PPF திட்டத்தில் முதலீடு செய்ய போறீங்களா..? அப்போ இன்றே கடைசி நாள்… இனிமேல் வட்டி கிடைக்காது..!!

இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்பது மிக முக்கியமானது ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் விலை ஏற்றத்தின் காரணமாகவே சேமிப்பு என்பது கேள்விக்குறியாகவே மாறிவிட்டது என்று சொல்லலாம். இருந்தாலும் மக்கள் தங்களால் முயன்ற அளவுக்கு ஒரு தொகையை சேமித்து…

Read more

ஒவ்வொரு மாதமும் உங்க கைக்கு பணம் வரும்… யாரையும் எதிர்பார்க்க வேண்டாம்… போஸ்ட் ஆபீசின் அருமையான திட்டம்..!!

மக்கள் தங்களுடைய வருமானத்தில் ஒரு சிறிய தொகையை சேமித்து வைத்து எதிர்காலத்தில் பணம் நெருக்கடி இல்லாமல் வாழ நினைக்கிறார்கள். அதற்கு நிறைய திட்டங்கள் இந்தியாவில் உள்ளது. குறிப்பாக தபால் நிலைய திட்டம் மக்களிடையே அதிகமான வரவேற்பு பெற்றுள்ளது.பல்வேறு வங்கி சேவைகளையும் வழங்கி…

Read more

என்னப்பா சொல்றீங்க..! 5 ஆண்டுகளில் 24 லட்சத்தை அள்ளலாம்… சீனியர் சிட்டிசன்களுக்கான அருமையான திட்டம்..!!

போஸ்ட் ஆபீசில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் நல்ல வட்டி கிடைக்கிறது. மூத்த குடிமக்கள் ஐந்து வருடத்திற்கு பணத்தை டெபாசிட் செய்தால் சிறந்த வட்டி விகிதங்களை பெற முடியும். மேலும் அவர்களுடைய பணமும் பாதுகாப்பாக இருக்கும். தற்போது மூத்த குடிமக்கள் சேமிப்பு…

Read more

அட இது புதுசா இருக்கே..! போஸ்ட் ஆபீசில் இப்படியொரு திட்டம் இருக்கா..? நீங்களும் ஜாயின் பண்ணுங்க..!!

இன்றைய காலகட்டத்தில் சேமிப்பின் முக்கியத்துவத்தை அறிந்து பலரும் சேமிக்க தொடங்கியுள்ளார்கள். பொதுவாக வாடிக்கையாளர்கள் தங்களுடைய கையில் இருக்கும் பணத்தை முதலீடு செய்து நீண்ட நாட்களுக்கு பிறகு அதை அதிக வருமானமாக மாற்றுவதற்காக பணத்தை பல்வேறு திட்டங்களில் சேமித்து வருகிறார்கள். இதற்கு லாபகரமான…

Read more

பெண்களே வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…! “இன்றே கடைசி நாள்” வெளியான முக்கிய அறிவிப்பு..!!

மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கான நிதி ஆதாரம் மற்றும் ஆதரவு அளிக்கும் விதமாக மத்திய அரசால் மகளிர் மதிப்பு திட்டம் என்ற திட்டமானது 2023 மார்ச் 31ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் பெண் குழந்தை அல்லது தனிப்பட்ட பெண்களின் பெயரில் சேமிப்பு…

Read more

மாதம் ரூ.2,800 முதலீடு செய்தாலே போதும்… எக்கச்சக்க லாபம் கிடைக்கும்… எவ்ளோ அருமையான திட்டம்..!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் சேமிப்புகளில் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள். வங்கிகளுக்கு ஏற்றவாறு தபால் அலுவலகத்திலும் சேமிப்புகள் திட்டங்கள் அதிகமாக இருக்கிறது. இதில் சரியான திட்டத்தை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யும் போது நமக்கு நல்ல லாபம் கிடைக்கும். அந்த வகையில் போஸ்ட்…

Read more

பெண்களே வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…! மார்ச்-31 ஆம் தேதியோடு முடியுது… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கான நிதி ஆதாரம் மற்றும் ஆதரவு அளிக்கும் விதமாக மத்திய அரசால் மகளிர் மதிப்பு திட்டம் என்ற திட்டமானது 2023 மார்ச் 31ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் பெண் குழந்தை அல்லது தனிப்பட்ட பெண்களின் பெயரில் சேமிப்பு…

Read more

போஸ்ட் ஆபீசில் 10 லட்சம் போட்டு 16 லட்சம் எடுக்கலாம்… இந்த அருமையான திட்டம் உங்களுக்கு தெரியுமா..??

