கூட்டமான ரயில் கம்பார்ட்மென்ட்…. நைசாக செய்த வேலை…. பொறி வச்சு தூக்கிய பயணிகள்….!!

ரயிலில் பயணம் செய்த ஒரு நபர் வயதான ஒருவரிடம் இருந்து மொபைல் போனை திருட முயன்று சக பயணிகளிடம் சிக்கியுள்ளார். அவரை பயணிகள் தாக்கும் காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதிக கூட்ட நெரிசல் நிறைந்த காம்பார்ட்மெண்டில் இந்த நபர்…

Read more

இறந்தவங்க எப்படி திரும்பி வந்தாங்க….? ஷாக் ஆன போலீஸ்…. உண்மை இதுதான்….!!

சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அபுல்ஹசன். இவரது மனைவி ராபியா. இந்த தம்பதிக்கு மூன்று மற்றும் ஆறு வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ராபியா 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி தனது கணவனிடம் ஏற்பட்ட…

Read more

பாகிஸ்தானுக்கு விஸ்வாசம்….. “இந்திய ராணுவ வீரருக்கு 5 ஆண்டு சிறை” நீதிமன்றம் தீர்ப்பு….!!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் சவுரப் சர்மா, பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு ரகசிய தகவல்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், லக்னோ…

Read more

பாரிஸில் தொடங்கும் பாராலிம்பிக்: 11 நாட்கள்…. “84 இந்தியர்கள் பங்கேற்பு” குவியும் வாழ்த்து…!!

பிரான்சின் தலைநகர் பாரீஸில் இன்று (ஆகஸ்ட் 28) மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாராலிம்பிக் போட்டிகள் பிரம்மாண்டமாக தொடங்குகின்றன. 11 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 184 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.   இந்தியா சார்பில் 12 விளையாட்டுகளில் 32…

Read more

கொடூரத்தின் உச்சம்…. அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி… தலிப்பான்களை விட மோசம்….!!

பீகார் மாநிலம் ஆராரியா மாவட்டத்தில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம் சமூக வலைதளத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அந்த காணொளியில் திருடப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு ஒரு நபர் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருக்கிறார். அவரை கட்டிப்போட்ட கொடுமைக்காரர்கள் அவரது…

Read more

“நிம்மதியான வாழ்க்கை வேண்டும்” வேடிக்கை பார்க்காமல் உதவி பண்ணுங்க… மீனவர் சங்கம் கோரிக்கை…!!

மீனவ சங்க பிரதிநிதிகள், மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் மீனவர்களின் பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினர். “எங்களுடைய வாழ்க்கையை ஆபத்துக்கு உள்ளாக்கும் பிரச்சனைகளை உள்வாங்கிக்கொண்டு, அரசுகள் வேடிக்கை பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று…

Read more

நாயை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து கொன்ற நபர்…. வைரலாகும் வீடியோ….!!

தெலுங்கானாவில் ஒருவர் மின் கம்பத்தில் தெரு நாய் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் அந்த நபரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விலங்குகள்…

Read more

“நான் தானே நிறைய கஷ்டப்பட்டேன்” கணவனை கொன்ற மனைவி பகிர் வாக்குமூலம்….!!

டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் சச்சின் என்பவர் தனது மனைவி கவிதாவுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சச்சின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சச்சின் வீட்டு…

Read more

விளையாடிட்டு இருந்த பிள்ளை…. இப்படி நடந்துருச்சு…. பீதியில் மாடி வீட்டுக்காரர்கள்….!!

ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலம் ஹமீர்பூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனது வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக அங்கு இருந்த மின் வயர் ஒன்றை தொட்ட நிலையில் சிறுமியின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.…

Read more

School-க்கு போன பிள்ளைங்க இப்படி ஆகிடுச்சே…. வழியில் நேர்ந்த சோகம்….!!

