#Parliment: “காட்டுக்குள் 2 நண்பர்கள்…“ – மோடி சொன்ன குட்டி ஸ்டோரி !!

மக்களவையில் இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஒரு கதை சொல்லி காங்கிரசை கதற விட்டார். ஒருமுறை காட்டில் இரண்டு நண்பர்கள்…

காஷ்மீர் – கன்னியாகுமரி வரை தீவிரவாதம் இல்லை… விலைவாசி குறைவு… பொருளாதார வளர்ச்சி…. பிரதமர் மோடி ஆற்றிய உரை… இதோ.!!

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது, விலைவாசி குறைந்துள்ளது என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். குடியரசுத்…

உலகின் 5வது பெரிய பொருளாதார நாடு இந்தியா…. இந்தியாவுக்கு கிடைத்த பெருமை சிலருக்கு வருத்தம்…. பிரதமர் மோடி உரை..!!

இந்தியாவுக்கு கிடைத்த பெருமை சிலருக்கு வருத்தமாக இருக்கிறது என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். குடியரசுத்…

வாணி ஜெயராம் மறைவு : படைப்புலகிற்கு பெரும் இழப்பு….. பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்..!!

பிரதமர் நரேந்திர மோடி வாணி ஜெயராம் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.. சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள வீட்டில் தனியாக…

அரசியல் சாசனத்தை முழுமையாக பின்பற்ற வேண்டும்- பிரதமர் மோடி!!

அரசியல் சாசனத்தை நாம் அனைவரும் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் அரசியலமைப்பு…

சில நாடுகள் பயங்கரவாதத்தை அரசியல் கருவியாக பயன்படுத்துகிறார்கள்… பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி!!

எந்த ஒரு நாடும் தீவிரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்த கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஐ நா சபை கூட்டத்தில் 76…

வாருங்கள்… இந்தியா வந்து உற்பத்தி செய்யுங்கள்… தடுப்பூசி நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!!

உலகம் முழுவதும் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். ஐ நா சபை கூட்டத்தில் 76 ஆவது…

துடிப்புள்ள ஜனநாயகம் தான் இந்தியாவின் அடையாளம் – பிரதமர் மோடி உரை!!

துடிப்புள்ள ஜனநாயகம் தான் இந்தியாவின் அடையாளம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஐ நா சபை கூட்டத்தில் 76 ஆவது அமர்வில்…

தந்தைக்கு டீக்கடையில் உதவி செய்த நான், ஐ.நா.வில் உரையாற்றுகிறேன் – பிரதமர் மோடி!!

தந்தைக்கு டீக்கடையில் உதவி செய்து கொண்டிருந்த நான், ஐ.நா.வில் உரையாற்றுகிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.. ஐ நா சபை கூட்டத்தில்…

பனாரஸ் இந்து பல்கலையில்… பாரதியார் பெயரில் ‘தமிழாய்வு’ இருக்கை அமைக்கப்படும் – பிரதமர் மோடி அறிவிப்பு!!

பாரதியார் நினைவு நூற்றாண்டை ஒட்டி பாரதி தமிழாய்வு இருக்கை அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மகாகவி சுப்ரமணிய பாரதியாரின்…

அடுத்த 2 ஆண்டுகளில்…. உறுதிமொழி எடுக்க வேண்டும்…. மோடி அதிரடி உரை

நாட்டின் 74-ம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் இன்று கொண்டாடப்படுகின்றது. இதில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள ம‌காத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்…

இளைஞர்களே…! சவால்கள் எப்படி ? கேட்க ஆவலாக உள்ளேன் – மோடி உரை ..!!

புதுமையான பொருட்களை கண்டுபிடிப்பதை ஊக்குவிக்க ஆண்டுதோறும் ஹேக்கத்தான் நடத்தப்படுகிறது.  ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020ன் இறுதிச்சுற்றில் பிரதமர் மோடி இன்று மாலை…

வணக்கம் சொல்லி உரையை தொடங்கிய பிரதமர் மோடி ….!!

புதுமையான பொருட்களை கண்டுபிடிப்பதை ஊக்குவிக்க ஆண்டுதோறும் ஹேக்கத்தான் நடத்தப்படுகிறது. இதில் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற நிலையில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்…

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு….. தைரியத்துடன் போராடுறீங்க ….. மோடி பெருமிதம் …!!

உயர் திறன் கொண்ட கொரோனா பரிசோதனை மையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.   நொய்டா, மும்பை, கொல்கத்தா ஆகிய மூன்று…

எந்த சோதனையாக இருந்தாலும் சரி… இந்தியா மீண்டு வரும் என்பதே வரலாறு… மோடி அதிரடி பேச்சு..!!

