2024 Lok Sabha election : ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா – 400க்கு மேல் வெல்வோம்…. பா.ஜ.,- என்.டி.ஏ கூட்டணி தயார்…. பிரதமர் மோடி ட்விட்.!!

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா என பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா தொடங்கியுள்ளது! 2024 மக்களவைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம்…

Read more

தமிழ் பேச முடியல.! வருத்தமா இருக்கு… இனி நான் எனது குரலில் தமிழில் பேசுவேன்…. பிரதமர் மோடி ஆற்றிய உரை என்ன?

இனிமேல் நமோ செயலி மூலமாக உங்களுடன் விரைவில் நான் தமிழில் உரையாற்றுவேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம்…

Read more

ஜல்லிக்கட்டுக்கு திமுக, காங்கிரஸ் தடை விதித்தது…. ஜல்லிக்கட்டு நடைபெற காரணமே பாஜக தான்…. பிரதமர் மோடி விமர்சனம்.!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கல்லூரிக்கு வந்து, அங்கு நடக்கும் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார் பிரதமர் மோடி.…

Read more

தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்றுவோம்… பாஜக ஆட்சியில் 5ஜி கொண்டு வந்தோம்… ஆனால் 2ஜியில் ஊழல் செய்தது திமுக…. பிரதமர் மோடி உரை.!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கல்லூரிக்கு வந்து, அங்கு நடக்கும் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார் பிரதமர் மோடி.…

Read more

தமிழ் சகோதர சகோதரிகளே வணக்கம்! திமுக -காங்கிரஸ் கூட்டணி முற்றிலுமாக துடைத்தெறியப்படும்…. பிரதமர் மோடி உரை.!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கல்லூரிக்கு வந்து, அங்கு நடக்கும் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார் பிரதமர் மோடி.…

Read more

குடும்ப அரசியல்…. திமுக குடும்ப அமைச்சர் ஒருவரை உச்ச நீதிமன்றமே கண்டித்துள்ளது… விமர்சித்த பிரதமர் மோடி.!!

ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்தார். பிரதமர் மோடியை அமைச்சர் காந்தி, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர்  வரவேற்றனர். இதையடுத்து விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் ஹெலிபேடு மையத்திற்கு பிரதமர்…

Read more

மோடிக்கு குடும்பம் இல்லை என்று சொல்லி திருடுகிறார்கள்…. இந்தியர்கள் எனது குடும்பம் – பிரதமர் மோடி நெகிழ்ச்சி.!!

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைவருமே மோடியின் குடும்பம் என்று பிரதமர் மோடி நெகிழ்ச்சியாக பேசினார். ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்தார். பிரதமர் மோடியை அமைச்சர் காந்தி, சென்னை…

Read more

3வது முறையாக பிரதமராக தமிழர்கள் எனக்கு ஆசிர்வாதம் வழங்க வேண்டும் – பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கும் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.…

Read more

குடும்பத்தை வளர்க்க சிலர் ஆட்சிக்கு வருகிறார்கள்…. எனக்கு தமிழ் மொழி தெரியாது….. ஆனால் தமிழ் மக்களை நேசிக்கிறேன்…. பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கும் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.…

Read more

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. ரூபாய் 7,055 கோடியில் வெளித் துறைமுக சரக்கு பெட்டக முனைய திட்டதிற்கும், ரூபாய் 265.15 கோடியில் சரக்கு தளம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். ரூபாய் 1,477…

Read more

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து : பலியான 10 பேரின் குடும்பத்துக்கு ரூ 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் – பிரதமர் மோடி வேதனை.!!

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் மற்றும்  காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 50,000 நிவாரணம் வழங்கப்படும்…

Read more

Harda Factory Blast : மத்தியபிரதேசம் பட்டாசு ஆலை தீ விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்…. காயமடைந்தோருக்கு ரூ.50,000 நிவாரணம்…. பிரதமர் மோடி இரங்கல்.!!