ஆந்திர பிரதேஷ் மாநிலம் கடப்பா பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவர் சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் செல்லும் வழியில் இன்டர்நேஷனல் வெல்ஃபேர் மண்டபத்தின் அருகே மின் கம்பி ஒன்று அறுந்து தொங்கியுள்ளது.…

Read more

இரவு நேர PARTY…. அரை மயக்கத்தில் இளம் பெண்…. ஆட்டோ ஓட்டுனர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

பெங்களூரு கோரமங்கலாவில் இளம்பெண் ஒருவர் இரவு நேரத்தில் தனது நண்பர்களுடன் பார்ட்டியை முடித்துவிட்டு தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது ஸ்கூட்டரில் இருந்து தவறி கீழே விழுந்த அந்த பெண் அதன் பிறகு ஆட்டோவில் பயணித்துள்ளார். பார்ட்டி முடிந்து அரை மயக்கத்தில்…

Read more

பிரபல சட்ட கல்லூரிகளுக்கு தடை விதித்த இந்திய பார் கவுன்சில்… அதிரடி நடவடிக்கை..!!

இந்தியாவில் 7  சட்ட கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை தடை: BCI நடவடிக்கை பார்கவுன்சில் ஆஃப் இந்தியா (BCI), 2024-2025 கல்வியாண்டு முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை, ஏழு சட்ட கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை தடை விதித்துள்ளது. கல்வி தரநிலைகள் மற்றும்…

Read more

விமானத்தில் வழங்கப்பட்ட உணவு… பார்த்ததும் ஷாக்கான பயணி… வைரலாகும் போட்டோ…!!

விமானத்தில் பயணித்து வழங்கப்பட்ட உணவில் பிளேடு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நோக்கி கடந்த ஜூன் 9-ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் சென்றது. இந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் தான்…

Read more

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த மகள்… தந்தையின் கொடூர செயல்… போலீஸ் விசாரணை…!!

டெல்லியில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த தனது மகளை தந்தை கொலை செய்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது டெல்லி கஞ்சவாலா பகுதியில் இளம்பெண் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

ஹாரன் அடித்ததால் ஆத்திரம்… ஓங்கி அறைந்த போக்குவரத்து காவலர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

உத்திரபிரதேசத்தில் வாகன நெரிசல் மிகுந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் பின்னால் வந்த காரின் ஓட்டுநர் தொடர்ந்து ஹாரன் அடித்தார். இதனால் முன்னால் நின்று கொண்டிருந்த காரில் இருந்து போக்குவரத்து காவலர் இறங்கி வந்தார். மேலும் கோபத்தில்…

Read more

ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்த விவகாரம்… உணவு பாதுகாப்பு ஆணையத்தின் அதிரடி உத்தரவு…!!

மும்பையில் ஐஸ்கிரீமில் மனிதவிரல் இருந்த விவகாரத்தில் ஐஸ்கிரீம் நிறுவனத்தின் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டது மும்பையை சேர்ந்த மருத்துவர் தனியார் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார். அந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அதில் மனித விரல் இருந்ததை கண்டு…

Read more

வரலாறு காணாத அளவு… கங்கை நதிக்கே இந்த நிலைமையா…?

கடும் வெப்பம் காரணமாக கங்கை நதி நீர்மட்டம் வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது வடமாநிலங்களில் வரலாறு காணாத வகையில் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக அவதி அடைந்தனர். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் வெயிலால்…

Read more

அதிக நேரம் செல்போன் பயன்படுத்திய 5 வயது சிறுவன்… அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஒடிசாவில் செல்போன் வடித்ததில் ஐந்து வயது சிறுவன் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் மகாராஜ்பூர் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஐந்து வயது மகன் உள்ளார். இந்த சிறுவன் தனது பெற்றோரின் செல்போனில் அதிக நேரம்…

Read more

காட்டுக்குள் புகுந்து யானையின் வாலை பிடித்து இழுத்த வாலிபர்… கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா..!!

வாலிபர் காட்டுக்குள் நுழைந்து யானையை தொந்தரவு செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. காட்டுக்குள் நுழைந்து ஒரு வாலிபர் யானையை தொந்தரவு செய்துள்ளார். மேலும் அதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில்…

Read more

படிக்கட்டில் நின்ற மாணவி…. பள்ளி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அரசு பேருந்தில் இருந்து விழுந்து மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் அரசு பேருந்தில் இருந்து மாணவி கீழே விழுந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சாலை வளைவில்…

Read more

தலைக்கேறிய போதை… இளைஞர்களின் வெறிச்செயல்… இணையத்தில் வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் குடியிருப்பு பகுதியில் கஞ்சா பகுதியில் இளைஞர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் குடியிருப்பு பகுதியில் இளைஞர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட நபரை கஞ்சா போதையில் இருந்தவர்கள் உருட்டுகட்டை மற்றும் கற்களால் கண்மூடித்தனமாக தாக்கினர். இதனால்…

