விடாமல் துரத்தும் OPS…. தேர்தல் ஆணையத்தில் மீண்டும் மனு…!!!

இந்திய தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மீண்டும் மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், “அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் & இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கையெழுத்திட வேண்டும். அத்தகைய Specimenதான் ஏற்கெனவே ஆணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எனது கையெழுத்து…

Read more

BREAKING: ஓபிஎஸ், டிடிவி தினகரன் மீது வழக்குப் பதிவு…. அதிர்ச்சி…!!!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், IUML வேட்பாளர் நவாஸ் கனி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.வேட்புமனுத் தாக்கலின் போது அனுமதிக்கப்பட்ட வாகனங்களை விட அதிக வாகனங்களில் வந்தது, அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது…

Read more

OPS-க்கு மிகப்பெரிய நெருக்கடி: தனிக் கட்சியா..? மாற்றுக் கட்சியா…?

அதிமுக பெயர், சின்னம், கொடியைப் பயன்படுத்த பன்னீர்செல்வத்துக்கு விதித்த இடைக்கால தடையை நிரந்தரம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது வரும் தேர்தலில் மட்டுமல்ல, ஓபிஎஸ்ஸின் அரசியல் வாழ்க்கைக்கே மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஓபிஎஸ் தனிக்கட்சித் தொடங்குவாரா? இல்லையென்றால் தனது…

Read more

சற்றுநேரத்தில் அரசியலை புரட்டிப்போடும் தீர்ப்பு…. கோவிலில் OPS அரோகரா…!!

ஓபிஎஸ் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால், அவரது தரப்பு அதிமுகவின் சின்னம், கொடியை பயன்படுத்தக்கூடாது என்று இபிஎஸ் தரப்பு வழக்குத் தொடுத்தது. இவ்வழக்கில் இன்னும் சற்றுநேரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த தீர்ப்பு தான் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தீர்ப்பு என்பதால்…

Read more

  • OPS
  • March 15, 2024
தேர்தலில் போட்டியிடாமல் விலகுகிறாரா ஓபிஎஸ்…? பாஜகவால் எடுத்த திடீர் முடிவு…!!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல், பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க ஓபிஎஸ் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாமரை சின்னத்தில் போட்டியிட ஓபிஎஸ் அணிக்கு பாஜக நிர்பந்தம் அளித்ததாக கூறப்படுகிறது. தாமரை சின்னத்தில் போட்டியிட்டால், எதிர்காலத்தில் அதிமுகவுக்கும் இரட்டை இல்லை சின்னத்திற்கும் உரிமை கோருவதில்…

Read more

BREAKING: அதிமுக வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!

அதிமுக சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய வழக்கில், ஓபிஎஸ்-க்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடையை நீக்க முடியாது எனக் கூறி, ஓபிஎஸ் தாக்கல்…

Read more

மீண்டும் 3வது முறை திரு.மோடி ஜி பிரதமர் ஆக வருவார் – ஓபிஎஸ் பேட்டி.!!

மீண்டும் மூன்றாவது முறை மோடி ஜி பிரதமர் ஆக வருவார் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.. சென்னை திருவான்மியூரில் ஆதரவாளர்களுடன் ஆலோசனைக்கு பின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். இதில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம் கு.ப கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன்…

Read more

சட்டப்பேரவைக்கு காவி வேட்டியில் வந்த OPS…. இதுதான் காரணமோ..? வெளியான தகவல்…!!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காவி வேட்டி அணிந்து பேரவை கூட்டத்தில் கலந்துகொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது அவர் பாஜகவில் இணைந்துவிட்டாரா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாகவே ஓபிஎஸ் பாஜகவிற்கு ஆதரவாக பேசிவரும் நிலையில், அவர் எப்போது வேண்டுமானாலும் பாஜகவில்…

Read more

BREAKING: OPS மீதான சொத்துகுவிப்பு வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்தக்குவிப்பு வழக்கில், ஓ.பன்னீர்செல்வம், லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கிலிருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயா்நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கை…

Read more

“EPS நம்பிக்கை துரோகி” ஓபிஎஸ்சை நம்பி இருட்டில் கூட செல்லலாம்….. TTV தினகரன்..!!!

ஓபிஎஸ்சை நம்பி இருட்டில்கூட செல்லலாம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அரசியல் களத்தில் புதிய திருப்பமாக பிரிந்திருந்த ஓபிஎஸ் – டிடிவி தினகரன் நேற்று இணைந்துள்ளனர். அதிமுகவை தொண்டர்களிடம் ஒப்படைப்பதே எங்கள் இலக்கு என கூட்டாக பேட்டியளித்துள்ளனர். …

Read more

BREAKING: பெரிய டிவிஸ்ட்…. ஓபிஎஸ் – டிடிவி எடுத்த முக்கிய முடிவு…!!!

பல ஆண்டுகளாக பிரிந்து இருந்த ஓபிஎஸ்-உம், டிடிவி தினகரனும் இன்று சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் கூட்டாக பேசிய அவர்கள், “இணைந்து செயல்பட முடிவு செய்திருக்கிறோம். எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய கட்சியை அப்படியே தொண்டர்கள் கையில் ஒப்படைக்க வேண்டும் என்ற சுயநலமற்ற…

Read more

FLASH NEWS: எதையும் கண்டுகொள்ளாத ஓபிஎஸ்…. மீண்டும் மீண்டும் அசால்ட்…!

