“ஏழைகளின் நாயகன்” மருத்துவர் சுகந்தன் காலமானர்…. சோகத்தில் மக்கள்…!!

ஏழைகளின் நாயகன் என பெயர் பெற்ற மருத்துவர் சுகந்தன் உயிரிழந்தார். ஆட்டிசம் குழந்தைகளுக்கான சிகிச்சைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். பல குடும்பங்களுக்கு நம்பிக்கையாகவும் இருந்தவர். குறிப்பாக, கஷ்டப்படும் மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தவர். அவரது மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த மக்கள்,…

Read more

Other Story