தமிழக மக்களே…. மின் இணைப்புடன் ஆதார் இணைக்க ஜனவரி 31 வரை அவகாசம் நீட்டிப்பு…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!
சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மின்வாரிய தலைவர் ராஜேஷ் லெக்கானி, நிர்வாக இயக்குனர் ஆர்.மணிவண்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின் அமைச்சர் வி.செந்தில்…
Read more