ADMKல் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ள OPS அதிமுகவின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது என EPS தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், அதை கண்டுகொள்ளாமல் மீண்டும் ADMK லெட்டர் பேடை பயன்படுத்தியுள்ளார் OPS. ADMK லெட்டர் பேடில் ‘கழக ஒருங்கிணைப்பாளர்’ என…

Read more

Breaking: கர்நாடகா தேர்தல்: ஓபிஎஸ் தரப்பில் 2 வேட்பாளர்கள் போட்டி….!!

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் 3 தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், 2 தொகுதிகளில் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. அதன்படி, காந்திநகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார், கோலார் தொகுதியில் ஆனந்தராஜ் ஆகியோர் தாக்கல் செய்த மனு…

Read more

EPSஐ அதிமுக பொது செயலாளராக அங்கீகரிக்க கூடாது…. OPS தேர்தல் ஆணையத்தில் மனு….!!!

பல போராட்டங்களை கடந்து வந்து தற்போது அதிமுகவின் 8 ஆவது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை எடப்பாடி அணியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்  EPSஐ அதிமுக பொது செயலாளராக அங்கீகரிக்க கூடாது என்று OPS தேர்தல் ஆணையத்தில் மனு…

Read more

இபிஎஸ்-க்கு ஓபிஎஸ் வைத்த முதல் செக் இதுதான்?…. வெளிவரும் தகவல்கள்…..!!!!

நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா எனக் கூறி விருப்ப மனு கூட வாங்காமல் இருந்த ஓபிஎஸ், தற்போது பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் என திடீரென்று கூறி இருக்கிறார். ஒருவேளை ஓபிஎஸ்-ஐ போட்டியிட நீதிமன்றம் அனுமதியளித்தால், அவர் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் அனைவரின்…

Read more

உடைந்துபோன OPS..! தாயின் பிரிவை தாங்க முடியாமல்…. காலை பிடித்து கலங்கிய சோகம்….!!

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வருகிறார்.  இவரின் தாயார் ஓ.பழனியம்மாள் (95). இவர் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 22ஆம் தேதி இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம்…

Read more

“சதிகார கும்பலிடம் இருந்து அதிமுகவை மீட்டெடுப்போம்”…. OPS தலைமையில் தீர்மானம்….!!!!

சென்னை எழும்பூரிலுள்ள தனியார் விடுதியில், தன் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து கூட்டத்தில் உரையாற்றிய OPS, இப்போது நிலவும் பிரச்னைக்கு யார் காரணம்…

Read more

பணம் வாங்கிக்கொண்டு பல பேருக்கு தேர்தலில் சீட் வாங்கிக் கொடுத்தவர் கேபி முனுசாமி… ஓபிஎஸ் ஆதரவாளர் பரபரப்பு பேட்டி…!!!!

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் அவருடைய ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, கே.பி.முனுசாமி கடந்த 2001 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் கொளத்தூர்…

Read more

மறைமுகமாக செயல்படும் திமுக… ஆவின் பால் விலை ரூ.2 உயர்வு?…. ஓபிஎஸ் குற்றச்சாட்டு….!!!!

சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு என பல இன்னல்களுக்கு ஆளாகி இருக்கும் மக்களை மேலும் வாட்டி வதைக்கும் வகையில் ஆவின் பால் விலையை மீண்டுமாக திமுக அரசு உயர்த்த திட்டமிட்டிருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். அதாவது, ஆவின் பால்…

Read more

OPS தர்மயுத்தம் நடத்திய நாள் இன்று…. ஒன்றிணையுமா அதிமுக?…. எதிர்பார்ப்பில் அரசியல் ஆர்வலர்கள்….!!!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்க முயன்றார். ஆனால் சிறை தண்டனை அதனை தடுத்தது. பின்னர் கூவத்தூரில் நடைபெற்ற களேபரங்கள், அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கியது எல்லாம் நாம் அறிந்ததே. இதற்கெல்லாம் எதிராக ஓ.பன்னீர்செல்வம்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்.. ஓ.பி.எஸ் அணி பணிக்குழுவில் 118 பேர் அறிவிப்பு…!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தங்கள் அணி சார்பாக வேட்பாளரை நிறுத்த போவதாக அறிவித்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சனிக்கிழமை அன்று கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அவர் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த கூட்டத்திற்கு பின்…

Read more

BREAKING: அதிமுக பொதுக்குழு விசாரணை: OPS-ஐ நேரடியாக தாக்கிய EPS…!!!

உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் இன்று தனது தரப்பு வாதங்களை எடுத்து வைத்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே பொது செயலாளர் தேர்வு இப்படிதான் நடந்து வருகிறது. அப்போதெல்லாம் பேசாமல் இருந்த ஓபிஎஸ்,…

Read more

BREAKING: திராவிட மாடல் வரியை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என் ரவி!!

தமிழ் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையோடு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் திமுக கூட்டணி கட்சியினர் ஆளுநர் உரையை புறக்கணித்தும்,  ஆளுநரை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் சட்டப்பேரவில் உரையாற்றிய ஆளுநர் ”திராவிட மாடல்” என்ற வார்த்தை வரியை…

Read more

BREAKING: மாமல்லபுரத்தில் துணை நகரம் அமைக்கப்படும்: ஆளுநர் உரையில் தகவல்!!

தமிழக சட்டசபை கூட்டம் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் இன்று தொடங்கியது. சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் துணைநகரம் அமைக்கப்படும் என்று ஆளுநர் உரையில் தகவல். இலங்கை கடற்படையில் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை மிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.…

Read more

Other Story