பெரும்பாலும் மக்கள் பணத்தை வங்கிகளுக்கு இணையாக போஸ்ட் ஆபீசில் செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். வங்கியை விட சிறந்த லாபத்தை போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் கொடுக்கிறது. இங்கு அதிகமான வட்டி கிடைப்பதால் முதிர்வு காலத்தில் சேமிப்புடன் கூடுதல் வட்டியும் கிடைக்கிறது. பாதுகாப்பாக…

Read more

என்னப்பா இது சூப்பரா இருக்கே…! வட்டி மட்டுமே 2 லட்சமா…? அப்போ உடனே ஜாயின் பண்ணுங்க..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் சேமிப்பின் முக்கியத்துவம் அறிந்து பணத்தை சேமிக்க தொடங்கியுள்ளனர். வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்குவது போன்றே ஆஞ்சல அலுவலகத்திலும் சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறு சேமிப்பு திட்டம் தொடங்கி முதிர்வு தொகை லாபத்தை வாரி வழங்கும் திட்டங்கள்…

Read more

மாதம் ரூ.9000 கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்…. குறைந்த முதலீடு, அதிக வட்டி… முழு விவரம் இதோ…!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்களுடைய எதிர்காலத்திற்காக சேமிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்கு போஸ்ட் ஆபீசில் முதலீடு செய்யும்போது நல்ல லாபத்தை பெறலாம். குறைந்த முதலீட்டில் சேமிப்பு கணக்கு தொடங்கலாம். இதற்கு போஸ்ட் ஆபீசின் மாதாந்திர முதலீடு திட்டத்தில் இணையலாம்.…

Read more

அடடே சூப்பர்…! போஸ்ட் ஆபீஸில் வட்டியில்லா கடன் வேண்டுமா..? அப்போ உடனே இதை பண்ணுங்க…!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சேமிப்பு என்பது அதிகமாகிவிட்டது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக மக்கள் தங்களுடைய சேமிப்பிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க தொடங்கிவிட்டனர். சேமிப்பாக சிறு தொகையை வைத்திருப்பது எதிர்பாராத தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு உதவியாக இருக்கும்.…

Read more

JOIN NOW: 100 ரூபாய் இருந்தா போதும்…. ரூ.2 லட்சத்திற்கும் மேல் வருமானம்…. போஸ்ட் ஆபீசின் இந்த திட்டம் தெரியுமா..??

இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். அதோட நல்ல லாபத்தையும் போஸ்ட் ஆபிஸ் திட்டத்தின் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். இன்றைய காலகட்டத்தில் நிம்மதியாகவும், எதிர்கால வாழ்விற்காகவும் வயதான பின்பு யாருடைய உதவி எதிர்பார்க்காமல் இருப்பதற்கு சேமிக்கும் பழக்கம்…

Read more

ஒவ்வொரு மாதமும் ரூ.20000 வருமானம்…. போஸ்ட் ஆபீஸின் அருமையான திட்டம்… முழு விவரம் இதோ…!!

போஸ்ட் ஆபீஸ் பல்வேறு திட்டங்களையும், சேவைகளையும் வழங்கி வருகிறது. பிரத்தியேகமாக மூத்த குடிமக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது ஓய்வுக்குப் பிறகு வழக்கமான வருமானத்தை இழக்கக்கூடாது என்பதற்காக போஸ்ட் ஆபீஸ் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை  செயல்படுத்தி வருகிறது. இந்த…

Read more

10-ம் வகுப்பு போதும்… 22,413 காலி பணியிடங்கள்… போஸ்ட் ஆபீஸில் அருமையான வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழகத்தில் தபால் நிலையங்களில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், தகுதிகள் என்ன, காலி பணியிடங்களின் விவரங்கள், எப்படி விண்ணப்பிப்பது என்பதை குறித்து தற்போது பார்க்கலாம். இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் தபால் அலுவலங்களில்…

Read more

ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு…! பென்ஷன் பெறுவதில் சிக்கல்… உடனே இந்த வேலையை முடிங்க..!!!