மத்திய பிரதேசம் ஹார்தா பகுதி பட்டாசு ஆலை தீ விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் ஹர்தா மாவட்டத்தின் பைராகர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட தீ…

Read more

PM Modi Says Parliament : காங்கிரஸ் ஆட்சிக்கு வராது…. 100-125 நாட்களில் 3வது முறை பாஜக ஆட்சியமைக்கும்…. 400 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்…. மக்களவையில் பிரதமர் மோடி பேசியது என்ன.?

நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனவரி 31ஆம் தேதி உரையாற்றியிருந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இந்நிலையில் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத்தில் அனைவரும் குடியரசுத்…

Read more

நாட்டை கொள்ளை அடிக்க விடமாட்டேன்…. ஊழலுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும்…. பிரதமர் மோடி.!!

நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனவரி 31ஆம் தேதி உரையாற்றியிருந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இந்நிலையில் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில், விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் 2.80 லட்சம்…

Read more

காங்கிரசுக்கு 100 ஆண்டுகள் ஆகும்…. 4 கோடி ஏழை மக்களுக்கு வீடுகள்… 17 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு கொடுத்துள்ளோம்…. பிரதமர் மோடி..!!

நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனவரி 31ஆம் தேதி உரையாற்றியிருந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இந்நிலையில் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத்தில் அனைவரும் குடியரசுத்…

Read more

குடும்ப அரசியல்…. முடிந்தது காங்கிரஸ்…. மதத்தின் அடிப்படையில் பிளவு படுத்த வேண்டாம்…. காங்கிரசை இழுத்து மூடும் நிலை…. பிரதமர் மோடி விமர்சனம்.!!

நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனவரி 31ஆம் தேதி உரையாற்றியிருந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இந்நிலையில் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத்தில் அனைவரும் குடியரசுத்…

Read more

Aditya-L1 reaches its destination : இந்த அசாதாரண சாதனையை நாட்டு மக்களுடன் இணைந்து பாராட்டுகிறேன் : பிரதமர் மோடி வாழ்த்து.!!

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம் எல்- 1 புள்ளியை சென்றடைந்த நிலையில் பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம் எல்- 1 புள்ளியை சென்றடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. விண்கலம்…

Read more

ஜெயலலிதா, கருணாநிதி இருந்தபோது…. 2014ல் மறக்கவே முடியாது….. அனல் பறக்கும் பேச்சு….. நான் ஒரு அன்பான நண்பரை இழந்துவிட்டேன்…. விஜயகாந்தை பெருமையோடு நினைவு கூர்ந்த பிரதமர் மோடி.!!

ஒரு அன்பான நண்பரை இழந்துவிட்டேன், சமூக நீதிக்கான விஜயகாந்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க தொடர்ந்து பணியாற்றுவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், சில நாட்களுக்கு முன்பு, நாம் பெரிதும் போற்றப்படும் மற்றும்…

Read more

தமிழகத்தில் தனக்கு புதிய சக்தி…. தமிழ் மொழியின் பெருமையை கூறாமல் இருக்க முடியவில்லை…. மத்திய அரசு துணை நிற்கும்…. பிரதமர் மோடி.!!

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அதன்பிறகு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வதுபட்டமளிப்பு விழாவில் 1528 மாணவர்களுக்கு பிரதமர் பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கி பேசினார். இதையடுத்து ரூ.1,112 கோடி மதிப்பீட்டில்…

Read more

சினிமாவில் மட்டுமல்ல…. அரசியலிலும் கேப்டனாக இருந்தவர் விஜயகாந்த்…. புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி..!!

சினிமாவிலும், அரசியலிலும் விஜயகாந்த் கேப்டனாக திகழ்ந்தவர் என புகழாரம் சூட்டினார் பிரதமர் மோடி. ரூ.1,112 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. இதன்போது மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணை…

Read more

“எனது தமிழ் குடும்பமே”…. புத்தாண்டில் எனது முதல் நிகழ்ச்சி தமிழகத்தில் நடைபெறுவது எனது பாக்கியம்… பெருமையாக பேசிய பிரதமர் மோடி.!!

