Breaking: மகளிர் உரிமைத் தொகை திட்டம்… 15 லட்சம் பயனாளிகள் நீக்கம்…. அமைச்சர் தங்கம் தென்னரசு…!!!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அதே சமயம் தினந்தோறும் காரசாரமான விவாதங்களும் நடைபெறுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு…

Read more

பெண்களின் வங்கிக் கணக்கில் இன்று வரும் ரூ.1000… வெளியான சூப்பர் குட் நியூஸ்..!!!

தமிழ்நாட்டில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமை தொகை பணம் வரவு வைக்கப்படுகிறது. திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த நிலையில் அதன்படி…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறுகிறார்கள். அதன் பிறகு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…

Read more

தமிழக பெண்களே…!! “மகளிர் தினத்தில் சூப்பர் அறிவிப்பு”… இன்று வங்கிக் கணக்கில் வருகிறது ரூ‌.1000…!?!

தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறுகிறார்கள். அதன் பிறகு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை… நாளை வங்கிக் கணக்கில் வரும் ரூ.1000…? வெளியான சூப்பர் குட் நியூஸ்..!!!

தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறுகிறார்கள். அதன் பிறகு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ‌.2000 ஆக உயரும்… சீமான் கணிப்பு…!!!

தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றால் மகளிர்க்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு  வருகிறது. தகுதியுள்ள பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு…

Read more

FLASH: ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ‌ரூ.1000…. தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் பெண்களுக்கு மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில்…

Read more

பெண்களுக்கு மாதந்தோறும் ‌ரூ.1000… மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் கூடுதல் விண்ணப்பங்கள்… வெளியான சூப்பர் தகவல்…!!!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உடன் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்த நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் மாதந்தோறும் மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் பணம் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் சுமார் 1…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை திட்டம்…‌ பெண்களின் வங்கி கணக்கில் வரும் ரூ.1000… வெளியான புதிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றபிறகு பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்திற்காக மகளிர் உரிமை தொகை திட்டம், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் தற்போது கூட பிங்க் நிற ஆட்டோ…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை… பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.1000… உடனே செக் பண்ணி பாருங்க…!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் இந்த திட்டத்தின் கீழ்…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை… விரைவில் வெளியாகும் சூப்பர் அறிவிப்பு… இனி பெண்களுக்கு செம குஷி தான்..!!

தமிழ்நாடு அரசின் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், இத்திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழக…

Read more

இனி மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு இவர்களும் விண்ணப்பிக்கலாம்…? தமிழக அரசு அசத்தல் முடிவு…!!

தமிழகத்தில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலமாக பெண்களுக்கு மாதந்தோறும் ரூ‌.1000 வழங்கப்படுகிறது. இந்த பணம் மாதந்தோறும் 15ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற…

Read more

மகளிர் உரிமைத் தொகை… ரூ5,00,000 ஆக உயர்வு..? வெளியான தகவல்…!!

மகளிர் உரிமைத் தொகை: வருமான உச்சவரம்பு உயர்வுக்கு வாய்ப்பு தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் வருமான உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்தப்படலாம் என்ற செய்தி பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 2.5 லட்சமாக உள்ள இந்த வரம்பு,…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… இனி யாரும் விண்ணப்பிக்காதீங்க…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த வருடம் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் மாதந்தோறும் 15 ஆம் தேதி பெண்களுக்கு வங்கி கணக்கில் ரூ‌.1000 பணம் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் லட்சக்கணக்கான பெண்கள் பயன் பெற்று…

Read more

மகளிர் உரிமைத் தொகை… கூட்டம் கூட்டமாக குவியும் பெண்கள்….‌‌ தமிழக அரசு எச்சரிக்கை…!!