நாடு முழுவதும் ஓய்வூதியதாரர்கள் மாதந்தோறும் ஓய்வூதியம் பெறுவதற்கு ஆயுள் சான்றிதழை பெறுவது கட்டாயம். இதற்காக ஓய்வூதியதாரர்கள் சிரமம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஓய்வூதியதாரர்களுக்கு வீட்டுக்கே வந்து தபால்காரர்கள் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை தரும் திட்டத்தை…

Read more

போஸ்ட் ஆபீஸில் பெண்களுக்கான அசத்தல் திட்டம்…! குறைந்த முதலீட்டில் கைநிறைய லாபம்.. உடனே ஜாயின் பண்ணுங்க.!!

குழந்தைகள் முதல் முதியவர் வரை என அனைத்து வயதினரும் பயன்பெறும் வகையில் தபால் அலுவலகம் மூலம் பல சேமிப்பு திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. இதில் பெண்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட சிறப்பு திட்டங்களும் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் மகிளா சம்மான் சேமிப்பு…

Read more

போஸ்ட் ஆபீஸின் அருமையான திட்டம்… குறைந்த முதலீட்டில் அதிக லாபம்… நீங்களும் ஜாயின் பண்ணுங்க..!!

பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களில் அஞ்சல் அலுவலகங்களில் உள்ள நிலையான வைப்பு (FD) ஒரு சிறந்த விருப்பமாக உள்ளது. குறைந்த முதலீட்டில் கூட அதிகமான வட்டி பெற்றுக்கொள்ளலாம். தற்போது ரூ. 2 லட்சம் முதலீடு செய்தால், ஐந்து ஆண்டுகளில் 7.5% வட்டி விகிதத்தில்,…

Read more

போஸ்ட் ஆபீஸில் கணக்கு தொடங்குவது எப்படி…? என்னென்ன ஆவணங்கள் தேவை…? இதோ முழு விவரம்…!!

அஞ்சல் அலுவலகங்கள் பொதுமக்களுக்கு பல்வேறு பிரிவுகள் சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. குழந்தைகள் பெரியவர்கள் முதியவர்கள் என தனித்தனியாக அஞ்சலகங்களில் சேமிப்பு திட்டங்களை தொடங்குவதன் மூலமாக அதிக லாபமும் கிடைக்கிறது. இந்நிலையில் போஸ்ட் ஆபீஸில் கணக்கு தொடங்குவது எப்படி என்பது குறித்து…

Read more

1000 ரூபாய் முதலீடு செய்தால் ரூ.4,490 வரை வட்டி கிடைக்கும்…. போஸ்ட் ஆபீஸின் இந்த திட்டம் தெரியுமா…??

அஞ்சல் அலுவலகங்கள் பொதுமக்களுக்கு பல்வேறு பிரிவுகள் சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. குழந்தைகள் பெரியவர்கள் முதியவர்கள் என தனித்தனியாக அஞ்சலகங்களில் சேமிப்பு திட்டங்களை தொடங்குவதன் மூலமாக அதிக லாபமும் கிடைக்கிறது. அந்தவகையில் தேசிய சேமிப்பு சான்றிதழ் என்ற திட்டத்தில் தற்போது 7.7…

Read more

“போஸ்ட் ஆபீஸில் பணம் போடுவதில் சிக்கல்”…. உடனே பான் கார்டில் இதை செஞ்சு முடிங்க…!!!

இந்திய தபால் துறையானது பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த சிறு சேமிப்பு திட்டங்களில் பொதுமக்கள் இணைய வேண்டும் என்றால் அதற்கு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு மிகவும் அவசியம். எனவே தபால் நிலையத்தில்…

Read more

பெண் பிள்ளைக்கு மட்டுமல்ல…. “ஆண் பிள்ளைக்கும் சேமிப்பு அவசியம்” அசத்தல் திட்டம்….!!

1. பொன்மகன் பொதுவாய்ப்பு நிதி திட்டம் (பிபிஎன்எஸ்): – அறிமுகம்: தமிழ்நாடு அரசு 2015 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள ஆண் குழந்தைகளுக்கான சமூக நல முயற்சியாக PPNS ஐ அறிமுகப்படுத்தியது. – நோக்கம்: கல்விச் செலவினங்களுக்காக ஒரு…

Read more

உங்கள் எதிர்காலத்தை செழிப்பாக்க…. அரசின் சூப்பர் சேமிப்பு திட்டங்கள் இதோ…!!