எந்த சோதனையாக இருந்தாலும் அதிலிருந்து இந்தியா  மீண்டு வரும் என்பதே வரலாறு  என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா குளோபல் வீக்…

தைரியமான முடிவுகளை எடுக்கும் நேரம் வந்துவிட்டது – பிரதமர் மோடி..!!

நமது நாட்டுக்காக தைரியமான முடிவுகளை எடுக்கும் நேரம் வந்துவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் இந்திய வர்த்தக சபையின் 95 ஆவது…

சுயசார்பு இந்தியாவுக்கான திருப்புமுனையாக கொரோனா போராட்டத்தை மாற்றுவோம்… பிரதமர் மோடி!!

கொரோனாவுக்கு எதிரான யுத்தங்களை நமக்கான வாய்ப்புகளாக மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்திய தொழில் வர்த்தக சபையின் 95வது…

4ஆவது முறையாக ஊரடங்கு நீட்டிப்பு : பிரதமர் பேசிய முழு உரை இதோ …!!

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால்…

BIG BREAKING: 4ஆவது பொதுமுடக்கத்தை அறிவித்தார் பிரதமர் மோடி …!!

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால்…

#Breaking: உலக நாடுகளை மண்டியிட வைத்துவிட்டது – மோடி வேதனை

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால்…

#Breaking: உலகை இந்தியா வழிநடத்த வேண்டும் – பிரதமர் மோடி அதிரடி உரை …!!

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால்…

விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கிய சம்பவம்:: தேசிய பேரிடர் மேலாண்மையுடன் மோடி ஆலோசனை..!

விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு சம்பவம் தொடர்பாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். மத்திய அமைச்சர்கள் அமித்ஷா,…

விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது… ராகுல் காந்தி..!

விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், பாதிக்கப்பட்டோர் குணமடைய…

ட்விட்டரில் ”மாஸ்க்” அணிந்த மோடி – போட்டோவை மாற்றினார் …!!

ட்விட்டர் பக்கத்தில் இருந்த புகைப்படத்தை மாற்றி மாஸ்க் அணிந்து இருப்பது போன்ற புகைப்படத்தை பிரதமர் மோடி வைத்துள்ளார். உலக நாடுகளை மிரட்டி,…

BREAKING: மே 3ம் தேதி வரை சேவை ரத்து – ரயில்வே அறிவிப்பு….!!

நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் ரயில் சேவை ரத்தும் மே 3ம் தேதி வரை நீட்டிப்பு என்று ரயில்வே அறிவித்துள்ளது.…

மே 3 வரை எங்கு இருக்கிறீர்களோ, அங்கேயே இருங்கள் – மோடி வேண்டுகோள் ..!!

கொரோனா ஊரடங்கில் மே 3 வரை எங்கு இருக்கிறீர்களோ, அங்கேயே இருங்கள் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி…

நாட்டு மக்களுக்கு பிரதமர் சொன்ன 7 வேண்டுகோள் – உடனே தெரிஞ்சுக்கோங்க ..!!

கொரோனா ஊரடங்கை நீடித்து உத்தரவிட பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு 7 வேண்டுகோள் விடுத்தார். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும்…

நம் நாட்டை பிற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்காதீங்க – மோடி வேண்டுகோள்

நம் நாட்டை பிற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்காதீங்க என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும்…

உங்களை சுற்றியுள்ள ஏழை மக்களை பார்த்துக்கோங்க – பிரதமர் மோடி வேண்டுகோள் ..!!

உங்களை சுற்றியுள்ள ஏழை மக்களை கவனித்து கொள்ளுங்க என்று பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி…

மோடி பேசியதில் இதை கவனிச்சீங்களா ? பாருங்க சந்தோஷப்படுவீங்க …!!

இந்தியாவில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்க படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி…

ஊரடங்கில் உங்களின் பிரச்னை எனக்கு புரியுது – மோடி உருக்கம்

உங்களின் பிரச்னை என்னைக்கு புரிகின்றது என்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசினார். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா…

அம்பேத்கரின் வாழ்க்கையே உதாரணம் – சுட்டிக்காட்டி பேசிய பிரதமர் …!!

சவால் நிறைந்தது வாழ்க்கை என்பதற்கு சட்ட மேதை அம்பேத்கரின் வாழ்க்கையே உதாரணம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார். சீனாவில் தொடங்கி…

அடுத்த ஒரு வாரம் மிகவும் முக்கியமானது – மோடி மக்களுக்கு வேண்டுகோள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறது. இந்தியாவிலும்கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து…

மே 3ம் தேதி வரை ஊரடங்கு….. ஆனால் ஏப்ரல் 20க்கு பின்… மகிழ்ச்சியான அறிவிப்பு …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறது. இந்தியாவிலும்கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து…

உலக நாடுகளே நம்மை கண்டு பாராட்டுகிறது – மோடி நெகிழ்ச்சி

இந்தியாவில் ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என பிரதமர் மோடி அறிவித்தார். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி…

BIG BREAKING : மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு …!!