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்ட வருகிறது. இதன் மூலம் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதம்தோறும் 15ஆம் தேதி ரூ‌.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இரண்டாம்…

Read more

இன்னும் 4 நாட்களில் வங்கி கணக்கில் ரூ.1000… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் வருகின்ற 15-ம் தேதி அதாவது இன்னும் நான்கு நாட்களில் மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மறுநாளே பிப்ரவரி 16ஆம் தேதி மாநில முழுவதும் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற பெயரில்…

Read more

Breaking: ‘மகளிர் உரிமைத்தொகை ரூ.1000’ தேதி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் அறிவித்துள்ளார். அதன்படி தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு ஜனவரி 10ஆம் தேதி வங்கி கணக்கில் ஆயிரம்…

Read more

மகளிர் உரிமை தொகை; 11 லட்சம் பேர் மேல்முறையீடு…! தமிழக அரசு தகவல்…!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தனது ட்விட்டர் X பக்கத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், விண்ணப்பம் ஏற்கப்படாதவர்கள், மேல்முறையீட்டு மனுக்களை அளிப்பதற்கான காலம் நேற்று முன்தினத்துடன் முடிவுற்றது. தமிழ்நாடு முழுவதுமிருந்து 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள்…

Read more

BREAKING: மகளிர் உரிமை தொகை….. அரசு புதிய அறிவிப்பு…!!

மேல்முறையீடு செய்ய இன்றுடன் அவகாசம் நிறைவு பெறும் நிலையில், மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து, தாமதமாக குறுஞ்செய்தி வந்தவர்கள் 24ம் தேதி வரை மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறுஞ்செய்தி வந்த…

Read more

1st டைம் ”ரூ. 10,65,21,98,000”… 2nd டைம் ரூ. ”1,06,48,406,000”… எல்லாரும் பணம் கொடுத்தாச்சு… நச்சின்னு அறிக்கை வெளியிட்ட தமிழக அரசு…!!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ஒருநாள் முன்னதாகவே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூபாய் 1000 வரவு வைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களால் 23.3.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத்தொகை…

Read more

வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டாம்…. தமிழக மக்களுக்கு அரசு திடீர் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வங்கி கணக்கு விவரங்களை யாராவது கேட்டால் தெரிவிக்க…

Read more

#BREAKING: மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீட்டு செய்யலாம்…!!

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்ய வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டிருக்கின்றன. முன்னதாக மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பம் செய்தவர்களில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் மறு பரிசீலனை செய்யப்போகிறோம் என்ற தகவலையும் அரசாங்கம் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில்…

Read more

#BREAKING : மகளிர் உரிமைத்தொகை பெற 1,06,50,000 பேர் தகுதி உள்ளவர்கள் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

மகளிர் உரிமைத்தொகை பெற 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தகுதி உள்ளவர்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 1.63 கோடி விண்ணப்பங்கள் தரப்பட்ட நிலையில், 1.6 கோடி விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த பெண்களுக்கு அவரவர்…

Read more

மகளிர் உரிமைத்தொகை – இறுதி பட்டியல்; முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை…!!

தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கிட்டத்தட்ட 1.63 கோடி மகளிர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். இறுதிக்கட்ட கள ஆய்வு எல்லாம் முடிவு பெற்று  தற்போது பட்டியல்…

Read more

செப்.15இல் மகளிருக்கு மாதம் ரூ.1,000… எல்லாமே ரெடி ஆகிட்டு…. செப். 11இல் C.M ஸ்டாலின் ஆலோசனை…!

வரும் செப்டம்பர் 15ஆம் தேதி தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கிட்டத்தட்ட 1.63 கோடி மகளிர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்திருக்கிறார்கள்.இறுதிக்கட்ட கள ஆய்வு எல்லாம் முடிவு…

Read more

மகளிர் உரிமைத்தொகை – இறுதி பட்டியல் தயார்; 11ஆம் தேதி C.M ஸ்டாலின் ஆலோசனை…!!

மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து வரும் 11ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  இறுதி கட்ட ஆலோசனை நடத்துகிறார். மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு இதுவரைக்கும் 1.63 கோடி பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் 5 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.…

Read more

மகளிர் உரிமைத் தொகை : இன்று முதல் 3 நாட்கள் (18,19,20) சிறப்பு முகாம்…. விண்ணப்பிக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு..!!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பம் அளிக்காத குடும்ப தலைவிகளுக்கு இன்று முதல் 3 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி,…

Read more

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் : இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன – தமிழக அரசு..!!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்களை பதிவு…

Read more

மகளிர் உரிமைத் தொகை – வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது தமிழக அரசு..!!

மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கான சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. திமுக தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவோம் என தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து இரண்டு…

Read more

Other Story