அஞ்சலக முதலீட்டுத் திட்டங்களுடன் உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும். உங்கள் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழியைத் தேடுகிறீர்களா? தபால் அலுவலக திட்டங்களைத் தவிர வேறு எதையும் பார்க்க வேண்டாம்! அவை கவர்ச்சிகரமான வருவாயை வழங்குகின்றன, குறிப்பாக குறைந்த ஆபத்துள்ள…

Read more

“FD vs NSC” ரூ 2,00,000- க்கு ரூ89,990 வட்டி…. போஸ்ட் ஆபீசில் உங்களுக்கான அசத்தல் திட்டம் இதோ….!!

நாட்டில் வங்கிகளைப் போலவே, அஞ்சல் அலுவலகங்களும் கவர்ச்சிகரமான வருமானத்துடன் பல்வேறு சேமிப்புத் திட்டங்களை வழங்குகின்றன. இங்கு இரண்டு பிரபலமான விருப்பங்கள் உள்ளன: நிலையான வைப்புத்தொகை (FD) மற்றும் தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் (NSC). 1. அஞ்சல் அலுவலக நிலையான வைப்பு (FD):…

Read more

அடடே…! போஸ்ட் ஆபீஸில் அதிகமான வட்டி கிடைக்கும்…. இந்த சேமிப்பு திட்டம் தெரியுமா…??

இந்திய தபால் துறை பல்வேறு முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் சிறந்த திட்டம் குறித்த விபரத்தை பார்க்கலாம். இந்த திட்டத்தின் பெயர் தேசிய சேமிப்பு தொடர் வைப்பு கணக்கு திட்டம். இதில் முதலீடு செய்தால் வருடத்திற்கு 6.7 சதவீதம் வட்டி…

Read more

“ரூ.1000 மட்டும் போடுங்க” கடைசியில ரூ.1,00000 கிடைக்கும்…. இரு மடங்கு முதலீடு கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்…!!

பொதுவாக பொதுமக்களுடைய சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக பல்வேறு திட்டங்கள் தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் மிக முக்கியமான திட்டம். இந்த திட்டத்தில் ஆண்டு வட்டி விகிதத்தை இந்த காலண்டில் 7.5% தற்போதைய வட்டி விகிதத்தில்…

Read more

போஸ்ட் ஆபீஸ் FD திட்டத்தில் வட்டி எவ்வளவு தெரியுமா…? முழு விவரம் இதோ..!!!

2024 போஸ்ட் ஆபீஸில் வழங்கப்படும் சேமிப்பு திட்டங்களில் ஒன்றான FD (பிக்சட் டெபாசிட்) சேமிப்பு திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. போஸ்ட் ஆபீஸ் FD திட்டத்தில் குறைந்தபட்சம் 6.9% முதல் அதிகபட்சம் 7.5% வரையிலான அளவில்…

Read more

வெறும் 10,000 ரூபாயில் நல்ல வருமானம்…. போஸ்ட் ஆபீஸ் மூலம் தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் உடல் உழைப்பு எதுமே இல்லாமல் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க கூடிய வேலையை செய்ய நிறைய பேர் விரும்புகிறார்கள். இருந்தாலும் ஒரு ஏதேனும் ஒரு நிறுவனத்திலோ அல்லது தொழிற்சாலைகளை வேலை செய்துவிட சொந்தமாக தொழில் தொடங்க ஆர்வம் காட்டுபவர்கள்…

Read more

மூத்த குடிமக்கள் கவனத்திற்கு….! சேமிப்பு பணத்தை எடுக்க புதிய ரூல்ஸ் வந்தாச்சு…. என்னென்ன தெரியுமா…??

போஸ்ட் ஆபீஸில் சீனியர் சிட்டிசன்கள் தங்களுடைய சேமிப்பு திட்டத்தில் முதலீட்டு தொகை முன்கூட்டியே திருப்பி எடுப்பதற்கு பல புதிய கட்டுப்பாட்டுகளையும் விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதில் முன்கூட்டியே பணம் எடுக்க நினைத்தால் இனி புதிய விதிமுறை என்ன? ஒவ்வொரு வருடத்திற்கும் எவ்வளவு பணம்…

Read more

பணத்தை இரட்டிப்பாக்க வேண்டுமா…? இதைவிட சூப்பர் திட்டம் எதுவுமில்லை…. உடனே ஜாயின் பண்ணுங்க…!!

