து குறுக்கே விழுந்து அதை மடைமாற்றம் செய்வதே எதிர்கட்சித்தலைவர் திரு. பழனிசாமி அவர்களின் கடமை என்பதை மீண்டும் ஒருமுறை அவர் நிரூபித்துள்ளார். 100 நாள் வேலைத் திட்டம் என்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக…

Read more

“கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன்”… செந்தில் பாலாஜி தான் மிகப்பெரிய அரசியல் வியாபாரி… ஆர்பி உதயகுமார் காட்டம்…!!

முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அறிக்கை ஒன்றை வெளியேற்றுள்ளார். அதில் கூறி இருப்பதாவது, செந்தில் பாலாஜி ஆட்சிக்கு ஆட்சி மாறிக்கொண்டே இருக்கின்றார். அவர் எப்போதாவது ஒரே கட்சியில் இருந்து உள்ளாரா? அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என பல…

Read more

தமிழகத்தை உலுக்கிய சம்பவம்… யார் அந்த ஞானசேகரன்…? சபாநாயகர் அப்பாவு விளக்கம்…!!

நெல்லையில் சபாநாயகர் அப்பாவும செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்போது அவரிடம் தம்பி ஞானசேகரன் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர் கடந்த 10-ம் தேதி நிரஞ்சன் என்ற தம்பி இந்தியாவின் வெற்றி என்று ஒரு புத்தகம்…

Read more

“ராகுல் காந்தியால் எனக்கு ரூபாய் 250 ரூபாய் நஷ்டம்” கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நபர்… முழு விவரம் இதோ…!!

பீகார் மாநிலத்திலுள்ள சமஸ்தி போர் மாவட்டத்தின் சோனோபூர் கிராமத்தை சேர்ந்தவர் முகேஷ். கடந்த வாரம் இந்திய அரசுக்கு எதிராக சண்டையிட வேண்டும் என்று ராகுல் காந்தி சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் கையிலிருந்த பால் பாக்கெட்டை கீழே போட்டு விட்டேன். அதில் இருந்த…

Read more

“குளிர் காய மூட்டப்பட்ட தீ” தம்பதியினருக்கு நடந்த விபரீதம்… கதறி அழும் குடும்பத்தினர்…!!

உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள பிலங்கான பகுதியில் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக மதன் மோகன் செம்வால்- யசோதா தம்பதியினர் வந்துள்ளனர். இந்நிலையில் கடும் குளிரு காரணமாக குளிர் காய்வதற்காக நெருப்பை மூட்டி அதனை அறைக்குள் வைத்து கதவை பூட்டி இருவரும்…

Read more

பொங்கல் பரிசு வாங்காத 33 லட்சம் பேர்… 2026-ல் அ. தி.மு-வை புறக்கணிப்பார்களா…? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி…!!

பொய் வாக்குறுதிகளால் பொங்கல் பரிசு தொகுப்பைத் தமிழக மக்கள் புறக்கணித்து, கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது குறித்து பிரேமலதா விஜயகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை தாரர்களுக்கு. ஆண்டுதோறும் தமிழக அரசு பொங்கல்…

Read more

“இவர்கள் பரப்பும் வதந்தியை நம்ப வேண்டாம்” பா.ம.க.வினரை சாடிய திருமாவளவன்… அதிரடி ட்விட்டர் பதிவு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நெமிலி அருகே உள்ள நெல்வாய் கிராமத்தில் நடந்த வன்முறைக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று பா.ம.க நிறுவனரும் அதன் தலைவரும் இதனை வைத்து வட மாவட்டங்களில் சமூக பதற்றத்தை உருவாக்கிட முயற்சிப்பது பெரும் அதிர்ச்சியை…

Read more

“பிள்ளைங்க பாதிக்கப்படுவாங்க தேர்வு தேதியை மாத்துங்க” திமுக எம்பி-யின் கடிதம்…. அதிரடி முடிவெடுத்த கேந்திரிய வித்யாலயா….!!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 13, 16, 17, 18 ஆகிய தேதிகளில் ஆறாம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட இருந்தது. இது குறித்த தகவல் வெளியானதுமே பொங்கல் விடுமுறை நாளில் பண்டிகையை கொண்ட முடியாத அளவிற்கு…

