BREAKING: மது விற்பனையில் கடும் கட்டுப்பாடு: தமிழக அரசு…!!

பாமக வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கில், சர்வதேச கருத்தரங்குகள்-விளையாட்டு போட்டிகளில் கடும் நிபந்தனைகள் அடிப்படையில் மது விநியோகம் செய்யப்படுகிறது; நிபந்தனைகளை மீறினால் உரிமம் ரத்து, முன்வைப்புத் தொகை முடக்கப்படும் என ஐகோர்ட்டில் அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், நேரக்கட்டுப்பாடு, எவ்வளவு…

Read more

3 நாட்களில் மது விற்பனையில் கோடியை அள்ளிய மாநிலம்…. எது தெரியுமா…? வெளியான புள்ளிவிவரம்…!!!

பொதுவாகவே இந்தியாவில் பண்டிகை காலங்களில் மது விற்பனை களைகட்டி வருவது வழக்கம். அந்த வகையில் கிறிஸ்மஸ் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் மது விற்பனை நடைபெற்றதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. அதாவது வார இறுதி நாட்களுடன் தொடர்ச்சியாக கிறிஸ்துமஸ் பண்டிகை வந்த…

Read more

இனி உரிமம் பெறாமல் இங்கு மது விற்பனை செய்தால்… தமிழக அரசு கடும் எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இனி உரிமம் பெறாமல் சிறு கடைகளில் மதுபானம் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான உரிமங்கள் அனைத்தும் மாநில மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகளின் கீழ்…

Read more

குடிமகன்கள் ஷாக்: இந்த 4 நாட்கள் மது விற்க தடை… உத்தரவு போட்ட மாநில அரசு…!!

டெல்லி அரசங்கம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை மது விற்பனை தடை செய்யப்படும் நாட்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஜூலை 1-ந்தேதி முதல் செப்டம்பர் 31-ந்தேதி வரை டெல்லியில் மது விற்பனை தடை செய்யப்படும் நாட்கள் குறித்த…

Read more

மது விற்பனைக்கு எப்படி தடைவிதிக்க முடியும் சொல்லுங்க?…. உயர்நீதிமன்றம் கேள்வி….!!!!

பார்கள் நடத்துவதற்கு சட்டத்தில் அனுமதி இருக்கும் நிலையில், மதுபானங்களை விற்க தடை கோரி எப்படி வழக்கு தொடர முடியும்? என சென்னை உயர்நீதிமன்றமானது கேள்வி எழுப்பியுள்ளது. அதாவது, தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் தரத்தை உறுதிபடுத்தும் வரையிலும் மது விற்பனைக்கு எப்படி தடைவிதிக்க…

Read more

மது விற்பனையில் ரூல்ஸை மீறிட்டாங்க…. ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல்….!!!!

தமிழகம் முழுவதும் நேரம் காலமே இன்றி மதுபானங்கள் கிடைப்பதாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுபற்றி பல அரசியல் கட்சி தலைவர்களும் தமிழக அரசை கேள்வி எழுப்பி வருகின்றனர். அதிலும் குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் உள்ளதாகவும் குற்றம்சாட்டு…

Read more

“தமிழ்நாட்டில் தான் அதிக டாஸ்மாக் கடைகள்”…. மது விற்கிறீர்களா இல்ல மார்க்கெட்டிங் செய்றீங்களா…. பாஜக அண்ணாமலை கேள்வி…!!

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் எனவும் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநர்…

Read more

மது விற்பனையில் ஒரு நாளைக்கு 115 கோடி…. எந்த மாநிலம் தெரியுமா….? வெளியான தகவல்…!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு நாளைக்கு 115 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாவதாக அரசின் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கை தகவல் தெரிவிக்கிறது. அதன்படி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக ஒரு நாளுக்கு 2.5 கோடி முதல் 3…

Read more

“சட்டவிரோத மது விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”… கலெக்டரிடம் மனு கொடுத்த பெண்கள்…!!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொல்லிமலையில் சோளக்காடு, செம்மேடு, செங்கரை போன்ற மூன்று பகுதிகளில் டாஸ்மாக் கடை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் சில பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்த தேவனூர் நாடு…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 66 பேர்…. போலீஸ் அதிரடி…!!!

ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கல் தினம், திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. ஆகவே நேற்று முன்தினம் திருவள்ளுவர் தினத்தையொட்டி மதுபான கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில்  அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை…

Read more

பொங்கல் பண்டிகை… தஞ்சை மாவட்டத்தில் அமோகமாக நடைபெற்ற மது விற்பனை… எத்தனை கோடி தெரியுமா…??

தமிழகத்தில் பண்டிகை காலங்களில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற தினங்களில் இதன் விற்பனை இரண்டு மடங்கு வரை அதிகரித்து காணப்படுகிறது. பண்டிகை காலம் என்றாலே மது விற்பனை முக்கிய இடத்தை பிடித்து…

Read more

அடேங்கப்பா!…. ஒரே நாளில் இவ்வளவு கோடியா?…. களைக்கட்டிய மது விற்பனை…..!!!!!

கேரளாவில் பெவ்கோ என்ற பெயரில் அரசு மதுபானக் கழகம் இயங்கி வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் மாநிலம் முழுவதும் 250க்கும் அதிகமான கடைகள் இயங்கி வருகிறது. பொதுவாக விஷேச நாட்களில் மது விற்பனையானது களைக்கட்டும். அந்த வகையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மது…

Read more

கேரளாவில் மது விற்பனை அமோகம்… ஒரே நாளில் இத்தனை கோடியா…? வெளியான தகவல்…!!!!

புத்தாண்டு பண்டிகையை  முன்னிட்டு கேரளாவில் ஒரே நாளில் 17 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. கேரளா அரசுக்கு சொந்தமாக மாநிலம் முழுவதும் சுமார் 268 பெவ்கோ கடைகள் இருக்கிறது. அதில் திருவனந்தபுரத்தில் உள்ள பவர் ஹவுஸ் சாலையில் உள்ள  மது…

Read more

களைக்கட்டிய மது விற்பனை… கோடிகளில் விற்பனை செய்யப்பட்ட மதுபானங்கள்… டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்..!!!

புத்தாண்டையொட்டி மது விற்பனை அமோகமாக நடந்திருக்கின்றது. இன்று ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. நேற்று இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததால் இளைஞர்கள் பட்டாசுகள் வெடித்தும் கேக் வெட்டியும் கேளிக்கை விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் ஆடல் பாடலுடன் கொண்டாட்டத்தை தொடங்கினார்கள். மேலும்…

Read more

Other Story