புத்தாண்டில் எனது முதல் நிகழ்ச்சி தமிழகத்தில் நடைபெறுவது எனது பாக்கியம் என பிரதமர் மோடி பேசினார். ரூ.1,112 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. இதன்போது மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா,…

Read more

திருச்சி வந்தடைந்த பிரதமர் மோடி….. முதல்வர் மு.க ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, உள்ளிட்டோர் வரவேற்பு….. மலர்தூவி வரவேற்ற பாஜக தொண்டர்கள்.!!

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. திருச்சி விமான நிலையம் வந்த பிரதமரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க…

Read more

கேப்டன் விஜயகாந்த் சிறந்த மனிதநேயர் – துணிச்சலுக்கு சொந்தக்காரர் – ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்.!!

கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். சிறந்த மனிதநேயர் – துணிச்சலுக்கு…

Read more

#Vijayakanth : விஜயகாந்த் மறைவு – பிரதமர் மோடி, அமித்ஷா, ராகுல், பிரியங்கா காந்தி உள்ளிட்ட தேசிய அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல்.!!

விஜயகாந்த் மறைவிற்கு பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.. சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா தொற்றால்…

Read more

நெருங்கிய நண்பர்…. திரு.விஜயகாந்த் மறைவு…. பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆழ்ந்த இரங்கல்.!!

விஜயகாந்த் மறைவிற்கு பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.. சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று…

Read more

#RIPVijayakanth : தமிழ் திரையுலகின் ஜாம்பவான்…. விஜயகாந்த் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது… பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்.!!

விஜயகாந்த் மறைவு மிகுந்த வருத்தத்தை தருவதாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.. பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், திரு விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் திரையுலகின் ஜாம்பவான், அவரது கவர்ச்சியான நடிப்பு மில்லியன்…

Read more

100 ஆண்டுகள் இல்லாத மழை…. மொத்தம் ரூ 12,659 கோடி வேண்டும்…. தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை.!!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் தென் மாவட்டங்களில் அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவித்து, சீரமைப்பு மற்றும்…

Read more

#BREAKING : மிக்ஜாம் புயல் பாதிப்பு – தமிழகம், புதுச்சேரி, ஆந்திர மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்.!!

தமிழகம், புதுச்சேரி, ஆந்திராவில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். மிக்ஜாம்  புயலால் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் பாதித்தவர்களுக்கு உதவ அதிகாரிகள் மீட்பு குழுவினர் அயராது உழைத்து…

Read more

நடந்து சென்ற ரிஸ்வான்….. ‘ஜெய் ஸ்ரீராம்’…… பாகிஸ்தான் வீரர்களை இப்படி நடத்துவது இது சரியல்ல….. கண்டித்த உதயநிதி..!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியின் போது ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டதற்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், இந்தியா அதன் விளையாட்டுத்திறன் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றிற்கு…

Read more

அடேங்கப்பா.! இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை ஹாட்ஸ்டாரில் 3.5 கோடி பேர் பார்த்து உலக சாதனை..!!

இந்தியா – பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டியை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 3.5 கோடிக்கும் அதிகமானோர் பார்த்தது சாதனையாக அமைந்துள்ளது..  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

Read more

இது பிசிசிஐயின் போட்டி….. ஐசிசி அல்ல….. ஆனா இத சாக்கா சொல்ல மாட்டேன்….. மிக்கி ஆர்தர் பேட்டி.!!

இது பிசிசிஐயின் போட்டி, ஐசிசி அல்ல என்று பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் சாடியுள்ளார். 2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பையில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் 2 மணிக்கு மோதியது. 1,32,000…

Read more

#CWC23 : அகமதாபாத்தில் ஒரு சிறந்த வெற்றி….. பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி.!!

