மினி வேன் மீது மோதிய லாரி…. 4 பேர் பலி…. உத்தர பிரதேசத்தில் சோகம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியிலிருந்து மினி வேன் ஒன்று 10 பயணிகளுடன் கைத்தேரி சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மினி வேன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மினி வேன்…

Read more

அடுத்தடுத்து 4 நிலநடுக்கம்…. ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில்…. வெளியான தகவல்….!!

லடாக்கில் இன்று மாலை 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் 3.48 மணிக்கு 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்து 4.01 மணிக்கு இரண்டு நில நடுக்கம் ஏற்பட்டு 3.8 மற்றும் 4.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. அதேபோன்று மாலை…

Read more

காணாமல் போன இளைஞர்…. தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு…. போலீஸ் விசாரணை… !!

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட இளைஞர் தனஞ்சய் பாரிக் என்பதும் இவர் மைதான பராமரிப்பாளரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது. இளைஞரை காணாமல் காவல்…

Read more

கடலில் நண்பர்களுடன் குளியல்…. அலையில் மாயமான மாணவர்….!!

ஆந்திர பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ராஜீவ் காந்தி பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஐந்து பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடற்கரைக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஐவரில் ஒருவரான அகில் என்ற மாணவர் அலைகளில் சிக்கி மாயமாகியுள்ளார். இது குறித்து…

Read more

5000 ரூபாய் தரல…. தாயைக் கொன்று சூட்கேசில் அடைப்பு…. மகன் கைது….!!

பீகார் மாநிலம் கோபால்பஞ்சு மாவட்டத்தை சேர்ந்த ஹிமான்சூ என்ற இளைஞர் சூட்கேஸ் ஒன்றுடன் பிரயாக்ராஜுக்கு ரயிலில் பயணித்துள்ளார். அப்போது அவரை சந்தேகப்பட்ட போலீசார் அவர் வைத்திருந்த சூட்கேஸை திறந்து பார்த்துள்ளனர். அதில் ஒரு பெண்ணின் சடலம் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த…

Read more

திருமணம் செய்ய மறுப்பு…. காதலன் மீது ஆசிட் தாக்குதல்…. பெண் கைது….!!

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தை சேர்ந்தவர் சரிதா குமாரி. இவரும் கார் ஓட்டுநரான தர்மேந்திர குமார் என்பவரும் கடந்த ஐந்து மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சரிதா குமாரி தர்மேந்திர குமாரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அப்போது…

Read more

காதலுக்கு மறுப்பு…. பட்டப் பகலில் சிறுமி கொலை…. வெளியான காணொளி….!!

பீகார் மாநிலம் பாட்னாவில் 17 வயது சிறுமி அனாமிகா என்பவர் பயிற்சி வகுப்புக்கு சென்று கொண்டிருந்தபோது பட்டப் பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளில் இந்த கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது. அதில் நடந்து…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட பெரியம்மா…. 4 வயது சிறுவன் மரணம்…. போலீஸ் விசாரணை….!!

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மதுசூதன் ஆதிரா தம்பதி. இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகன் மற்றும் ஐந்து வயதில் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் இந்த தம்பதி குழந்தைகள் இருவரையும் அவர்களது பெரியம்மா தீப்தி…

Read more

சிறுமி கற்பழிப்பு வழக்கு…. எம்எல்ஏ குற்றவாளி என நிரூபணம்….!!

உத்தர பிரதேச மாநிலம் துத்தி சட்டமன்ற தொகுதியின் பாஜக எம்எல்ஏ ராம்துலார் கோண்ட். இவர் மீது 2014 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிறுமியின் சகோதரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர் மீது போக்சோ…

Read more

ஓடும் ரயிலில் கொடுமை…. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்…. ரயில்வே போலீசார் அதிரடி….!!

மத்திய பிரதேச மாநிலம் காட்னி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவரை ஓடும் ரயிலின் கழிவறையில் வைத்து பன்காஜ் குஷ்வாஹா என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஜாபல்பூர் – ரீவா மீமு இடையேயான ரயிலில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த நபரிடம்…

Read more

இளைஞருக்கு எஸ்எம்எஸ் அனுப்பிய தங்கை…. சுட்டுக்கொன்ற அண்ணன்…. போலீஸ் விசாரணை….!!

