முன் விரோதம் காரணமாக தகராறு… உறவினருக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொரசக்குறிச்சி கிராமத்தில் ஆதிமூலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகன் இருக்கிறார். அதே கிராமத்தில் வசிக்கும் உறவினரான பெரியசாமிக்கும் வெங்கடேசுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று வெங்கடேசன் அம்மா குளம்…

Read more

உயிருக்கு போராடும் மனைவி…. லாரிக்கு தீ வைத்த ஓட்டுனர்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் காவல் நிலையம் முன்பு நின்று கொண்டிருந்த டாரஸ் லாரி கடந்த 15- ஆம் தேதி நள்ளிரவு நேரம் தீப்பிடித்து எரிந்தது. மேலும் அருகில் இருந்த டிப்பர் லாரியிலும் தீ வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு…

Read more

குடிப்பதற்கு தண்ணீர் கேட்ட வியாபாரி…. இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அச்சங்குன்றம் கருப்பசாமி கோவில் தெருவில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊர் ஊராக சென்று சலவை சோப்பு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கருப்பசாமி சேர்ந்தமரம் அருகே இருக்கும் கிராமத்திற்கு சென்றார்.…

Read more

மனைவி, குழந்தைகள் அடித்து துன்புறுத்திய நபர்… தட்டி கேட்ட தொழிலாளிக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அடைக்காக்குழி சங்குருட்டி பகுதியில் கூலி வேலை பார்க்கும் ராபி என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தி…

Read more

சமாதானப்படுத்தி விட்டு சென்ற தாய்… மனைவியை அடித்து கொன்ற மீனவர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடுதாழையில் மீனவரான அகிலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேஷ்மி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு…

Read more

மிட்டாய் வாங்கி கொடுத்து 10 வயது சிறுமி பலாத்காரம்…. கோவில் பூசாரிக்கு தர்ம அடி…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 10 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் காலாண்டு விடுமுறையை முன்னிட்டு சிறுமி கடலூர் சிறுப்பாக்கத்தில் வசிக்கும் தனது பாட்டி வீட்டிற்கு…

Read more

மனைவியை பற்றி தரக்குறைவான பேச்சு…. தொழிலாளியை பிளேடால் கிழித்தவர் கைது…. போலீஸ் விசாரணை…!;

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அசோக் தெற்கு தெருவில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுசி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயியான முத்தழகன் என்பவர் சுசியை தகாத வார்த்தையால்…

Read more

மெட்ரோவில் வேலை வாங்கி தருவதாக கூறி…. வாலிபரிடம் ரூ.8 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்திலுள்ள அமைந்தகரை செனாய் நகரில் பட்டதாரியான சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். வேலை தேடி வந்த சந்தோஷுக்கு நண்பர் மூலம் சைதாப்பேட்டையை சேர்ந்த சீனிவாசன் என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் திருவான்மியூரில் சொந்தமாக நிறுவனம் நடத்தி வரும் சீனிவாசன் தனக்கு தெரிந்த…

Read more

பொது கிணற்றில் தண்ணீர் எடுத்த போது…. பெண்ணை தாக்கிய உறவினர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள கேரகோடஅள்ளி கிராமத்தில் ஜெகதீசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மணிமேகலை தனது விவசாய நிலத்திற்கு பொது கிணற்றிலிருந்து தண்ணீர் பாய்ச்சியுள்ளார். இதனை மணிமேகலையின் உறவினர் பெருமாள் தட்டி கேட்டு மோட்டார் சுவிட்சை…

Read more

அரை நிர்வாண கோலத்தில்…. பொதுமக்களிடம் ரகளை செய்த தொழிலாளி…. போலீஸ் நடவடிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வின்சென்ட்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வின்சென்ட் குடிபோதையில் காந்தி சிலை பேருந்து நிறுத்தம் பகுதி மற்றும் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் பொது மக்களிடம்…