உலக கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 2023 ஐசிசி உலக கோப்பையில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் 2 மணிக்கு மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற…

Read more

60 ஆண்டுகளில் இல்லாத வகையில் 107 பதக்கங்களை வென்றதில் ஒட்டுமொத்த நாடு மகிழ்ச்சி : பிரதமர் மோடி பாராட்டு.!!

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 107 பதக்கங்களை வென்ற இந்திய விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 107 பதக்கங்களை வென்று இதுவரை இல்லாத அளவில் வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதனால் இந்திய…

Read more

#BIGBREAKING : தீவிரவாத தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது….. இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும்…. பிரதமர் மோடி ட்விட்.!!

தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் போரில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் இஸ்ரேல் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்த இஸ்ரேல் மக்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை…

Read more

#AsiaCup2023 : “இந்தியா நன்றாக விளையாடியது!”….. ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

இந்திய அணி பெற்ற இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்..  2023 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் நேற்று இந்தியாவும், இலங்கையும்  கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதியது. இப்போட்டியில்…

Read more

திருப்பத்தூர் சாலை விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணம் : பிரதமர் மோடி இரங்கல்.!!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்து, இரங்கல் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. இந்திய பிரதமர் அலுவலகம் ட்விட்டர் எக்ஸில், தமிழகத்தின் திருப்பத்தூரில் சாலை விபத்தில் உயிர் இழந்தது வருத்தமளிக்கிறது.…

Read more

 #G20India2023: அடடே… இவ்வளவு தீர்மானமா ? G 20 மாநாட்டின் முழு விவரம் வெளியானது!!

டெல்லியில் இன்றும்,  நாளையும் நடைபெறும் G 20  மாநாட்டில் முதல் நாளான இன்று கூட்டறிக்கை வெளியிடுவது குறித்து கருத்து ஒற்றுமை  ஏற்பட்டது. பல மாதங்களாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகள்  நடந்து வந்த நிலையிலையே கூட்டறிக்கை வெளியிடப்படுமா ? அப்படி கூட்டறிக்கை  வெளியிடப்பட்டால் ?…

Read more

ஒடிசா ரயில் விபத்து : காப்பாற்றிய மக்கள் மற்றும் மீட்புக் குழுவினரை பாராட்டிய பிரதமர் மோடி..!!

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய மக்கள், அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்பு துறையினர் மற்றும் மத்திய, மாநில மீட்புக் குழுவினர் என அனைவருக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று முன்தினம் இரவு சரக்கு ரயில் மீது…

Read more

Odisha train accident : ஆழ்ந்த உணர்வு ஏற்பட்டது…. இரங்கல் தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி..!!

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்கு உலகத் தலைவர்களின் இரங்கல் செய்திகளால் ஆழ்ந்த உணர்வு ஏற்பட்டது, தங்களின் ஆதரவிற்கு நன்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று முன்தினம் இரவு சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள்…

Read more

காஷ்மீர் – கன்னியாகுமரி வரை தீவிரவாதம் இல்லை… விலைவாசி குறைவு… பொருளாதார வளர்ச்சி…. பிரதமர் மோடி ஆற்றிய உரை… இதோ.!!

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது, விலைவாசி குறைந்துள்ளது என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரையில் குடியரசுத்…

Read more

உலகின் 5வது பெரிய பொருளாதார நாடு இந்தியா…. இந்தியாவுக்கு கிடைத்த பெருமை சிலருக்கு வருத்தம்…. பிரதமர் மோடி உரை..!!

இந்தியாவுக்கு கிடைத்த பெருமை சிலருக்கு வருத்தமாக இருக்கிறது என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரையில் குடியரசுத்…

Read more

வாணி ஜெயராம் மறைவு : படைப்புலகிற்கு பெரும் இழப்பு….. பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்..!!

பிரதமர் நரேந்திர மோடி வாணி ஜெயராம் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.. சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) இன்று காலை உயிரிழந்தார். வீட்டுக்கு வந்த பணிப்பெண் கதவை…

Read more

Other Story