தமிழக மக்களே…. மின் இணைப்புடன் ஆதார் இணைக்க ஜனவரி 31 வரை அவகாசம் நீட்டிப்பு…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மின்வாரிய தலைவர் ராஜேஷ் லெக்கானி, நிர்வாக இயக்குனர் ஆர்.மணிவண்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின் அமைச்சர் வி.செந்தில்…

Read more

மின் இணைப்பில் தொலைபேசி எண்ணை மாற்ற…. தமிழக அரசின் சூப்பர் வசதி அறிமுகம்…!!!

தமிழகத்தில் மின் இணைப்பில் தொலைபேசி எண்ணை மாற்ற அல்லது புதுப்பிக்க கியூஆர் குறியீடு வசதியை மின் வாரியம் அறிமுகம் செய்துள்ளது. மின்வாரியத்தில் ஏற்கனவே இணையதளத்தில் மொபைல் எண்களைப் புதுப்பிப்பதற்கான வசதி உள்ளது. தற்போது கியூஆர் குறியீடு நுகர்வோருக்கு இதை இன்னும் எளிதாக்கும்.…

Read more

தமிழக மக்களே….! இதற்கான கால அவகாசம் நீட்டிப்பு…. உடனே செய்யுங்க…!!

மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்வதற்கான கால அவகாசம் மேலும் ஒருமாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அனைத்தும் மின்வாரிய அலுவலகங்களிலும் கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் ஒரு மாதம் காலம் சிறப்பு பெயர் மாற்றம் முகாம் நடைபெற்றது. இதில் நுகர்வோர்கள்,…

Read more

Breaking: மேலும், 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு…!!!

மேலும், 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு வழங்கும் திட்டத்தை திருச்சியில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளைமறுநாள் தொடங்கி வைக்கிறார். இலவச மின் இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்குமுன்னிலை அடிப்படையில் மேலும் 50ஆயிரம் மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது.ஏற்கனவே ஓராண்டில் ஒரு லட்சம் மின்இணைப்பு என ஒரு…

Read more

மக்களே ரெடியா…? தமிழகம் முழுவதும் மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய… இன்று முதல் சிறப்பு முகாம்…!!

தமிழகம் முழுவதும் வீட்டு இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய, மின் வாரிய இணையத்தில் விண்ணப்பித்து, ஆவணங்களை பதிவேற்றம் செய்ய  கட்டணம் செலுத்தும் வசதி இருக்கிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை போக்க கட்டணம் செலுத்திய அன்றே பெட்டர் மாற்றம் செய்து வழங்க…

Read more

2 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்பு…. மின்வாரியம் புதிய உத்தரவு….!!!

2 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத EB இணைப்பை அகற்றுவதோடு, கணக்கை முடித்து வைக்கவும் மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. 2 ஆண்டாக பயன்பாட்டில் இல்லாத இணைப்பை புதுப்பிக்க கோரும்போது, அவரை புதிய விண்ணப்பதாரராக கருத வேண்டும், அவரிடம் இருந்து நிலுவைத் தொகை, புதிய…

Read more

“இன்று மாலைக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணையுங்கள்”.. அவகாசம் நீட்டிக்கப்படாது… அமைச்சர் தகவல்…!!!!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் கரூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, இன்று மாலைக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணையுங்கள். 2.67 கோடி பேரில் 2.66…

Read more

BIG ALERT: தமிழக மக்களே…! இன்றே(பிப்ரவரி28) கடைசி நாள்…. இனி காலஅவகாசம் நீட்டிக்கப்படாது…!!!

தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் அவர்களுடைய ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதற்கு ஜனவரி 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட பின் ஒருசிலர் இணைக்காததால்பிப்ரவரி…

Read more

மக்களே ALERT: நாளையே கடைசி நாள்…. உடனே வேலையை முடிச்சிருங்க…!!!

மின் அட்டையோடு ஆதார் எண் இணைக்கும் பொழுது கவனமோடு செயல்பட வேண்டும் என்றும், தகுதியான நபர்களுடைய ஆதாரை மட்டும் இணைப்பதை மட்டுமே உறுதி செய்ய வேண்டும் என்று மின்வாரியம் பொறியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின்…

Read more

இன்றே கடைசி நாள்… மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணையுங்கள்… அமைச்சர் செந்தில் பாலாஜி…!!!!!

தமிழக மின்வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடங்கியது. டிசம்பர் 31-ம் தேதி இதற்கான கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. இந்த இணைப்பு பணிக்காக தமிழக முழுவதும் 2811 மின்வாரிய…

Read more

இன்றே(பிப்ரவரி 15) கடைசி நாள்…. உடனே இணைத்து விடுங்கள் மக்களே…. முக்கிய அறிவிப்பு…!!

தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் அவர்களுடைய ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கும் பணி நவ.2022ல் தொடங்கி, நடந்து வருகிறது. இந்நிலையில் ஆதார் எண்ணை மின் இணைப்புடன்…

Read more

மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது பாதுகாப்பு…. ஐகோர்ட் உத்தரவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்..!!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது நுகர்வோருக்கு பாதுகாப்பு தான், முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழக அரசின் கொள்கை முடிவில் நாங்கள் தலையிட…

Read more

மின் இணைப்போடு ஆதாரை இணைக்க தடையில்லை…. வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்…!!!

தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் அவர்களுடைய ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதற்கு ஜனவரி 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட பின் ஒருசிலர் இணைக்காததால்பிப்ரவரி 15…

Read more

இன்னும் 3 நாட்களே அவகாசம்…. உடனே ஆதாரை இணைத்து விடுங்கள் மக்களே… Alert அறிவிப்பு..!!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, மின் வாரியம் வழங்கிய அவகாசத்திற்கு, இன்னும் 3 நாட்களே உள்ளன. தமிழகம் முழுவதும் மின் இணைப்போடு வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின்…

Read more

ஆதார் – மின் இணைப்பு: இன்னும் 4 நாள் தான் இருக்கு…. வீடு வீடாக செல்லும் ஊழியர்கள்….!!!

மின் அட்டையோடு ஆதார் எண் இணைக்கும் பொழுது கவனமோடு செயல்பட வேண்டும் என்றும், தகுதியான நபர்களுடைய ஆதாரை மட்டும் இணைப்பதை மட்டுமே உறுதி செய்ய வேண்டும் என்று மின்வாரியம் பொறியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின்…

Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு… தமிழகத்தில் பறந்த புதிய அதிரடி உத்தரவு…!!!!

தமிழ்நாட்டில் மின் நுகர்வோர்கள் இரண்டு கோடியே 67 லட்சம் பேர் இருக்கின்றனர். கடந்த அக்டோபர் 6-ம் தேதி இவர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் 15-ஆம் தேதி உடன் இதற்கான…

Read more

தமிழக மக்களே… மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க… ஜனவரி 15 வரை அவகாசம்…!!!!

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, தமிழகத்தில் இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் 90.69% பேர் ஆதாரை இணைத்துள்ளனர். குடிசைகளுக்கான மின் இணைப்பு எண்ணுடன் இன்னும் பலரும் தங்களது ஆதார் எண்ணை இணைக்கவில்லை. மேலும்…

Read more

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் என்ன ஆகும்…? தமிழக அரசு விளக்கம்…!!!!!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக மின்சார வாரியம் அளித்த கால அவகாசமானது இன்றுடன் நிறைவடைகின்றது. இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் விரைந்து இணைக்க வேண்டும் என…

Read more

#BREAKING : மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் பிப்.,15ஆம் தேதி வரை நீட்டிப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி.!!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாசாலையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, விவசாய இணைப்புகளில் சுமார் 5 லட்சம்…

Read more

தமிழக மக்களே…! இதை உடனே பண்ணுங்க…. அமைச்சர் மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கான பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய நிலையில் மின்னு நுகர்வோர்கள் அனைவரும் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தி வருகிறது. இதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையும்…

Read more

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கால அவகாசம் நீட்டிப்பு?… வெளியான முக்கிய தகவல்….!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கான கால அவகாசம் இன்னும் 4 நாட்களில் முடிவடைய இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் இன்னும் 50 லட்சம் மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட…

Read more

BIG ALERT: இன்னும் 5 நாட்கள் மட்டுமே…. உடனே ஆதாரை இணையுங்கள்…. மின்வாரியம் எச்சரிக்கை..!!!

தமிழகம் முழுவதும் மின் இணைப்போடு வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் மானியங்களை முறைப்படுத்துவதற்காக தான் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஜன.,31…

Read more

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க பயம் வேண்டாம்…. அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கும் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க வேண்டும். ஆதார் எண்ணை இணைப்பதற்கும் மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி…

Read more

ஆதாரை இணைக்க பயம் வேண்டாம்… மின் துறைக்கு கூடுதலாக ரூ.4000 கோடி மானியம்… அமைச்சர் தகவல்…!!!!

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடுகளை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் இதுவரை 2.67 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு…

Read more

Other Story