உத்தபிரதேச மாநிலம் ஷேக்புரா காதீம் கிராமத்தை சேர்ந்த முஸ்கான் என்ற பெண் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞருக்கு தொடர்ந்து எஸ் எம் எஸ் அனுப்பியுள்ளார். அப்போது முஸ்கானின் சகோதரர் ஆதித்யா எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டாம் என கண்டித்துள்ளார். இதனை…

Read more

புயலால் தடைபட்ட கடற்படை தினம்…. மீண்டும் நடந்த சாகச நிகழ்ச்சிகள்…. கண்டு களித்த மக்கள்….!!

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் நான்காம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் கடற்படை தினத்தை முன்னிட்டு டிசம்பர் 4 அன்று சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மிச்சங் புயல் காரணமாக சாகச நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.…

Read more

ஜன்னலை துடைத்த பெண்…. 5வது மாடியிலிருந்து விழுந்து பலி…. போலீஸ் விசாரணை….!!

பெங்களூரின் கிழக்கே அமைந்துள்ள கண்ணமங்களா பகுதியை சேர்ந்தவர்கள் ஹரிஷ்குமார் – குஷ்பு ஆசிஷ்திரிவேதி தம்பதி. ஹரிஷ்குமார் சாப்ட்வேர் இன்ஜினியராக தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதி 18 மாடிகள் கொண்ட குடியிருப்பில் ஐந்தாவது தளத்தில் வசித்து வரும் நிலையில் சம்பவத்தன்று…

Read more

தொழிற்சாலையில் தீ விபத்து…. பாதிக்கப்பட்ட மக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் டாட்டா நகரில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ரசாயனக் கிடங்கில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தினால் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பல நாசம் ஆகியுள்ளன. பற்றி எரிந்தது பிளாஸ்டிக் என்பதால் அப்பகுதி முழுவதும்…

Read more

விபத்தில் சிக்கிய கார்…. புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம்…. 5 பேர் பலி….!!

சத்தீஸ்கரில் உள்ள பல்லோடா கிராமத்தை சேர்ந்த சுபம் சோனி என்பவருக்கு ஸ்ரீநாராயன் பகுதியை சேர்ந்த பெண்ணுடன் நேற்று திருமணம் முடிந்துள்ளது. இந்நிலையில் புதுமண தம்பதி மற்றும் குடும்பத்தினர் மூவர் என ஐந்து பேர் இன்று அதிகாலை காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது…

Read more

பெண்கள் மீது ஆசிட் தாக்குதல்…. இங்கதான் அதிகம்…. முதலிடத்தை பிடித்த நகரம்….!!

இந்தியாவில் கடந்த வருடம் பெண்கள் மீது அதிக ஆசிட் தாக்குதல்கள் நடந்த நகரங்களின் பட்டியலை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின்படி பெண்கள் மீது அதிகமாக ஆசிட் தாக்குதல் நடத்திய முதல் நகரம் பெங்களூரு. 19 பெருநகரங்களின் பட்டியலில்…

Read more

மாணவர்கள் பயணித்த கார்…. கட்டுப்பாட்டை இழந்து விபத்து…. 4 பேர் பலி….!!

கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரில் இருந்து சிக்கபல்லாபுரா நோக்கி காரில் நான்கு மாணவர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சிக்கபல்லாபுரா புறநகர் பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே…

Read more

மும்பை டு டெல்லி ஹெராயின் கடத்தல்…. நைஜீரியா பெண் கைது….!!

மும்பையில் இருந்து டெல்லிக்கு ஹெராயின் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது நைஜீரியாவை சேர்ந்த விக்டோரியா என்ற பெண் கேப்சூல் வடிவில் ஹெராயினை மும்பையில் இருந்து டெல்லிக்கு கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்…

Read more

விடுதிப் பெண் ஊழியரிடம் அத்துமீறல்…. மும்பையில் அமெரிக்கர் மீது வழக்கு….!!