Read more

மணமகன் செய்த வேலையால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் பெற்றோர்… பரபரப்பு சம்பவம்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் திருமணத்தின்போது மணமகன் மேடைக்கு பின்னால் அமர்ந்து கஞ்சா புகைத்ததால் திருமணம் நின்றது உத்திரபிரதேசம் மாநிலம் பட்டுப்பூர் பகுதியைச் சேர்ந்த பிங்கி என்பவருக்கும் ஜெயராபூரை சேர்ந்த கௌதம் என்ற இளைஞருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் திருமணம் ஊர்வலத்தின் போது…

Read more

டெல்லியில் பயங்கர தீ விபத்து… இராட்சத கிரேன்களுடன் களத்தில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள்…!(

டெல்லி வசந்த் விஹார் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லி வசந்த் விஹார் மார்க்கெட்டில் சி.பிளாக் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் இருக்கும் கடைகள் மற்றும் வீடுகளுக்கும் இந்த தீ வேகமாக பரவுகிறது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு…

Read more

அடுத்த அசம்பாவிதம்… பிரபல வணிக வளாகத்தில் தீ விபத்து… மீட்பு பணிகள் தீவிரம்…!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் இருக்கும் வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அக்ரோபாலிஸ் வணிக வளாகத்தில் உணவகங்கள், துணிக்கடைகள் என ஏராளமான கடைகள் இருக்கிறது. தீ…

Read more

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… பரிதாபமாக உயிரிழந்த மீனவர்கள்… கோர் விபத்து…!!

ஆந்திராவில் இரண்டு லாரிகள் மோதிய விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் இருந்து மீனவர்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி கிருஷ்ணா மாவட்டம் சீதனப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது…

Read more

ஹிமாச்சல் பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்… அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஹிமாச்சலப் பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர் ஹிமாச்சலப் பிரதேசத்தில் ரிட்டர் 3.0 அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள குழு மாவட்டத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில்…

Read more

“என்னை ஏமாத்திட்டா சார்” காதலியின் தலையை வெட்டி வீடியோ வெளியிட்ட சைக்கோ காதலன்…!!

உத்திரபிரதேசம் மாநிலம் ப்ளாங்கர் பகுதியை சேர்ந்தவர் அன்தர். இவர் தன்னை ஏமாற்றிய காதலியின் தலையை வெட்டிவிட்டு சிரித்தபடியே வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின்…

Read more

சினிமாவை மிஞ்சிய காட்சி… சாலை வழுக்கியதால் விபத்தில் சிக்கிய கார்… பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

கேரள மாநிலம் கண்ணூரில் மழையின் காரணமாக சாலை வழுக்கியதால் கார் விபத்தில் சிக்கியது. கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூரில் ஒரு கார் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அதே நேரம் அங்கு மழை பெய்தது. இந்த நிலையில் திடீரென சாலை வழுக்கியதால் கார்…

Read more

நெடுஞ்சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம்… சரிந்து விழுந்த வீட்டின் ஒரு பகுதி… வைரலாகும் வீடியோ…!!

சாலை பணிக்காக பள்ளம் தோண்டிய போது வீட்டின் ஒரு பகுதி சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூரில் நெடுஞ்சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் திடீர் மண் சரிவு ஏற்பட்டது. இதில் வீட்டின் ஒரு பகுதி சரிந்து விழுந்த நிலையில்…

Read more

குவைத் பயங்கர தீ விபத்து… பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அறிவித்த முதலமைச்சர்…!!

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். நேற்று குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்…

Read more

தைரியமான ஆள் தான்… என்ன கொஞ்சம் மனைவிக்கு பயப்படுவார் போல… அட்டூழியம் செய்த வாலிபர்…!!

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மோகன் பாபு என்பவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மின் கம்பத்தில் ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தெலுங்கானாவில் மோகன் பாபு என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் மோகன் பாபுவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப…

Read more

திடீரென ஏற்பட்ட நில நடுக்கம்… அச்சத்தில் மக்கள்… வெளியான தகவல்…!!