வங்கிகளில் பணத்தை போட்டு வைப்பதை விட ஏராளமானவர்கள் தற்போது போஸ்ட் ஆபீஸ்ல் பணத்தை சேமிப்பதையே அதிகமாக விரும்புகிறார்கள். ஏனெனில் பணத்தை எங்கே முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று பார்க்கிறார்கள். போஸ்ட் ஆபீஸில் ஏராளமான முதலீட்டு திட்டங்கள் உள்ளது. அதில்…

Read more

10 லட்சம் முதலீடு செய்தால் ரூ.20 லட்சம் பணம் கிடைக்கும்…. போஸ்ட் ஆபீசின் பணத்தை இரட்டிப்பாக்கும் திட்டம்…!!

எதிர்கால செலவுக்காக சேமிப்பு நினைப்பவர்களுக்கு தபால் அலுவலகத்தில் ஏராளமான திட்டங்கள் இருக்கிறது. அதில் கிசான் விகாஸ்பத்ரா திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள் குறுகிய காலத்தில் இரட்டிப்பு லாபத்தை பெறலாம். அதாவது முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யும் பொழுது 115 வது மாதத்தில்…

Read more

மக்களே…! லட்சக்கணக்கில் வருமானம் வேண்டுமா…? உடனே போஸ்ட் ஆபீஸின் இந்த திட்டத்தில் சேருங்க…!!

வங்கிகளை விட தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் தான் அதிக அளவில் முதலீடு கொடுக்கிறது. இதில் முக்கியமான திட்டம் தான் நேர வைப்பு திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலமாக நல்ல வருமானத்தை பெறலாம். முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டில் லட்சக்கணக்கான…

Read more

ஒவ்வொரு வருடத்திற்கும் ரூ.1.50 லட்சம் முதலீடு…. நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்….!!!

பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் அல்லது பிபிஎஃப் (Public Provident Fund – PPF) என்பது அரசு ஆதரவு பெற்றுள்ள நீண்ட கால ஒரு சேமிப்பு திட்டம் ஆகும். இது ரிட்டயர்மென்ட்கான சேமிப்பாக அமைவதோடு, ஒரு சில வரிச் சலுகைகளையும் தருகிறது. பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் (PPF)…

Read more

தமிழ்நாட்டில் இன்று வங்கிகள், போஸ்ட் ஆபீஸ் இயங்காது…. வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…!!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்தியா முழுவதும் இன்று (செப்.19) மத்திய அரசு விடுமுறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட நிலையில் நேற்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் பள்ள, கல்லூரிகள் மற்றும் தமிழக அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.…

Read more

7.5% வட்டி கிடைக்கும்…. போஸ்ட் ஆபீசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா…? இரட்டிப்பு லாபம்…!!

தபால் அலுவலகம் மூலம் வழங்கப்படும் கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு ஆண்டுக்கு 7.5 % வட்டி வழங்கப்படுகிறது. இது தபால் நிலையத்தில் வழங்கப்படும் 5 ஆண்டுகால டெபாசிட் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவரின் பணம்,…

Read more

BREAKING: GDS பிரிவில் தேர்வானோர் பட்டியல் வெளியானது… உடனே பாருங்க..!!

30.041 GDS பணியாளர்களை தேர்வு செய்யும் பணிகளை போஸ்ட் ஆபீஸ் மேற்கொண்டு வருகிறது. அதற்கு தேர்வான முதற்கட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் தற்போது வெளியாகியிருக்கிறது. மாநிலம் வாரியாக பிரித்து அறிவிக்கப்பட்டிருக்கும் முடிவுகளில் தமிழகத்தில் இருந்து தேர்வானவர்களை இந்த லிங்க்-இல் தெரிந்து கொள்ளலாம். இவர்கள்…

Read more

ஒரு நாளைக்கு ரூ.100 போதும்… 5 வருஷத்தில் கை நிறைய பணம்…. போஸ்ட் ஆபீசில் சூப்பர் சேமிப்பு திட்டம்..!!