மும்பையின் டர்பே பகுதியில் உள்ள விடுதியில் அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியை சேர்ந்த 26 வயது நபர் ஒருவர் தங்கி இருந்தார். இவர் நேற்று காலை அறைக்கு வந்த விடுதியின் பெண் ஊழியர் ஒருவரிடம் தவறாக நடந்துள்ளார். பாலியல் செயலுக்கு வற்புறுத்தியதாக அந்த…

Read more

கட்டுப்பாட்டை இழந்த கார்…. குழந்தை உட்பட 8 பேர் பலி….!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பரெய்லி பகுதி நெடுஞ்சாலையில் கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த ட்ரக் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் பெரிதும் சேதமடைந்த கார் தீப்பிடித்து எரிந்துள்ளது.…

Read more

திருடியதாக குற்றச்சாட்டு…. தலைகீழாக தொங்கவிட்டு தாக்குதல்…. காணொளியால் எழுந்த சர்ச்சை….!!

உத்தர் பிரதேசம் மாநிலம் மிர்சாபூர் பகுதியில் இளைஞர் ஒருவர் திருடியதாக சந்தேகிக்கப்பட்டு கிராம மக்களால் பிடிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவரை தலைகீழாக தொங்க விட்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் இது தொடர்புடைய நான்கு பேரை…

Read more

நாங்க உதவி செஞ்சோம்…. அவரு நடனம் ஆடுகிறார்…. ரோஜாவை சாடிய தெலுங்கு தேச கட்சி

சென்னை உட்பட நான்கு மாவட்டங்களை தமிழகத்தில் புரட்டி எடுத்த மிச்சாங் புயல் 110 கிலோமீட்டர் வேகத்தில் ஆந்திர மாநிலத்தில் கரையை கடந்தது. இதனால் 10 மாவட்டத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து முதல்வர் ஜகன்மோகன்…

Read more

மீட்பு பணியில் மழையை ரசித்த அமைச்சர் ரோஜா…. நடனமாடியதால் கிளம்பிய சர்ச்சை….!!

சென்னை உட்பட நான்கு மாவட்டங்களை தமிழகத்தில் புரட்டி எடுத்த மிச்சாங் புயல் 110 கிலோமீட்டர் வேகத்தில் ஆந்திர மாநிலத்தில் கரையை கடந்தது. இதனால் 10 மாவட்டத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து முதல்வர் ஜகன்மோகன்…

Read more

“குறுக்கு வழிப்பயணம்…. புலியால் மரணம்” உத்ரகாண்ட் அருகே சோகம்…!!

உத்தரகாண்ட் மாநிலம் பிலிபிட்டில் உள்ள நெவாரியா கிராமத்தில், 33 வயதான விவசாயி தாரா சிங், குறுக்கு வழியான பரத்பூர் வனப்பகுதி வழியாக தனது வீட்டிற்கு செல்லும் போது புலியால் கொல்லப்பட்ட சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. அடுத்த நாள் காலை வழிப்போக்கர்கள் பார்க்கும்…

Read more

போர் முடிவுக்கு வரணும்…. 100 வயதில் ஐயப்பனை தேடி வந்த கன்னிசாமி….!!

கார்த்திகை மாதத்தில் சபரிமலை ஐயப்பனுக்கு பக்தர்கள் பலர் மாலை அணிந்து கோவிலுக்கு விரதம் இருந்து வருவது வழக்கம். இந்நிலையில் நூறு வயது மூதாட்டி ஒருவர் ஐயப்பன் கோவிலுக்கு கன்னி சாமியாக மாலை அணிந்து வந்துள்ளார். இஸ்ரேல் ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு…

Read more

விபத்தில் சிக்கிய பயிற்சி விமானம்…. இரண்டு விமானிகள் பலி….!!