Read more

என்கிட்ட ஏன் பேச மாட்ற…? வீடியோ காலில் வாலிபர் செய்த செயல்… பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரு மகாதேவபுரா பகுதியில் ஜித்தன் என்ற வாலிபர் வசித்து வருகின்றார். இவர் சாப்ட்வேர் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றார். ஆகவே அவர் தங்கும் விடுதியில் தங்கி வருகின்றார். அதுபோல கேரளாவை சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் பெங்களூருவில் தனியார்…

Read more

இன்னும் சில நாட்கள் இங்கேதான்… ஆன்மீக நாட்டம் கொண்ட லாரன் பாவெல்… கோவில் சென்று சாமி தரிசனம்…!!

ஸ்டீவ் ஜாப்ஸ்ம் ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் பிரபல தொழிலதிபர் ஆவார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு உயிரிழந்துவிட்டார். இவரது மனைவி லாரென் பாவெல் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவராக இருந்து வருகின்றார். இந்நிலையில் இவர் உத்திரபிரதேச மாநிலம்…

Read more

இவர்களே இப்படி செய்யலாமா…? பொதுமக்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம்… டிடிவி தினகரன் ட்விட்டர் பதிவு…!!

மதுரை திருப்பரங்குன்றத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிறப்பு காவல் ஆய்வாளர் ஒருவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனையை…

Read more

இப்படியும் செய்வார்களா…? தன்னைத் தானே கடத்திக் கொண்ட நபர்… காட்டிக்கொடுத்த கையெழுத்து..!!

உத்திரபிரதேசத்தில் ஜனவரி 5-ஆம் தேதி சஞ்சய் குமார் என்ற நபர் தனது தம்பி சந்தீப் கடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனது மொபைல் போனுக்கு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து ஒரு வீடியோ வந்தது எனவும், அதில்…

Read more

தவெக அலுவலகத்தில் இன்று நடைபெறும் முக்கிய ஆலோசனை… “தயார் நிலையில் 117 மாவட்ட செயலாளர்கள்”…? வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!

பனையூர் கட்சி அலுவலகத்தில் வைத்து இன்று காலை 10 மணிக்கு தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் பொதுசெயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பாக…

Read more

“அரைவேக்காடாக உள்ளனர்” திமுக எம்.எல்.ஏ -களை விமர்சித்த வாழ்வுரிமை கட்சி தலைவர்…!!

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் சட்டப்பேரவையில் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசியதாவது, கடலூர் மாவட்டத்தில் என்னுடைய தொகுதியில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை தந்திருக்கின்றேன். அவை அனைத்தும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நான் சில கோரிக்கைகளை முன்வைக்க…

Read more

உன்னை செருப்பால அடிப்பேன்..!! பாலியல் தொல்லை கொடுத்த நபரை வெளுத்து வாங்கிய பெண்… குவியும் பாராட்டுக்கள்…!!

தெலுங்கானா மாநிலத்திலுள்ள கரீம் நகரில் சாலை ஓரத்தில் பெண் ஒருவர் இட்லி கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவர் வழக்கம் போல கடை போட்டு இருந்த நிலையில் அங்கு வந்த நபர் ஒருவர் அந்த பெண்ணிடம் நைசாக பேச்சு குறித்து பாலியல்…

Read more

“சாலையில் சென்ற இரு இளைஞர்கள்” ஒருவரை ஒருவர் தாக்கி கொலை முயற்சி… அச்சத்தில் பொதுமக்கள்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் இரு இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு ஒருவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இதில் தவளைகுளம் பகுதியை சேர்ந்த இளைஞர் சாலையில் நடந்து சென்று…

Read more

“எருமை மாட்டிற்கு வந்த மவுசு”… அடித்து கொள்ளும் இரு கிராம மக்கள்… என்னன்னு நீங்களே பாருங்க…!!

கர்நாடக மாநிலத்தில் பொம்மனஹால் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநிலத்தில் மெட்டக்கால் கிராமம் அமைந்துள்ளது. இந்நிலையில் பொம்மனஹால் கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் ஒரு எருமை மாட்டை கிராமத்து தேவதைக்கு பலி கொடுப்பதாக கூறி…

Read more

Other Story