மணிப்பூரில் 3.4 என்ற ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலம் காம்ஜோங் மாவட்டத்தில் நேற்று மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 5.32 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4-ஆக பதிவாகி உள்ளது. இந்த தகவலை தேசிய…

Read more

ஒடிசாவில் கடுமையான வெயில்… 159-ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை… அதிர்ச்சி தகவல்…!!

ஒடிசாவில் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 159-ஆக உயர்ந்துள்ளது. ஒடிசாவில் இந்த வாரத்தில் வெப்பத்தின் அளவு  4.5 டிகிரி செல்சியஸ் முதல் 6.4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில்…

Read more

நோயாளிகள் அருகில் கிடக்கும் சடலங்கள்.. அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்..!!

ஏனாம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத கிடங்கில் ஃப்ரீசர் பழுதானதால் சிறுவனின் சடலம் நோயாளிகள் அறையில் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே ஏனாம் அரசு மருத்துவமனை உள்ளது. இங்குள்ள பிரேத கிடங்கில் ப்ரீசர் பல மாதங்களாக…

Read more

அது ஜன்னல் சீட்டா இல்ல MP சீட்டா..? பேருந்தில் குடுமிப்பிடி சண்டை போட்ட பெண்கள்.. வைரலாகும் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து நாகூர் நோக்கி சென்ற பேருந்தில் ஜன்னலோர இருக்கைகாக பெண்கள் சண்டை போட்டுக் கொண்ட காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து நாகூர் நோக்கி ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் ஏராளமான…

Read more

‘சார் நான் சாகல… கொஞ்சமா தூங்கிட்டேன்…’ கையைப் பிடித்து இழுத்த போலீசுக்கு ஷாக் கொடுத்த போதை ஆசாமி…!!

தெலுங்கானா மாநிலம் ரெட்டிபுரம் பகுதியில் ஏரிக்கரை ஓரத்தில் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்ததால் கக்கட்டியா யுனிவர்சிட்டி காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது காவலர் ஒருவர் நீரில் மிதந்தவரை சடலம் என்று நினைத்து ஒரு…

Read more

TNPSC Group 4 தேர்வு எழுத போறீங்களா…? சுட்டி குழந்தை கூறும் அட்வைஸ்…!!

தமிழ்நாடு முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது 6244 பணியிடங்களுக்கு இதுவரை 20 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வன காவலர் உள்ளிட்ட…

Read more

பாறைகளுக்கு நடுவே விழுந்த ஐபோன்… 1.5 லட்ச ரூபாய் மதிப்பு… 7 மணி நேரம் போராடிய தீயணைப்பு துறையினர்…!!

கேரளா மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற கர்நாடக பெண் தொலைத்த 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோனை தீயணைப்பு துறையினர் 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். கர்நாடகாவை சேர்ந்த ஒரு பெண் கேரள மாநிலத்திற்கு சுற்றுலா சென்றார். கடற்கரை பாறைகளுக்கு…

Read more

எவரெஸ்ட் சிகரத்திற்கே இந்த நிலைமையா..? நேபாள அரசின் அதிரடி நடவடிக்கை….!!

எவரெஸ்ட் மலைப்பகுதியில் இருந்து 11 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. உலகின் உயரமான எவரெஸ்ட் மலையில் ஏற பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எவரெஸ்ட் மலையில் ஏறுகின்றனர். இந்த நிலையில் எவரெஸ்ட் மலைப்பகுதியில் இருந்து 11 டன்…

Read more

நாளை ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலெர்ட்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

கனமழை காரணமாக கேரளாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாளை கேரளாவில் உள்ள கோழிகோடு, வயநாடு, காசர்கோடு…

Read more

வயலில் கிடைத்த வைரம்… போட்டி போட்டு தேடும் ஊர் மக்கள்… மகிழ்ச்சியில் கூலி தொழிலாளி…!!

வயலில் வைரக்கல் கிடைத்ததால் பெண் கூலி தொழிலாளி மகிழ்ச்சி அடைந்தார்.  ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள வயல்களில் மழைக்காலத்தில் வைர கற்கள் கிடைப்பது வழக்கம். இந்த நிலையில் பொன்னகிரியில் இருக்கும் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கூலி தொழிலாளி பெண்ணுக்கு…

Read more

சகல வசதியுடன் கட்டப்படும் குடியிருப்பு… என்னென்ன தெரியுமா…? பொதுப்பணித்துறை அமைச்சரின் தகவல்…!!