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் பயிற்சி விமானம் ஒன்று நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய இந்த விமானம் பாறைகளுக்கு இடையே விழுந்து நொறுங்கி உள்ளது. இதில் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு விமானிகளும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விபத்துக்கான காரணம்…

Read more

15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை…. நான்கு பேருக்கு வலைவீச்சு….!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெராச்பூர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி தடகள வீரராக பயிற்சி பெற்று வருகிறார். சம்பவத்தன்று மாலையில் ஓட்ட பயிற்சியில் சிறுமி ஈடுபட்டிருந்த போது அடையாளம் தெரியாத நான்கு இளைஞர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அப்போது…

Read more

சுயநினைவு இல்லாத குழந்தை…. விசாரணையில் தெரிந்த உண்மை…. இளம் ஜோடி கைது….!!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த வாலிபரும் ஆலப்புழா பகுதியை சேர்ந்த இளம் பெண்ணும் ஒரு வருடங்களுக்கு மேலாக லிவிங் டுகெதராக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை மாதத்தில் பெண் குழந்தை ஒன்று இருந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று குழந்தையுடன் கருகப்பள்ளி பகுதியில்…

Read more

தவறான உறவுமுறை…. கண்டித்த தங்கை…. கூட்டு வன்கொடுமை செய்து கொன்ற அண்ணன்….!!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அவரது அண்ணன் தனது மற்றொரு அண்ணனின் மனைவியுடன் தவறான உறவில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அந்த பெண் தனது அண்ணனிடம் சென்று இந்த பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்று எச்சரித்துள்ளார். தொடர்ந்து இதுபோன்று…

Read more

ரயிலில் பெண்ணிடம் அத்துமீறல்…. பாதிரியார் கைது….!!

கேரள மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவையை சேர்ந்த பாதிரியார் ஜாஜிஸ் என்பவர் பயணித்துள்ளார். இவர் காஞ்சங்காடு பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது பொதுப்பெட்டியில் பயணித்த 35 வயது பெண் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.…

Read more

நண்பர் மனைவி மீது ஆசை…. கல்லால் அடித்துக் கொன்ற நபர்…. போலீஸ் கைது….!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தமு நகர் பகுதியை சேர்ந்தவர் யோகேஷ். இவர் தலையில் அடிபட்ட நிலையில் உயிரிழந்து காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டார். முதலில் எதிர்பாராத மரணம் என்று காவல்துறையினர் நினைத்துள்ளனர். ஆனால் யோகேஷின் தலை எதில் பட்டு அடிபட்டது என்று…

Read more

கேரளா சிறுமி கடத்தல் வழக்கு…. 2 பெண்கள் உட்பட மூவர் கைது….!!

கேரளா கொல்லம் பகுதியில் கடந்த நவம்பர் 27 அன்று 6 வயது சிறுமி சாரா கடத்தப்பட்ட வழக்கில் தென்காசியை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமி கூறிய அடையாளங்களை வைத்து குற்றவாளியின் புகைப்படத்தை வரைந்த போலீசார் தேடுதல் வேட்டியில் இறங்கினர். தனிப்பிரிவு…

Read more

திமிங்கல எச்சம் கடத்தல்…. மூன்று பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!

திமிங்கலத்தின் வயிற்று பகுதியில் உருவாகும் அதன் எச்சத்திற்கு அதிக விலை உண்டு. அம்பர்கிரிஸ் என்று அழைக்கப்படும் திமிங்கலத்தின் எச்சத்தை வைத்து தான் வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி திமிங்கிலத்தின் எச்சத்தை வைத்திருப்பதும் விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.…

Read more

உன் நாட்டுக்கு திரும்பி போ…. மறுத்த இஸ்ரேலிய காதலி…. கொன்று போட்ட முதியவர்….!!

கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் கிருஷ்ண பிரசாத். இவர் 15 வருடங்களுக்கு முன்பு உத்தர்காண்ட் மாநிலத்தில் யோகா பயிற்சியாளராக இருந்தபோது 21 வயது இஸ்ரேலிய பெண் ஒருவரை சந்தித்து காதலித்துள்ளார். பின்னர் அவரை தனது சொந்த…

Read more

விடுதி உணவு தான் காரணம்…. 74 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி…. விசாரணைக்கு உத்தரவிட்ட அமைச்சர்….!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சன்குரூர் மாவட்டத்தில் அரசு பள்ளியின் விடுதி உணவகத்தில் உணவருந்திய 74 மாணவர்கள் வாந்தி, வயிற்று வலி போன்ற உடல் நலக் கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விடுதி உணவு பொறுப்பாளர் கைது செய்யப்பட்ட நிலையில் துணை ஆட்சியர் தலைமையில்…

Read more

ஊட்டச்சத்துக்காக கரப்பான் பூச்சியா….? மீன் பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு ஷாக்…. வெளியிட்ட புகைப்படம்….!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாவட்டம் கோடி பகுதியில் அமைந்துள்ள கிராண்ட் ஹோட்டலில் மீன் பிரியாணியை zomato மூலமாக ஒரு நபர் ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு மீன் பிரியாணி டெலிவரி செய்யப்பட்டுள்ளது. ஆனால் மீன் பிரியாணியில் பொரித்த கரப்பான் பூச்சி கிடந்துள்ளது. இதை…

Read more

இவ்ளோ நீளமான முடியா…. கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்….!!

உத்தர் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீவஸ்தாவா என்ற பெண் உலக அளவில் நீளமான முடி கொண்டவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ஸ்ரீவஸ்தாவா 14 வயதிற்கு பிறகு முடி வெட்டுவதை நிறுத்திவிட்டார். அதிலிருந்து தற்போது 46 வயது வரை முடியை…

Read more

நடுவானில் கணவன் மனைவி சண்டை…. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்….!!

ஜெர்மனியிலிருந்து தாய்லாந்து இருக்கு லூப்தான்சா ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த விமானத்தில் பயணம் செய்த கணவன் மனைவி இருவரும் திடீரென சண்டையிட தொடங்கியுள்ளனர். அவர்களின் சண்டை நேரம் போகப் போக அதிகரித்ததால் விமானத்தை தரையிறக்கி அந்த…

Read more

ஆயுர்வேத சிரப்…. 5 பேர் பலி…. போலீஸ் விசாரணை….!!

குஜராத் மாநிலம் கேதா மாவட்டத்தில் உள்ள பிலோதாரா கிராமத்தில் அமைந்திருக்கும் கடை ஒன்றில் “கல்மெகசாவ் அசாவா அரிஷ்ட” என்ற பெயருடைய ஆயுர்வேத சிரப் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த சிரப்பை குடித்து 5 பேர் உயிரிழந்ததாகவும் இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான…

Read more

ஏர் இந்தியா விமானத்திற்குள் மழை…. வைரலாகும் காணொளி….!!

டெல்லியில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் உள்ளே மழை நீர் ஒழுகியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஏர் இந்தியா கோயிங் B787 விமானத்தின் மேல்நிலைப் பகுதியில் இருந்து கேபினுக்குள் மழை நீர் வடிந்துள்ளது. இது தொடர்பான காணொளி…

Read more

பள்ளிவாசலில் மதகுரு செய்த கேவலம்…. 11 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் கைது….!!

உத்தர் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் 11 வயது சிறுமி ஒருவர் தனது தம்பியுடன் மதகுரு மௌலானா முந்தசீர் ஆலம் என்பவரின் உருது வகுப்பில் கலந்து கொள்ள பள்ளிவாசல் சென்றுள்ளார். வகுப்பு முடிந்ததும் சிறுமியை காத்திருக்க சொன்ன மதகுரு சிறுமியின் தம்பிக்கு…

Read more

5 வயது குழந்தைகளுக்கு நடந்த கொடுமை…. வேன் ஓட்டுனர் செய்த கேவலம்…. கைது செய்த போலீஸ்….!!

பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள பகுதியில் பள்ளி வேன் ஓட்டுநர் ஐந்து வயது ஆன இரண்டு பள்ளி குழந்தைகளை இறக்கி விட்டு விட்டு சென்றுள்ளார். அப்போது குழந்தைகளின் பெற்றோர் அவர்களது சீருடையில் ரத்தம் படிந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.…

Read more

திருமணம் முடிந்து திருப்பதி தரிசனம்…. கூட்ட நெரிசலில் புதுமணப்பெண் பலி….!!

ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்த லட்சுமி சாய் சந்தோஷ் என்பவருக்கும் ஹைதராபாத் சேர்ந்த பார்கவ் என்பவருக்கும் கடந்த 23ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் புதுமண தம்பதி தங்கள் குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றுள்ளனர். அப்போது வரிசையில் கூட்ட…

Read more

குழாயில் தண்ணீர் குடித்த பட்டியலின இளைஞர்…. அடித்தே கொன்ற கும்பல்…. போலீஸ் விசாரணை….!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள படவுன் மாவட்டத்தை சேர்ந்தவர் கமலேஷ். பட்டியலின வகுப்பை சார்ந்த இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள பொதுக் குழாயில் தண்ணீர் குடித்துள்ளார். இதனை பார்த்த வேறு சமூகத்தை சேர்ந்த சூரஜ் ரத்தோர் மற்றும் அவரது நண்பர்கள் கமலேஷை…

Read more

காணாமல் போன சிறுவன்…. மூன்றரை மணி நேரத்தில் கண்டுபிடித்த லியோ….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள போவை பகுதியை சேர்ந்த ஆறு வயது சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சிறுவனை பெற்றோர் தேட துவங்கினர். அப்போது சிறுவன் காணாமல் போனதால் காவல் நிலையத்திற்கு…

Read more

மகள் கழுத்தை அறுத்துக் கொலை…. தந்தை தலைமறைவு…. போலீஸ் விசாரணை….!!

ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியில் வசித்து வருபவர் ஷிவ்லால் மேக்வால். இவருக்கு திருமணம் முடிந்த இரண்டு மகள்கள் உள்ள நிலையில் கடந்த 12 வருடங்களாக தனது குடும்பத்தினரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது குடும்பத்தினர் குஜராத்தில் வசித்து வருகின்றனர். பாலி…

Read more

40 பயணிகளுக்கு புட் பாய்சன்…. சென்னை – புனே ரயிலில் பதட்டம்…. ரயில் நிலையத்திற்கு விரைந்த மருத்துவ குழு….!!

சென்னையிலிருந்து புனே நோக்கி வந்து கொண்டிருந்த பாரத் கௌரவ் ரயிலில் பயணித்த 40 பயணிகளுக்கு வயிற்று வலி போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஃபுட் பாய்சன் தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில் பயணிகள் அனைவருக்கும் புனே ரயில் நிலையத்தில் மூன்று…

Read more

நேற்று தான் எங்களுக்கு தீபாவளி…. சரங்கப்பாதை தொழிலாளியின் தாய் மகிழ்ச்சி….!!

உத்தர்காண்ட் மாநிலம் உத்தரகாசி சுரங்கப்பாதையில் நவம்பர் 12ஆம் தேதி சிக்கிய 41 தொழிலாளர்கள் பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு 17 நாட்களைக் கடந்து நேற்று மீட்கப்பட்டினர் இதனால் தொழிலாளர்களின் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து 41 தொழிலாளர்களில் ஒருவரான ராம்…

Read more

#BREAKING: ரூ. 5060 கோடி தேவை…. தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்க…. P.M மோடிக்கு C.M ஸ்டாலின் கடிதம்…!

மழை நிவாரண பணிகளுக்காக 5060 கோடி ரூபாய் தேவை என்று பிரதமருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். முன்னதாக ஐந்தாயிரம் கோடி ரூபாய் கோரப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் 5060 கோடி ரூபாய் தேவை என்று பிரதமருக்கு…

Read more

மணிப்பூர் வன்முறை பற்றி புத்தகம்…. ஒரு பக்க சார்புடன் இருக்கு…. எழுத்தாளர் மீது வழக்குப்பதிவு….!!

மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இரண்டு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் மொத்த மாநிலமும் கலவர பூமி ஆனது. பல கொடூர சம்பவங்களும் அந்த மாநிலத்தில் நடந்துள்ளது. இந்நிலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரனபானந்தா…

Read more

Other Story