“டிக்கெட் பரிசோதகர் vs போலீஸ்காரர்”… ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளைஞர்… பயணிகளின் பகீர் குற்றச்சாட்டு… அதிர்ச்சி வீடியோ…!!!
உத்திரப்பிரதேஷத்தில் உள்ள மஹோபா மாவட்டத்தில் உள்ள குதாய் மற்றும் பெலடால் ரெயில்வே நிலையங்களுக்கு இடையில், ஏப்ரல் 7 ஆம் தேதி இரவு நடந்த அதிர்ச்சிக்குறிய சம்பவத்தில், 28 வயது இளைஞர் ஓடும் ரெயிலில் இருந்து விழுந்து உயிரிழந்தார். மகாகோஷல் எக்ஸ்பிரஸ் ரெயிலில்…
Read more