இந்திய தபால் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை மக்களுடைய நலனைக்கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தி வருகிறது. மக்களுக்கு லாபம் அளிக்கக்கூடிய பாதுகாப்பான திட்டங்களாக இவை இருக்கிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் FD தொடர் வைப்புத்தொகை திட்டம். இந்த திட்டத்தில் சேருவதற்கு ஆயிரம் ரூபாய்…

Read more

இனி 12 மணி நேரம் போஸ்ட் ஆபீஸ் செயல்படும்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்திய அஞ்சல் துறை ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதமாக பல நலத்திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. அந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சமீபத்தில் கூட தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை…

Read more

“உங்கள் குழந்தைகளுக்கான சூப்பர் பாலிசி திட்டம்”….. 5 வருட முதலீட்டில் நல்ல லாபம்…. உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

தபால் நிலையங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான சிறந்த நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது‌. அந்த வகையில் குழந்தைகளுக்காக பால் ஜீவன் பீமா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இணைவதற்கு குழந்தைக்கு 5 முதல் 20 வயது வரை இருக்க…

Read more

“5 வருடத்தில் ரூ. 7.25 லட்சம்”…. குறைந்த முதலீட்டில் நல்ல லாபம்… உங்களுக்கான சூப்பர் திட்டம் இதோ….!!!

இந்தியாவில் தபால் நிலையங்களில் பொது மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு விதமான நல்ல சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. அந்த வகையில் தபால் அலுவலக நேர வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்தால் வங்கிகளுடன் ஒப்பிடும்போது 6.8 சதவீதம் முதல் 7.5% வரை…

Read more

போஸ்ட் ஆபீஸில் கணக்கு தொடங்கப் போறீங்களா…? அப்போ இதெல்லாம் தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!

நாடு முழுவதும் தபால் நிலையங்களில் தற்போது ஏராளமான மக்கள் முதலீடு செய்து வருகிறார்கள். வங்கிகளை போன்று தபால் நிலையங்களிலும் நல்ல வட்டி வருமானம் கிடைப்பதால் பலரும் போஸ்ட் ஆபீஸில் கணக்கு தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தபால் அலுவலகங்களில் ஒவ்வொரு வருடமும்…

Read more

“ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கை எஸ்பிஐ வங்கியில் தொடங்கலாமா அல்லது போஸ்ட் ஆபீஸில் தொடங்கலாமா…? எது சிறந்தது..!!

இந்தியாவில் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் பிக்சட் டெபாசிட் கணக்குகளை தொடங்கலாம். ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளை எஸ்பிஐ வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸ் போன்றவற்றில் எதில் தொடங்கினால் சிறந்தது என்பது குறித்து தற்போது பார்ப்போம். நிலையான வைப்புத் தொகைக்கு எஸ்பிஐ வங்கி…

Read more

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கில் பேலன்ஸ் பார்ப்பது எப்படி…? இதோ ஈசியான வழிமுறை…!!!!!

இன்றைய டிஜிட்டல் உலகில் ஏழை எளிய மக்களுக்கு கை கொடுக்கக் கூடியதாக அஞ்சல் நிலை அக்கவுண்டுகள் இருக்கிறது. அஞ்சல் நிலையத்தில் குறைந்தபட்ச வைப்பு தொகையாக ரூ.500 செலுத்தி உங்களுக்கான சேமிப்பு கணக்கை தொடங்கிக் கொள்ளலாம். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இரண்டிலுமே நீங்கள்…

Read more

சிறிய முதலீட்டில் அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்… “பணம் சம்பாதிக்க இது போதும்”… உடனே போங்க…!!!!

பணத்தை முதலீடு செய்வதற்கு ஏராளமான திட்டங்கள் உள்ளது. மக்கள் தங்களது தேவை மற்றும் வருமானத்திற்கு தகுந்தாற் போல் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து கொள்ளலாம். அந்த வகையில் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் ஒரு பிரபலமான முதலீட்டு திட்டம் ஆகும். நீங்கள்…

Read more

போஸ்ட் ஆபீஸில் சீனியர் சிட்டிசன்களுக்கான சூப்பர் திட்டங்கள்…. 8.75% வட்டியில் முதலீடு செய்ய எளிய வழி….!!!!

இந்தியாவில் மூத்த குடிமக்கள் ஓய்வுக்கு பிறகு நிலையான வருமானம் வர வேண்டும் என்று விரும்புவார்கள். அந்த வகையில் பெரும்பாலான மூத்த குடிமக்கள் தாங்கள் முதலீடு செய்வதற்கு வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களையே நாடுவார்கள். இதன் காரணமாக போஸ்ட் ஆபீஸில் பல நல்ல…

Read more

Other Story