அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள்…. 12 சிறைவாசிகள் விடுவிப்பு…. அரசாணை வெளியீடு….!!

தமிழ்நாட்டு சிறைச்சாலைகளில் நீண்ட காலமாக தண்டனை அனுபவித்து வரும் கைதிகளில் 12 பேரை பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்த நாளை ஒட்டி தமிழ்நாடு அரசு முன் விடுதலை செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 20 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்த…

Read more

BREAKING: மூத்த அரசியல் தலைவர் காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராஜசேகரன் (81) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். 2006இல் ஆலங்குடி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வானவர். சிறுவயது முதல் பொதுவுடமை சித்தாந்தம் மீது பற்றுக்கொண்ட அவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி…

Read more

BREAKING: கொந்தளித்தார் முதல்வர் ஸ்டாலின்

இந்தியா முழுவதும் 7 நாட்களில் சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் சி.ஏ.ஏ. சட்டம் எதிரானது. மதநல்லிணக்கத்துக்கு எதிரான பாஜகவின் நாசகாரச் செயல்களை திமுக அனுமதிக்காது. உறுதியாகச்…

Read more

இனி இவர்களுக்கும் ரூ.1000 உரிமை தொகை…. வெளியான தகவல்….!!

மகளிருக்கு மாதம் ₹1000 வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை முகாம்களில் இருக்கும் இலங்கை தமிழர்களுக்கும் தமிழக அரசு விரிவுபடுத்தியுள்ளது. தமிழகத்தின் 29 மாவட்டங்களில் 106 முகாம்களில் 19,487 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளனர். அங்கிருக்கும் குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத் தொகை திட்டம்…

Read more

இதுல தவறு…. அதுல தவறு…. பாஜகவின் ஊதுக்குழல் போல பேசுறார்…. ஆளுநரை சாடிய அமைச்சர்….!!

அமைச்சர் எஸ் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஆர் என் ரவி ஆளுநராக இருந்து தனது பணிகளை செய்தால் பிரச்சினையே கிடையாது. ஆளுநர்கள் அரசியல்வாதிகளாக மாறினால் பிரச்சனை. நம் தமிழ்நாடு ஆளுநர் அரசியல்வாதியாக மாறுகின்ற போக்கை கடைப்பிடித்து வருகின்றார். நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு…

Read more

ஆளுநருக்கு மீடியா நோய்…. மூன்று பேருக்குள் போட்டி…. குற்றம் சாட்டிய அமைச்சர….!!

ஊடக வெளிச்சம் பெறுவதற்காகவே மாநில அரசின் மீது ஆளுநர் திரு ஆர் என் ரவி விமர்சனம் செய்து வருவதாக சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் நாகை சென்ற ஆளுநர் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் குறித்து தமிழக…

Read more

BREAKING: உதயநிதிக்கு நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் உதயநிதி பிப்ரவரி 13ஆம் தேதி நேரில் ஆஜராக பீகாரின் பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சமீபத்தில் சனாதனத்தை ஒழிப்போம் என உதயநிதி பேசிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரின் பேச்சு இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கறிஞர்…

Read more

BREAKING: உச்ச நீதிமன்ற உத்தரவால் அமைச்சர் நிம்மதி

அமைச்சர் KKSSRR-ஐ விடுவித்த தீர்ப்பை மறு சீராய்வு செய்வதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்தார். இதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில், முடித்துவைக்கப்பட்ட வழக்கில் உத்தரவு பிறப்பிக்க தனி நீதிபதிக்கு அதிகாரம் இல்லை என அமைச்சர் தரப்பு வாதிட்டது. இதனையடுத்து, ஐகோர்ட் தலைமை…

Read more

BREAKING: அழைப்பு விடுத்தது திமுக

கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மதிமுகவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறது திமுக. தற்போது காங்கிரஸ் உடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் 3ஆம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், 4ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், அதே…