புதுச்சேரி வரலாற்றிலேயே முதன்முறையாக லிப்ட், ஜெனரேட்டர் என சகல வசதிகளுடன் ஏழைகள் வசிக்க 12 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. புதுச்சேரியின் குமரகுருவள்ளம் பகுதியில் அமைந்துள்ள 3 அடுக்குமாடு குடியிருப்பில் ஏராளமான மக்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் அந்த கட்டிடம்…

Read more

இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்ட வாலிபர்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுரங்க பாதைக்குள் மகேந்திரா கார்களின் மேற்கூரையில் நின்றபடி வாலிபர் ஒருவர் சாகசத்தில் ஈடுபட்டார். கடந்த மே மாதம் 17-ஆம் தேதி வாலிபர் ஒருவர் மஹிந்திரா கார்களின் மேற்கூரையில் நின்றபடி சுரங்க பாதைக்குள் சாகசம் செய்தார். மேலும் சம்பந்தப்பட்ட…

Read more

ஆசையாக பிரியாணி ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்..!!

தெலுங்கானாவில் உள்ள ஹோட்டலில் வாங்கிய பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு பிரபல உலகத்திற்கு ஏராளமானோர் வந்து சாப்பிட்டு செல்கின்றனர். இந்த நிலையில் வாடிக்கையாளர் ஒருவர் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். பிரியாணி வந்தவுடன்…

Read more

குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர்… பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு… அரசின் நடவடிக்கை..!!

குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. ரெமல் என பெயரிடப்பட்ட அந்த புயல் வங்கதேசம் மற்றும் மேற்குவங்க மாநில கடற்கரை இடையே கடந்த…

Read more

நடிகை கங்கனாவை தாக்கிய பெண் காவலர்… சன்மானம் அறிவித்த தொழிலதிபர்… குவியும் பாராட்டுகள்…!!

பிரபல நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். இவர் ஹிமாச்சல் பிரதேசத்தில் இருக்கும் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நேற்று கங்கனா சண்டிகர் விமான நிலையத்திலிருந்து டெல்லி செல்வதற்காக விமான நிலையத்தில் தயாராக இருந்தார்.…

Read more

ஜன்னல் வழியா உலகத்தை பார்க்கிறேன்…. எனக்கு இதை பண்ணுங்க…. நெஞ்சை உலுக்கும் மாற்றுத்திறனாளியின் வீடியோ….!!

புதுச்சேரியின் சமூக நலத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவர் தனக்கு வீல் சேர் கொடுக்குமாறு அரசுக்கு கோரிக்கை எடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார் மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவர் புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் தொகுதியில் வசிக்கிறார். அந்த…

Read more

வெயில் கொஞ்சம் அதிகமா இருக்குதுங்க.. ஏசி போட்டு தூங்கிய திருடன்… அதிர்ச்சியடைந்த போலீஸ்…!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ இந்திரா நகரில் சுனில் பாண்டே என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுனில் தனது வீட்டை பூட்டி விட்டு வாரணாசிக்கு சென்று விட்டார். கடந்த இரண்டாம் தேதி வீட்டில் முன்பக்க கேட் உடைந்திருப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர்…

Read more

பெண்கள் போல பேசி தகவல் சேகரிப்பு…. பாகிஸ்தான் ராணுவ ரகசியங்களை பகிர்ந்த இன்ஜினியர்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

நாக்பூரில் இந்திய ராணுவத்தின் பிரமோஸ் ஏவுகணை மையம் அமைந்துள்ளது. இங்கு தொழில்நுட்ப ஆராய்ச்சி பிரிவில் நிஷாந்த் அகர்வால் என்பவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு ராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் உத்தர பிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவினர்…

Read more

கேக் கொண்டு வர தாமதம்… மனைவி, மகனை கத்தியால் குத்திய நபர்… பரபரப்பு சம்பவம்…!!

மஹாராஷ்டிரா மாநிலம் சகினாகா பகுதியில் ராஜேந்திர ஷிண்டே (45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜூன் ஒன்றாம் தேதி பிறந்த நாள். இந்நிலையில் ராஜேந்திர ஷிண்டேவின் மனைவி ரஞ்சனா ஷிண்டே தனது கணவருக்காக கேக் வாங்கி வந்துள்ளார். ரஞ்சனா வீட்டு வேலை…

Read more

Other Story