Read more

பயணிகளை இறக்கி கொண்டிருந்த போது…. தனியார் பேருந்து டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டையில் தங்க சுப்பிரமணியன்(57) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று நெல்லை சந்திப்பிலிருந்து சிவந்திப்பட்டிக்கு தங்க சுப்பிரமணியன் பேருந்தை ஓட்டி சென்றார். இந்நிலையில் சிவந்தி பட்டியில் பயணிகளை…

Read more

தந்தை செய்கிற வேலையா இது…? மகளுக்கு பிறந்த குழந்தை…. 7 மாதங்களுக்கு பிறகு கொத்தனார் கைது…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அருகே 42 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இறந்து விட்டார். கொத்தனாருக்கு 14 வயதில் மகள் இருக்கிறார். இந்நிலையில் கொத்தனார் தனது மகளை மிரட்டி பாலியல்…

Read more

தலைமை செயலகத்தில் வேலையா…? ஏமாற்றப்பட்ட பெண்கள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டையில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜாத்தி என்ற மனைவி உள்ளார். இவர் ராயபுரத்தில் இருக்கும் தனியார் அச்சகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தன்னுடன் வேலை பார்க்கும் ஒருவர் மூலமாக வழக்கறிஞரான தட்சிணாமூர்த்தி என்பவர் அறிமுகம்…

Read more

காயமடைந்தவரை மீட்க சென்ற ஆம்புலன்ஸ்…. மருத்துவ கருவிகளை சேதப்படுத்திய நபர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள எருமையாம் பட்டி பகுதியில் சிலம்பரசு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளராக இருக்கிறார். இந்நிலையில் எருமையம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே தலையில் காயங்களுடன் ஒருவர் மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் சிலம்பரசு ஆம்புலன்சில் அங்கு…

Read more

ஏன் வேலைக்கு அழைத்து செல்லவில்லை…? கத்தியால் வெட்டி மிரட்டல் விடுத்த தொழிலாளி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். வெல்டனான சந்தோஷ்குமார் கிடங்கல்-1 பகுதியில் இருக்கும் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் நடந்து சென்றுள்ளார். அப்போது சிங்கனூர் காலனி பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி பிரகாஷ் அங்கு சென்று தன்னை…

Read more

வழிமறித்து மிரட்டிய வாலிபர்…. வியாபாரியிடம் பணம் பறிக்க முயற்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை வித்யா நகரில் அப்சர் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார் நேற்று முன்தினம் அப்சர் உழவர் சந்தை அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒருவர் அப்சரை வழிமறித்து பணம்…

Read more

டிக்கெட் வாங்காமல் வாக்குவாதம்…. கண்டக்டரை தாக்கியவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி நோக்கி அரசு டவுன் பேருந்து பொம்மிடியிலிருந்து புறப்பட்டது. இந்த பேருந்து கடத்தூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது மணியம்பாடியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் டிக்கெட் வாங்காமல் பணியிலிருந்த கண்டக்டர் முருகேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து மணிகண்டன் முருகேசனை சரமாரியாக…

Read more

பசுமாட்டை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் வடமன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. கடந்த வாரம் மின்துறை அதிகாரிகள் வடமனின் தோட்டத்தில் ஆய்வு நடத்தி மின்சாரம் திருடியதாக 55…

Read more

டாஸ்மாக் கடை ஊழியர் மீது தாக்குதல்…. தொழிலாளி கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சீரங்கபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் பெரியாம்பட்டியை சேர்ந்த மாதேசன் என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் மாதேசன் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது கம்பி கட்டும் தொழிலாளியான வெங்கடேஷ் என்பவர்…

Read more

சட்ட விரோதமான செயல்…. போலீசாரை பணி செய்ய விடாமல் மிரட்டிய நபர்…. அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேட்டை மயிலப்பபுரம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக தங்கராஜ்(55) என்பவர் அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது.…

Read more