Read more

மகளிர் உரிமை ரூ .1000.. வருகிறது GOOD NEWS

ஆட்சிக்கு வந்தபிறகு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் என்பதால், பெண் வாக்காளர்களை திமுக குறிவைத்துள்ளது. குறிப்பாக மகளிர் உரிமை தொகை ரூ.1000 கிடைக்காத லட்சக்கணக்கான குடும்பத் தலைவிகள் அதிருப்தியில் உள்ளனர். இதனால், விரைவில் உரிமைத்தொகை கிடைக்காத பெண்களின் லிஸ்ட்டை எடுத்து ரூ.1000 வழங்கவும்,…

Read more

எம்ஜிஆர் பிறந்த நாள் விழா…. மோதிக்கொண்ட OPS – EPS தரப்பினர்….!!

எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவினர் ஆங்காங்கே எம்ஜிஆர் அவர்களது புகைப்படத்திற்கும் உருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் சொந்த ஊரான பெரிய குளத்தில் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாள் விழா ஏற்பாடு…

Read more

விஜயகாந்த் மறைவு பேரிழப்பு – திருமாவளவன் இரங்கல்

திமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அறிக்கை வெளியானது. இதனிடையே விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் விஜயகாந்த்…

Read more

எம்பி கனிமொழி மீட்ட நிறமாத கர்ப்பிணி…. ஆண் குழந்தை பிறந்ததாக பதிவு….!!

தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் பகுதியில் மழை வெள்ளத்தால் சூழ்ந்த குடியிருப்பில் ஒன்றரை வயது குழந்தையுடன் தவித்து வந்த நிறைமாத கர்ப்பிணியான அனுசியாவை தகவல் அறிந்து எம்பி கனிமொழி மற்றும் ஆயுதப்படை வீரர்கள் இணைந்து மீட்கும் காணொளி சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில்…

Read more

பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு : “இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே” மாநில அரசு அறிவிப்பு…!!

கர்நாடகா மாநில அரசு, மாசு இல்லாத தீபாவளியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பச்சை பட்டாசு: பண்டிகையின் போது “பச்சை பட்டாசு” விற்பனையை அரசு கட்டாயமாக்கியுள்ளது. பாரம்பரிய பட்டாசுகளுடன் ஒப்பிடும்போது பசுமை பட்டாசுகள் குறைவான உமிழ்வு மற்றும் குறைந்த சத்தத்தை…

Read more

உற்பத்தியும் கூடாது…. விற்பனையும் கூடாது…. தடை செய்த தமிழக அரசு….!!

தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதிலும் பட்டம் விட பயன்படும் மாஞ்சா நாளை தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை செய்துள்ளது. சில இடங்களில் பட்டம் வெட்டும் போட்டி நடைபெறும் போது தடையை மீறி இந்த மாஞ்சா நூலை பயன்படுத்துவதால் பலர் காயமடைவதாகவும் சில…

Read more

குப்பைத்தொட்டியில் தேசியக்கொடி…. கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்ட உதவியாளர்…. அதிரடி உத்தரவு….!!

இன்று 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தேசிய தொடர் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டு இருந்த நிலையில் பலர் தங்கள் கைகளில்…

Read more

மணமகளுக்கு வயிற்று வலி…. மறுநாளே கையில் குழந்தை…. மணமகனுக்கு ஷாக்….!!

உத்தரபிரதேச மாநிலம் நொயிடாவை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு பெற்றோர் பார்த்து பேசி முடித்த தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த பெண்ணுடன் கடந்த 26 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அன்றைய தினம் இரவு மணமகள் தனக்கு வயிறு வலிப்பதாக கூறியதால் மணமகன்…

Read more

இருபாலருக்கும் ஒரே திருமண வயதா….? உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

ஆணுக்கும் பெண்ணுக்கும் குறைந்தபட்ச திருமண வயது சமமாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அஸ்வினி குமார் உபாத்தியாயா அவர்கள் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், “குறைந்தபட்ச திருமண…

Read more

Other Story