இந்தியாவில் ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என பிரதமர் தெரிவித்தார்.  சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும்…

நீங்கள் ராணுவ வீரர்களை போல செயல்படுறீங்க – மக்களை புகழ்ந்த மோடி …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறது. இந்தியாவிலும்கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து…

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?.. நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடையே பிரதமர் உரையாற்றுகிறார்!

நாளை காலை 10 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். நாடு தழுவிய ஊரடங்கு நாளையுடன் நிறைவு பெறும் நிலையில் முக்கிய அறிவிப்பு…

இது ஒரு நீண்ட போராக இருக்கும்… ஆனால் நாம் சோர்ந்து விடக்கூடாது… பிரதமர் மோடி!

கொரோனாவுக்கு எதிராக இது ஒரு நீண்ட போராக இருக்கும், ஆனால் அதற்காக நாம் சோர்ந்து விடக்கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.…

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு மகாவீர் ஜெயந்தி வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு மகாவீர் ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மகாவீரர் ஜெயந்தி (Mahavir Jayanti), சமண சமயத்தின் 24-வதும்,…

9 மணி…. 9 நிமிடம்…. ”ஒற்றுமையுடன் இந்தியா” பிரதமர் பின்னால்… கொரோனாவுக்கு எதிராக ….!!

பிரதமர் மோடியில் வேண்டுகோளை ஏற்று நாட்டு மக்கள் மொத்தமாக நம்பிக்கை ஒளி ஏற்றினர். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை…

டார்ச்லைட் கையில இருந்தா போதாது… பிரகாசமா எரிய பாட்டரி தேவை… கமல் ட்வீட்டுக்கு எஸ்.வி.சேகர் பதில்!

பிரதமர் மோடி டார்ச் அடிக்க சொன்னது குறித்து கமல்ஹாசன் பதிவிட்ட கருத்துக்கு பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் பதிலளித்துள்ளார். பிரதமர் மோடி நேற்று…

பிரதமர் விளக்கை ஏற்ற சொல்றாறு… சற்று பயமாக தான் இருக்கிறது… ரத்னகுமார் ட்விட்!

பிரதமர் மோடி விளக்கை ஏற்ற சொல்கிறார், சற்று பயமாக தான் இருக்கிறது” என மேயாத மான் இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில்…

ஏப். 5-ல் 9 நிமிடங்களுக்கு மின்விளக்கை அணையுங்கள் – பிரதமர் மோடி

மார்ச் 24ஆம் தேதி நாட்டு மக்களிடம் பேசிய போது 21நாள் ஊரடங்கு அறிவித்த பிரதமர் மோடி தற்போது மீண்டும் மக்களிடம் கொரோனா…

BREAKING : கொரோனாவால் மகாராஷ்டிராவில் 7வது உயிரிழப்பு…..!

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதித்த மஹாராஷ்டிராவில் மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில்…

வீட்டில் முடங்கி கிடப்பது சிரமம், ஆனால் வேறு வழியில்லை – மோடி உருக்கம்

விதிகளை மீறி வீட்டை விட்டு வெளியே வந்தால் சிலரால் வைரஸ் ஆபத்தில் இருந்து தப்பமுடியாது என்று பிரதமர் எச்சரித்துள்ளார். கடந்த டிசம்பர்…

கொரோனா மனித குலத்திற்கே சவாலானது – பிரதமர் மோடி எச்சரிக்கை

விதிகளை மீறி வீட்டை விட்டு வெளியே வந்தால் சிலரால் வைரஸ் ஆபத்தில் இருந்து தப்பமுடியாது என்று பிரதமர் எச்சரித்துள்ளார். கடந்த டிசம்பர்…

கொரோனா தடுப்பு பணி : நிதியுதவி அளியுங்கள் – பிரதமர் மோடி வேண்டுகோள்!

கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவிகளை மக்கள் தரலாம் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

கொரோனாவை சுற்றி வளைப்போம்… 21 நாள் போரில் நாம் வெல்வோம்… பிரதமர் மோடி!

21 நாள் போரில் நாம் வெல்வோம் என்று வாரணாசி மக்களவை தொகுதி மக்களிடம் பிரதமர்மோடி உரையாற்றினார். பிரதமர் மோடி நேற்று கொரோனா…

பிரதமர் மோடி தனது தொகுதி மக்களுடன் இன்று உரையாற்றுகிறார்!

கொரோனா தொடர்பாக நேற்று நாட்டு மக்களுக்கு அறிவுறுத்திய நிலையில், தனது தொகுதி மக்களுக்கு பிரதமர் மோடி இன்று அறிவுறுத்துகிறார். இந்தியாவில் தீயாக…