நானும், அண்ணாமலையும் பாசமலர்களாக…. பாஜகவை வளர்த்து வருகிறோம் – வானதி சீனிவாசன்…!!!
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கோவை ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்துளிர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”நானும் அண்ணாமலையும் அக்காவும், தம்பியுமாக பாஜகவை வளர்க்கின்றோம். எனக்கும் அண்ணாமலைக்கும் எந்த பிரச்னையும்…
Read more